புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10 
3 Posts - 6%
heezulia
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_m10அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Oct 14, 2010 10:22 am

அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) 022my
அன்பெனும் சிறையிலடைத்து
அதிர்ச்சியூட்டும் பாசத்தால்
அதிரச்செய்பவளே - உன்னால்
அல்லல் படுவதில் அனலாகிறேன்


அன்பின் அவதியை
அருந்தும் பொழுதுகளில்
அகிலம் மறந்திருந்து
அடிமையாகிறேன் உன்மடியில்


அச்சமறியாக் காதலை
அஞ்சாமல் பரிமாறியதில்
அந்தம் காண்கிறேன்
அதுவும் இன்பமாகிறது

அம்பெய்தும் வேடனாய்
அறிந்தெறிந்து தொடர்வதில்
அகம் நிறைந்து தைக்கிறாய்
அரும் மருந்தாகிறாய்


அன்பே உன் இறுக்கத்தில்
அறிவைத் தொலைத்து
அகரம் முதல் ஆதிவரை
அறிந்திடத் துடிக்கிறேன்


அன்பு நிறைந்த சூழலாய்
அன்பின் அமுதச்சுரப்பியாய்
அன்பை மட்டும் அருந்திடச்செய்து
அன்பில் மூழ்கிடச்செய்கிறாய்


அன்பில் விடுதலையற்று
அன்புக் கைதியாய்
அன்போடு மடிந்திட நாடி
அன்பை வரிகளாக்கினேன் (உனக்காக)


குறிப்பு: இது எனது 200வது(கவிதை) படைப்பு இதில் தூய அன்பினை கருவாக்கினேன் என்னை இத்தனை காலம் ஊக்குவித்த அத்தனை உறவுகளுக்கும் என் அன்பு நிறைந்த நன்றிகள்




நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Thu Oct 14, 2010 10:36 am

அருமை அன்பு... உங்கள் வரிகளில் அன்பு நிறைந்திருக்கிறது.....

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 14, 2010 10:38 am

அழகான கவி ,,,,மனதில் மிகழ்ச்சி கொள்கிறது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 14, 2010 10:42 am

அன்பில் விடுதலையற்று
அன்புக் கைதியாய்
அன்போடு மடிந்திட நாடி
அன்பை வரிகளாக்கினேன் (உனக்காக)

மிக ஆழமான அன்பை உணர்த்தும் அழகிய வரிகள் அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 14, 2010 12:01 pm

எங்கள் அன்பு தம்பிக்கு ...... 110000000000 வாழ்த்துக்கள் நன்றி அன்பு மலர் முத்தம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Oct 14, 2010 1:09 pm

ஹாசிம் என்ன இது? நீங்க இப்படி எழுதுவிங்கன்னு நான்
நினைக்கவே இல்லை பைத்தியம்
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

அருமை ஹாசிம் அருமை.கலக்குறிங்க

*




அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Uஅன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Dஅன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Aஅன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Yஅன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Aஅன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Sஅன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Uஅன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Dஅன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Hஅன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 14, 2010 1:36 pm

உங்கள் 11000 பதிவு அன்பு கவிதையால் நிறைந்திருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Oct 14, 2010 4:37 pm

Jotheshree wrote:அருமை அன்பு... உங்கள் வரிகளில் அன்பு நிறைந்திருக்கிறது.....

நன்றி ஜோதி



நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Oct 14, 2010 4:39 pm

ரபீக் wrote:அழகான கவி ,,,,மனதில் மிகழ்ச்சி கொள்கிறது

நன்றி ரபீக்



நேசமுடன் ஹாசிம்
அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Oct 14, 2010 4:45 pm

அன்பு அன்பு அன்பு என்று அன்பான கவி வரிகள் ஹாசிம்
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
தொடர்ந்து அசத்துங்கள்.
200இன்னும் இரண்டாயிரமாகட்டும்.



அன்புச்சிறையினிலே...(ஈகரை 11000மாவது தடம் தந்தது) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக