புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
5 Posts - 63%
heezulia
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்காதே..உன் (அன்பை) காதலை..


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 2:14 pm

மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...!

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...!

மலர்கள் மணத்தை தனக்குள் ..
மறைத்து வைத்து விட்டால்..!

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...!

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...!

மனிதர்களுக்கு பயந்து உன் மனதை..
மரமாக்கிக் கொண்டு விட்டால்...!

உள்ளத்தின் உண்மையன்பு உன்
உடம்பினுள்ளே ஒளிந்து கொண்டால்...!

இவைகள் உண்டானதால்
எவ்வித பயனும் இல்லை...
இவற்றிற்கும் ...இவ்வுலகிற்கும்..

ஆகவே ..நீ.. மறைக்காதே ...!
உன்னுள் பிறந்த (அன்பை) காதலை...



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 2:24 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...! மன்னடி குடோனில் முடங்கிவிட்டால்

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...! கடை தெருவுக்கு வந்துவிட்டால்

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...! இசை அமைப்பாளர் தேவா கையில் கிடைத்துவிட்டால்

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...! புத்தகம் போட்டு விற்றுவிட்டால்

இப்படிதான் பாஸ் காதல் வந்தால் உருபுடாம போய்விடும் மிக மிக அருமை நண்பா

குறிப்பு :- நல்லது எப்பவுமே மறைஞ்சுதான் இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம்        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 2:30 pm

balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...! மன்னடி குடோனில் முடங்கிவிட்டால்

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...! கடை தெருவுக்கு வந்துவிட்டால்

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...! இசை அமைப்பாளர் தேவா கையில் கிடைத்துவிட்டால்

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...! புத்தகம் போட்டு விற்றுவிட்டால்

இப்படிதான் பாஸ் காதல் வந்தால் உருபுடாம போய்விடும் மிக மிக அருமை நண்பா

குறிப்பு :- நல்லது எப்பவுமே மறைஞ்சுதான் இருக்கும்

என்னை போலவே சிந்திக்கிறாய் நண்பா க க க போ



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 12, 2010 2:42 pm

அருமையான வரிகள் பாஸ்கர்
பாலா எப்படி இது நடந்து கொண்டு யோசிப்பீரோ        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               865843



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 2:43 pm

mohan-தாஸ் wrote:பாலா எப்படி இது நடந்து கொண்டு யோசிப்பீரோ        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               865843

எப்படி யோசிச்சு என்ன பயன் யாரும் இந்த நோபல் பரிச கொடுக்க மாட்டேன்கிறாங்களே





ஈகரை தமிழ் களஞ்சியம்        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 2:54 pm

[quote="balakarthik"]
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...! மன்னடி குடோனில் முடங்கிவிட்டால்

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...! கடை தெருவுக்கு வந்துவிட்டால்

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...! இசை அமைப்பாளர் தேவா கையில் கிடைத்துவிட்டால்

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...! புத்தகம் போட்டு விற்றுவிட்டால்

இப்படிதான் பாஸ் காதல் வந்தால் உருபுடாம போய்விடும்

மிக மிக அருமை நண்பா

குறிப்பு :- நல்லது எப்பவுமே மறைஞ்சுதான் இருக்கும்

இந்த வரிகள் வெளியே தெரியும் போது..
சந்தோசம் எனக்கு ஏற்படுகிறது...
அது போலத்தான்...பாலா...மிக்க நன்றி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 2:58 pm

mohan-தாஸ் wrote:அருமையான வரிகள் பாஸ்கர்
பாலா எப்படி இது நடந்து கொண்டு யோசிப்பீரோ        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               865843

பாலாவின் உள் அன்பை நான் வெளிக்கொண்டு வந்துவிட்டேன்...பாருங்கள்..தாஸ்... ஜாலி ஜாலி ஜாலி

தங்களின் வாழ்த்துக்கு நன்றி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 3:07 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...! மன்னடி குடோனில் முடங்கிவிட்டால்

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...! கடை தெருவுக்கு வந்துவிட்டால்

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...! இசை அமைப்பாளர் தேவா கையில் கிடைத்துவிட்டால்

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...! புத்தகம் போட்டு விற்றுவிட்டால்

இப்படிதான் பாஸ் காதல் வந்தால் உருபுடாம போய்விடும் மிக மிக அருமை நண்பா

குறிப்பு :- நல்லது எப்பவுமே மறைஞ்சுதான் இருக்கும்

என்னை போலவே சிந்திக்கிறாய் நண்பா க க க போ

ரெண்டு தேவதாசும் இல்லாத நேரமா...நான் வந்திருக்கணும்....

இனிமே டைம் மாத்தித்திட வேண்டியது தான்...
ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 5:09 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ரெண்டு தேவதாசும் இல்லாத நேரமா...நான் வந்திருக்கணும்....
இனிமே டைம் மாத்தித்திட வேண்டியது தான்... ஜாலி ஜாலி ஜாலி

நண்பா தேவதாசுகள் பிறப்பதில்லை உருவாக்கபடுகிறார்கள், நேரம் மாறினாலும் காலம் மாறினாலும் விதி என்றுமே மாறாது ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம்        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 5:14 pm

balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ரெண்டு தேவதாசும் இல்லாத நேரமா...நான் வந்திருக்கணும்....
இனிமே டைம் மாத்தித்திட வேண்டியது தான்... ;) ;) ;)

நண்பா தேவதாசுகள் பிறப்பதில்லை உருவாக்கபடுகிறார்கள், நேரம் மாறினாலும் காலம் மாறினாலும் விதி என்றுமே மாறாது ;) ;) ;)

எப்படி நண்பா இப்படியெல்லாம் யோசிக்கிற ....

நீங்கள் என்னை போலவே சிந்திக்கிரிங்க நண்பா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக