புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:01

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
39 Posts - 38%
mohamed nizamudeen
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
2 Posts - 2%
prajai
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
403 Posts - 48%
heezulia
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
28 Posts - 3%
prajai
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிந்திக்க ஒரு கதை Poll_c10சிந்திக்க ஒரு கதை Poll_m10சிந்திக்க ஒரு கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்க ஒரு கதை


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed 5 Aug 2009 - 11:49

ஒரு முறை மெளரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் நகர்வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷு, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

அசோகச் சக்ரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். 'ஒரு அரசர் பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?" என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அரண்மனை சென்றதுமே அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்ப்டுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஓர் ஆட்டுத் தலை, ஓர் புலியின் தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்று.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும், அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர். ஆட்டுத்தலை கிடைக்க அதிக சிரமமில்லை. புலித்தலையை ஒரு வேட்டைக்காரனிடம் பெற்றனர். மனிதத்தலைக்குத்தான் கொஞ்சம் சிரமம். அதையும் மன்னரின் கட்டளை என்கிறபடியால் ஒரு சுடுகாட்டிலிருந்து கொண்டு வந்து விட்டனர்.

இப்பொழுது மன்னர் மீண்டும் கட்டளையிட்டார். இவற்றைச் சந்தையில் விற்று காசாக்குங்கள் என்று. அமைச்சர் திகைத்தவாறே அதைச் செய்யச் சொன்னார். வழக்கம் போல், ஆட்டுத்தலை அதிகச் சிரமம் இல்லாமல் விற்றுப் போனது. புலித்தலையை ஒரு செல்வந்தன் அலங்காரப் பொருளாக பாடம் செய்து வைக்க வாங்கிச் சென்றான்.

ஆனால் மனிதத் தலையைக் கண்டதும் மக்கள் அலறியடித்து ஓடினர். யாரும் வாங்க முன் வரவில்லை. அது மட்டும் போனியாகவில்லை. மன்னரிடம் முறையிட்டார்கள். மன்னர் அதனை வேண்டுவோர்க்கு இலவசமாகவே கொடுங்கள் என்று கட்டளை பிறப்பித்தான்.

அது இன்னும் சங்கடத்தை உண்டாக்கியது. இலவசமாகக் கொடுத்தும் யாரும் மனிதத்தலையை வாங்கவில்லை.

இப்போது அசோகர் கூறினார். "பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய் விட்டால் இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட யாரும் தொட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!. செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் உடம்பில் உயிர் இருக்கும் போதும், தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அது தான் ஞான வழியின் முதல் படி!" என்றார்.

ஆம்! செத்த பிறகு நம் உடல் எப்படி மதிப்பில்லையோ, உயிர் இருக்கும் போது மட்டும் அது எந்த விதத்தில் மதிக்கத்தக்கது என்பதை ஆராய்வதே ஞானத்தின் முதல் படி.

நம்மிடம் உள்ள பணம் , பொருள், புகழ், அதிகாரம் இவை யாவும் இந்த மதிப்பற்ற ஒரு உடலுக்கு எந்த விதத்தில் மதிப்பைச் சேர்த்துவிடுகிறது என்று சுய ஆராய்ச்சியில் ஈடுபடுவதே உண்மையான ஞான மார்க்கத்தின் முதல்ப்படி!

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவனிடம் கர்வம் இருக்காது.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் எல்லோரையும் மதிக்கக் கற்றுக்கொள்வான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் உற்றார் உறவினரிடம் உண்மையான அன்பு காட்டுவான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் நண்பர்களிடத்தில் அன்பைப் பெறுவான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இயற்க்கையோடு வியாபித்து வாழ்வான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாக அனுபவிப்பான்.

நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் ஆத்மாவில் உயர்ந்தவனாக காணப்படுவான்.

ஆம் நானும் புரிந்து கொண்டேன். நான் மதிப்பில்லாதவன் என்று!



நன்றி :- தமிழமுதம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed 5 Aug 2009 - 12:18

அர்த்தங்கள் பல அடங்கியுள்ள அசத்தலான கதை. நன்றி



சிந்திக்க ஒரு கதை Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக