புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
61 Posts - 46%
heezulia
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
5 Posts - 4%
Raji@123
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
4 Posts - 3%
prajai
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
2 Posts - 2%
Barushree
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
21 Posts - 5%
prajai
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
6 Posts - 1%
Guna.D
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கதவாயுதம்--- Poll_c10கதவாயுதம்--- Poll_m10கதவாயுதம்--- Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதவாயுதம்---


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 12, 2010 9:07 pm

பறந்தபடி கிளை மீது வந்தமரும்
ஒரு பறவையின் மடங்கும் சிறகைப் போல
அத்தனை இயல்பாய் இருப்பதில்லை
நிராகரிப்பின் போது அடைக்கப்படும் கதவுகள்.

அறைந்து சாத்தப்படும்
ஒரு கதவின் முன்னால் நிற்க வாய்த்தவன்
தன் வாழ்நாளெல்லாம் ஒரு சிலுவை போல்
அக் கதவை சுமந்து திரிகிறான்.

கர்த்தரின் நடுநெஞ்சில் இறங்கும்
கடைசி ஆணியென ஒலிக்கிறது
ஒரு நிராகரிப்பின் போது
மூடிய கதவினில் நகரும் தாழ்.

சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகிக் கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.

ஒரு புத்தகத்தின்
பக்கங்களைப் புரட்டும் சுவாதீனத்துடன்
மூடப் பெறும் கதவுகளையும்,
மயானத்தில் எரியூட்டப் போகும்
ஒரு சிதையின் முகத்தை மறைக்கும்
கடைசி வரட்டியையும்,
ஒரே நேர் கோட்டில் கண்டு
திடுக்கிட்ட பறவைகள்
தத்தம் வாழ்நாளில்
கதவுகளைத் தட்டுவதுமில்லை,
வைத்துக் கொள்வதுமில்லை.

நன்றி -கமலேஷ்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 12, 2010 9:36 pm

மிகவும் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய கவிதை. எழுதியவருக்கும் பகிர்ந்த தம்பிக்கும் பாராட்டுக்களும் நன்றியும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 12, 2010 9:39 pm

கலை wrote:மிகவும் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய கவிதை. எழுதியவருக்கும் பகிர்ந்த தம்பிக்கும் பாராட்டுக்களும் நன்றியும்..!

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Oct 12, 2010 9:48 pm

நன்றி நன்றி நன்றி நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 12, 2010 9:53 pm

bhuvi wrote: நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக