புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
5 Posts - 14%
heezulia
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
4 Posts - 1%
mruthun
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_m10பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 5:45 pm

திருவான்மியூர், அக். 13-

திருவான்மியூர் சிக்னல் அருகில் ராவுத்தர் தலப்பாக் கட்டு பிரியாணி கடை உள்ளது. இங்கு மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சஜாத் அலிஷேக் (28) என்பவர் சைனிஸ் உணவு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

கடையிலேயே தங்கி வேலை பார்த்தார். கடந்த 2-ந்தேதி இரவு இவர் நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி திருவான்மியூர் பஸ் நிறுத்தம் சென்றார்.

அதன் பிறகு கடைக்கு திரும்பவில்லை. கடை உரிமையாளர் தாகிர் பல இடங்களில் தேடினார். கொல்கத்தாவில் உள்ள வீட்டுக்கும் போன் செய்து கேட்டார். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருவான்மியூர் போலீசில் தாகிர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை போரூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள கால்வாயில் ஆண் பிணம் மிதந்தது. இதைப்பார்த்த பஸ் கண்டக்டர் ஒருவர் போரூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த வாலிபரின் முதுகில் கத்திக்குத்து காயம் இருந்தது. உடலின் பல இடங்களில் அடித்து உதைத்ததற்கான காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று விசாரித்து வந்தனர்.

இதுபற்றி திருவான்மியூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் விசாரணையில் அது காணாமல் போன பிரியாணி கடை ஊழியர் சஜாத் அலிஷேக் என தெரிய வந்தது. திருவான்மியூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதையடுத்து ஆவடியைச் சேர்ந்த அசோக்குமார், அன்வர்ராஜா, ராதா ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி னர். அப்போது 3 பேரும் சேர்ந்து சஜாத் அலிஷேக்கை கடத்திக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கைதான அன்வர் ராஜா ஆவடியில் பிரியாணி கடை வைத்துள்ளார். இவரது கடையில் சஜாத் அலி முதலில் வேலை பார்த்தார். ஆவடி காந்தி தெருவில் உள்ள அசோக்குமாரின் வீட்டு மாடியில் வாடகைக்கு தங்கி இருந்தார்.

அசோக்குமாரின் மனைவி கவிதா (32). இவர் பூந்தமல்லியில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.கவிதா மீது சஜாத் அலிக்கு ஆசை ஏற்பட்டது. கவிதாவை அடைய பலமுறை முயற்சித்தார். ஆனால் கவிதா சமம திக்காததால் அவரை வலுக் கட்டாயமாக கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கவிதா தனது கணவர் அசோக்குமாரிடம் சொன்னார். இதைக்கேட்ட தும் அவர் ஆத்திரம் அடைந்தார். சஜாத் அலியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.

இதற் கிடையே சஜாத் அலி ஆவடி கடையில் இருந்து விலகி திருவான்மியூரில் உள்ள பிரியாணி கடையில் வேலைக்கு சேர்ந்தார்.இந்த தகவல் கிடைத்ததும் அசோக்குமார், அன்வர் ராஜா, அசோக்குமாரின் நண்பர் ராதா ஆகிய 3 பேரும் சேர்ந்து காரில் திருவான்மியூர் வந்தனர். அப்போது சஜாத் அலி பஸ் நிறுத்தத்தில் நிற்பதை பார்த்தனர்.

3 பேரும் சேர்ந்து சஜாத் அலியை காரில் வலுக்கட்டாய மாக ஏற்றி ஆவடிக்கு கடத்தி வந்தனர். அங்கு வைத்து கத்தியால் குத்தியும் அடித்து உதைத்தும் கொலை செய் தனர். பின்னர் பிணத்தை தனியார் ஆம்புலன்சில் ஏற்றி போரூர் கால்வாயில் வீசி சென்று விட்டனர். போலீசார் அசோக்குமார், அன்வர்ராஜா, ராதா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 6:04 pm

வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 13, 2010 6:07 pm

கற்பழிப்பு புகார் உண்மையா இருக்கும் பட்சத்தில்
இவன் சாக வேண்டியவன்தான்.




பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Uபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Dபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Aபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Yபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Aபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Sபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Uபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Dபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Hபெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Oct 13, 2010 7:58 pm

கொடுமை என்ன கொடுமை சார் இது



நேசமுடன் ஹாசிம்
பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 8:00 pm

செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால் கொஞ்சம் சட்ட ரீதியாக கையாண்டு இருக்கலாம் (பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும் )

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 8:03 pm

maniajith007 wrote:செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால் கொஞ்சம் சட்ட ரீதியாக கையாண்டு இருக்கலாம் (பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும் )

அந்த மாதிரி சட்டம் இன்னும் இங்கே வரவில்லை அதுமட்டும் இல்லாமல் தன்மனைவிக்கு ஒருவன் கொடுமை இழைக்கும்போழுது மனிதனின் மூளை இந்த மாதிரி பழிவாங்கவே சிந்திக்கிறது என்ன செய்வது



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் போலீசை கற்பழித்த பிரியாணி கடை ஊழியர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 8:06 pm

balakarthik wrote:
maniajith007 wrote:செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் ஆனால் கொஞ்சம் சட்ட ரீதியாக கையாண்டு இருக்கலாம் (பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை மிகக்கடுமையாக இருக்க வேண்டும் )

அந்த மாதிரி சட்டம் இன்னும் இங்கே வரவில்லை அதுமட்டும் இல்லாமல் தன்மனைவிக்கு ஒருவன் கொடுமை இழைக்கும்போழுது மனிதனின் மூளை இந்த மாதிரி பழிவாங்கவே சிந்திக்கிறது என்ன செய்வது

தனது மனைவி என்பவளை தங்கள் ஒரு பாதியாக அதாவதி தன்னில் நிறைந்தவளாக பார்க்கிறார்கள் அதனால் வரும் கோபம் (நியாயமான கோபம்தான் )

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக