புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ ....


   
   

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 12:00 pm

First topic message reminder :

ஹைக்கூ .... - Page 2 Nice-SAD-LOVE-kg-flowers-roses-daisies_medium

தினமும் பிறக்கிறேன்

தினமும் இறக்கிறேன் -ஆனால்

எனக்கு யாரும் பிறந்தநாள்

வாழ்த்து சொல்வதும் இல்லை !!

அஞ்சலி செலுத்துவதும் இல்லை !!

இப்படிக்கு
பூக்கள் ......




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 5:15 pm

Jotheshree wrote:பூக்களே! அழகாய் கேட்டது போல் உள்ளது. உங்கள் வரிகள்... கார்த்திக்

கேட்டது உண்மைதான்
அழகாய் கேட்கவில்லை
அழுது கொண்டு கேட்டது ....

நன்றி ஜோதி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Oct 13, 2010 5:20 pm

அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.


கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.


குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 5:24 pm

கலை wrote:அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.


கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.


குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!

ரொம்ப நன்றி அண்ணா ......
எனக்கு அந்த அளவுக்கு எழுத தெரியாது அண்ணா .....
முயற்சி செய்கிறேன் ....
அறியாத வயசு அல்லவா அதான் ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 7:39 pm



அழகான கற்பனை ...கார்த்தி...வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஹைக்கூ .... - Page 2 Friendshipcomment54ஹைக்கூ .... - Page 2 00fq051jst
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 7:52 pm

கலை wrote:அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.


கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.


குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!

மிக நல்ல விளக்கம் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ .... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 14, 2010 1:03 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

அழகான கற்பனை ...கார்த்தி...வாழ்த்துக்கள்... :D :D :D :D


நன்றி சூர்யா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 14, 2010 1:50 pm

கார்த்திக் wrote:ஹைக்கூ .... - Page 2 Nice-SAD-LOVE-kg-flowers-roses-daisies_medium

தினமும் பிறக்கிறேன்

தினமும் இறக்கிறேன் -ஆனால்

எனக்கு யாரும் பிறந்தநாள்

வாழ்த்து சொல்வதும் இல்லை !!

அஞ்சலி செலுத்துவதும் இல்லை !!

இப்படிக்கு
பூக்கள் ......


சிறந்த சிந்தனை கார்த்திக். கலை அவர்கள் சொன்னதுபோல் தாங்கள் ஹைக்கூ எழுத முயற்சிக்கலாம்.
மூன்று வரிகள் போதும். முதல் இரண்டு வரிகள் ஒரு செய்தியை சொல்லவேண்டும். மூன்றாவது வரி மின்னல் வேட்டுவதுபோல் பளிச்சென்று ஒரு புதிய பரிணாமத்தில் ஒரு பாடம், நல்ல கருத்து, தாக்கம் கொடுக்கவேண்டும். மூன்றாவது வரி முதல் இரண்டு வரிகளில் சொன்ன செய்தியை ஒட்டியே இருக்கவேண்டும்.

உதாரணத்துக்கு உங்கள் மேற்சொன்ன குருங்கவிதையை எடுத்துக்கொள்வோம்: மலர்கள் நம்மிடம் சொல்கின்றன: நாங்கள் எப்போதும் மற்றவர்களின் பயன் பட்டுக்குதான், எண்களின் பிறப்பு இறப்பு பற்றி எவரும் சிந்திக்கவில்லைஎன்று.

இதை ஹைக்கூ வாக மாற்றவேண்டும்:

மானுட அஞ்சலி நிகழ்வுகளில்
எங்களின் தோற்றம் இழக்கிறோம்...
மனம்குமுறும் மலர்கள்!


அல்லது இப்படி எழுதலாம்:

மடிந்தவர்கள் மீது
பிறந்தநாள் கொண்டாடுகின்றன...
மலர்கள்!

ஒரு ஹைக்கூ என்பது ஒரு பாதிப்பை மட்டுமே நன்றாக கூற முடியும். பன்முக பாதிப்பை ஏற்படுத்தும் ஹைக்கூ கவிதைகள் எழுத அனுபவம் தேவை. கார்த்திக் இனி ஹைக்கூ எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக