புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
68 Posts - 53%
heezulia
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
15 Posts - 3%
prajai
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
9 Posts - 2%
jairam
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 5:45 pm

திருவான்மியூர், அக். 13-

திருவான்மியூர் சிக்னல் அருகில் ராவுத்தர் தலப்பாக் கட்டு பிரியாணி கடை உள்ளது. இங்கு மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சஜாத் அலிஷேக் (28) என்பவர் சைனிஸ் உணவு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

கடையிலேயே தங்கி வேலை பார்த்தார். கடந்த 2-ந்தேதி இரவு இவர் நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி திருவான்மியூர் பஸ் நிறுத்தம் சென்றார்.

அதன் பிறகு கடைக்கு திரும்பவில்லை. கடை உரிமையாளர் தாகிர் பல இடங்களில் தேடினார். கொல்கத்தாவில் உள்ள வீட்டுக்கும் போன் செய்து கேட்டார். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருவான்மியூர் போலீசில் தாகிர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை போரூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் ஆண் பிணம் மிதந்தது. இதைப்பார்த்த பஸ் கண்டக்டர் ஒருவர் போரூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த வாலிபரின் முதுகில் கத்திக்குத்து காயம் இருந்தது. உடலின் பல இடங்களில் அடித்து உதைத்ததற்கான காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று விசாரித்து வந்தனர்.

இதுபற்றி திருவான்மியூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் விசாரணையில் அது காணாமல் போன பிரியாணி கடை ஊழியர் சஜாத் அலிஷேக் என தெரிய வந்தது. திருவான்மியூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதையடுத்து ஆவடியைச் சேர்ந்த அசோக்குமார், அன்வர்ராஜா, ராதா ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி னர். அப்போது 3 பேரும் சேர்ந்து சஜாத் அலிஷேக்கை கடத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கைதான அன்வர் ராஜா ஆவடியில் பிரியாணி கடை வைத்துள்ளார். இவரது கடையில் சஜாத் அலி முதலில் வேலை பார்த்தார். ஆவடி காந்தி தெருவில் உள்ள அசோக்குமாரின் வீட்டு மாடியில் வாடகைக்கு தங்கி இருந்தார்.

அசோக்குமாரின் மனைவி கவிதா (32). இவர் பூந்தமல்லியில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.கவிதா மீது சஜாத் அலிக்கு ஆசை ஏற்பட்டது. கவிதாவை அடைய பலமுறை முயற்சித்தார். ஆனால் கவிதா சமம திக்காததால் அவரை வலுக் கட்டாயமாக கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கவிதா தனது கணவர் அசோக்குமாரிடம் சொன்னார். இதைக்கேட்ட தும் அவர் ஆத்திரம் அடைந்தார். சஜாத் அலியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.

இதற் கிடையே சஜாத் அலி ஆவடி கடையில் இருந்து விலகி திருவான்மியூரில் உள்ள பிரியாணி கடையில் வேலைக்கு சேர்ந்தார்.இந்த தகவல் கிடைத்ததும் அசோக்குமார், அன்வர் ராஜா, அசோக்குமாரின் நண்பர் ராதா ஆகிய 3 பேரும் சேர்ந்து காரில் திருவான்மியூர் வந்தனர். அப்போது சஜாத் அலி பஸ் நிறுத்தத்தில் நிற்பதை பார்த்தனர்.

3 பேரும் சேர்ந்து சஜாத் அலியை காரில் வலுக்கட்டாய மாக ஏற்றி ஆவடிக்கு கடத்தி வந்தனர். அங்கு வைத்து கத்தியால் குத்தியும் அடித்து உதைத்தும் கொலை செய் தனர். பின்னர் பிணத்தை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி போரூர் கால்வாயில் வீசி சென்று விட்டனர். போலீசார் அசோக்குமார், அன்வர்ராஜா, ராதா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 6:04 pm

வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 13, 2010 6:07 pm

கற்பழிப்பு புகார் உண்மையா இருக்கும் பட்சத்தில்
இவன் சாக வேண்டியவன்தான்.




பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Uபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Dபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Aபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Yபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Aபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Sபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Uபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Dபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Hபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Oct 13, 2010 7:58 pm

கொடுமை என்ன கொடுமை சார் இது



நேசமுடன் ஹாசிம்
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 8:00 pm

செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால் கொஞ்சம் சட்ட ரீதியாக கையாண்டு இருக்கலாம் (பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும் )

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 8:03 pm

maniajith007 wrote:செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால் கொஞ்சம் சட்ட ரீதியாக கையாண்டு இருக்கலாம் (பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும் )

அந்த மாதிரி சட்டம் இன்னும் இங்கே வரவில்லை அதுமட்டும் இல்லாமல் தன்மனைவிக்கு ஒருவன் கொடுமை இழைக்கும்போழுது மனிதனின் மூளை இந்த மாதிரி பழிவாங்கவே சிந்திக்கிறது என்ன செய்வது



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 8:06 pm

balakarthik wrote:
maniajith007 wrote:செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால் கொஞ்சம் சட்ட ரீதியாக கையாண்டு இருக்கலாம் (பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும் )

அந்த மாதிரி சட்டம் இன்னும் இங்கே வரவில்லை அதுமட்டும் இல்லாமல் தன்மனைவிக்கு ஒருவன் கொடுமை இழைக்கும்போழுது மனிதனின் மூளை இந்த மாதிரி பழிவாங்கவே சிந்திக்கிறது என்ன செய்வது

தனது மனைவி என்பவளை தங்கள் ஒரு பாதியாக அதாவதி தன்னில் நிறைந்தவளாக பார்க்கிறார்கள் அதனால் வரும் கோபம் (நியாயமான கோபம்தான் )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக