புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
26 Posts - 51%
ayyasamy ram
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
24 Posts - 47%
mini
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
381 Posts - 58%
heezulia
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
224 Posts - 34%
mohamed nizamudeen
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
mini
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Saravananj
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஹைக்கூ .... - Page 2 Poll_c10ஹைக்கூ .... - Page 2 Poll_m10ஹைக்கூ .... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ ....


   
   

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 12:00 pm

First topic message reminder :

ஹைக்கூ .... - Page 2 Nice-SAD-LOVE-kg-flowers-roses-daisies_medium

தினமும் பிறக்கிறேன்

தினமும் இறக்கிறேன் -ஆனால்

எனக்கு யாரும் பிறந்தநாள்

வாழ்த்து சொல்வதும் இல்லை !!

அஞ்சலி செலுத்துவதும் இல்லை !!

இப்படிக்கு
பூக்கள் ......




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 5:15 pm

Jotheshree wrote:பூக்களே! அழகாய் கேட்டது போல் உள்ளது. உங்கள் வரிகள்... கார்த்திக்

கேட்டது உண்மைதான்
அழகாய் கேட்கவில்லை
அழுது கொண்டு கேட்டது ....

நன்றி ஜோதி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Oct 13, 2010 5:20 pm

அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.


கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.


குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 5:24 pm

கலை wrote:அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.


கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.


குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!

ரொம்ப நன்றி அண்ணா ......
எனக்கு அந்த அளவுக்கு எழுத தெரியாது அண்ணா .....
முயற்சி செய்கிறேன் ....
அறியாத வயசு அல்லவா அதான் ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 7:39 pm



அழகான கற்பனை ...கார்த்தி...வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஹைக்கூ .... - Page 2 Friendshipcomment54ஹைக்கூ .... - Page 2 00fq051jst
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 7:52 pm

கலை wrote:அருமையான வரிகள் கார்த்திக் ... ஆனால் இவற்றை ஹைக்கூ என்று சொல்வதை விட குறுங்கவிதை என்றே கூறலாம்.

ஏனெனில் ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கே வரியில் கடைசி வார்த்தை முன் சொன்ன அனைத்துக்கும் முரண்பாடாய் அமைய வேண்டும்..இரண்டு,மூன்று சிறு சொற்களைக்கொண்ட மூன்று அல்லது நான்கு வரிகளில் பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லி, இறுதியாக‌ மேலே சொன்ன நான்கு வரிகளை வேறுபாடான கோணத்தில் ஒற்றைச் சொல்லுடன் பொட்டில் அடித்தாற்போன்று பொருந்த வைப்பது நல்ல ஹைக்கூ..

உதாரணத்துக்கு நானே ஒன்று எழுதுகிறேன்.


கற்பழித்தவன் கையால்
அவள் கழுத்தில் கயிறு
மணத்தண்டனை.


குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.. திருந்தச்செய்வது நன்றெனும் நோக்கில் எடுத்துரைத்தேன்..

பாராட்டுக்கள் நண்பரே..!

மிக நல்ல விளக்கம் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ .... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 14, 2010 1:03 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

அழகான கற்பனை ...கார்த்தி...வாழ்த்துக்கள்... :D :D :D :D


நன்றி சூர்யா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 14, 2010 1:50 pm

கார்த்திக் wrote:ஹைக்கூ .... - Page 2 Nice-SAD-LOVE-kg-flowers-roses-daisies_medium

தினமும் பிறக்கிறேன்

தினமும் இறக்கிறேன் -ஆனால்

எனக்கு யாரும் பிறந்தநாள்

வாழ்த்து சொல்வதும் இல்லை !!

அஞ்சலி செலுத்துவதும் இல்லை !!

இப்படிக்கு
பூக்கள் ......


சிறந்த சிந்தனை கார்த்திக். கலை அவர்கள் சொன்னதுபோல் தாங்கள் ஹைக்கூ எழுத முயற்சிக்கலாம்.
மூன்று வரிகள் போதும். முதல் இரண்டு வரிகள் ஒரு செய்தியை சொல்லவேண்டும். மூன்றாவது வரி மின்னல் வேட்டுவதுபோல் பளிச்சென்று ஒரு புதிய பரிணாமத்தில் ஒரு பாடம், நல்ல கருத்து, தாக்கம் கொடுக்கவேண்டும். மூன்றாவது வரி முதல் இரண்டு வரிகளில் சொன்ன செய்தியை ஒட்டியே இருக்கவேண்டும்.

உதாரணத்துக்கு உங்கள் மேற்சொன்ன குருங்கவிதையை எடுத்துக்கொள்வோம்: மலர்கள் நம்மிடம் சொல்கின்றன: நாங்கள் எப்போதும் மற்றவர்களின் பயன் பட்டுக்குதான், எண்களின் பிறப்பு இறப்பு பற்றி எவரும் சிந்திக்கவில்லைஎன்று.

இதை ஹைக்கூ வாக மாற்றவேண்டும்:

மானுட அஞ்சலி நிகழ்வுகளில்
எங்களின் தோற்றம் இழக்கிறோம்...
மனம்குமுறும் மலர்கள்!


அல்லது இப்படி எழுதலாம்:

மடிந்தவர்கள் மீது
பிறந்தநாள் கொண்டாடுகின்றன...
மலர்கள்!

ஒரு ஹைக்கூ என்பது ஒரு பாதிப்பை மட்டுமே நன்றாக கூற முடியும். பன்முக பாதிப்பை ஏற்படுத்தும் ஹைக்கூ கவிதைகள் எழுத அனுபவம் தேவை. கார்த்திக் இனி ஹைக்கூ எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக