புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_c10அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_m10அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_c10 
6 Posts - 67%
heezulia
அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_c10அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_m10அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_c10அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_m10அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_c10அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_m10அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்துமீறி நுழைந்த எம்.எல்.ஏ.,க்கள்: பாதுகாவலர்களுக்கு அடி; எடியூரப்பா அரசு பிழைத்தது


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Oct 11, 2010 11:35 am

இன்று காலையில் நடந்த பெரும் பரபரப்புக்கு இடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அரசு குரல் ஓட்டு மூலம் வெற்றி பெற்றது. இன்று பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையை முதல்வர் கூட்டியிருந்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் 16 பேர் அதிரடியாக சட்டசபை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். பாதுகாவலர்களை மீறி கதவு ,மற்றும் ஜன்னல்களை உடைத்தனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாக ச‌ட்டசபை வளாகத்தில் பெரும் அடி, தடி, மோதல் சம்பவம் அரங்கேறியது.




கர்நாடக பாரதிய ஜனதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அந்தக் கட்சியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் பெற்றதால், அக்டோபர் 12ம் தேதி மாலை 5 மணிக்குள், சட்டசபையில் மெஜாரிடியை நிரூபிக்க வேண்டும் என, முதல்வர் எடியூரப்பாவுக்கு கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார். ஆனால், முதல்வர் எடியூரப்பாவோ, ஒருநாள் முன்னதாகவே, அதாவது, இன்று ( திங்கட்கிழ‌மை ) தனது பலத்தை நிரூபிப்பதாக அறிவித்தார்.



இதற்காக இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடப்பதாக இருந்தது. பா.ஜ.,வை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் போப்பையா தெரிவித்தார். இதனால் ஆத்திரமுற்ற எம்.எல்.ஏ.,க்கள் சபை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ரேவண்ணா தலைமையில் இந்த எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட்டனர்.



சட்டசபையை சுற்றி 2 கி.மீ. சுற்றளவிற்கு "144' தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முழுவதும் ஆளுங்கட்சி தரப்பிலும், எதிர்க்கட்சி தரப்பிலும் பெரும் பரபரப்பு நிலவியது. முதல்வர் எடியூரப்பா தனது அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். போலீஸ் டி.ஜி.பி., அஜய்குமார்சிங்குடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக விசாரித்து அறிந்தார்.



அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை முன்னாள் முதல்வர் குமாரசாமி, அவர்களை சந்தித்து பேசினார். "நம்பிக்கை ஓட்டெடுப்பில் பாரதிய ஜனதா அரசு கவிழ்வது உறுதி. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்' என்று அவர் கூறினார். பின், அதிருப்தி எம்.எல்.ஏ., க்களுடன் குமாரசாமி, மதசார்பற்ற ஜனதா தளம் எம்.பி., செலுவராயசுவாமி ஆகியோரும் சொகுசு பஸ்சில் பெங்களூரு புறப்பட்டனர்.



அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டசபை செயலர் நோட்டீஸ் அளித்தது சரியல்ல என்று கோரி, ம.ஜ.த., - காங்கிரஸ் தலைவர்கள், கவர்னர் பரத்வாஜை சந்தித்து நேற்று முறையிட்டனர்.சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 224. இதில் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ., க்கள் 14 பேர் உள்ளனர். இது தவிர, 2009 டிசம்பரில் நடந்த சபாநாயகர் தேர்தலின் போது ரகளையில் ஈடுபட்ட மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் காகா சாஹேப் பாட்டீல், மஞ்சு, ரகீம்கான், ம.ஜ.த., உறுப்பினர் ஜமீர் அகமதுகான் ஆகிய நான்கு பேர் மீதான நடவடிக்கையை, சபாநாயகர் போப்பய்யா அறிவித்தார். .



இதனால், சட்டசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 208 ஆக குறைந்துள்ளது. பாரதிய ஜனதாவுக்கு தற்போதுள்ள உறுப்பினர்கள் பலம் 103. இதுமட்டுமின்றி ம.ஜ.த., உறுப்பினர் அஸ்வத்தும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கிறார். எனவே, பாரதிய ஜனதாவின் பலம் 104 ஆக உள்ளது.காங்கிரஸ் உறுப்பினர்கள் 73 பேர், ம.ஜ.த., உறுப்பினர்கள் 28 பேர் ஆக மொத்தம் 101 பேர் உள்ளனர். இவர்களிடம் இருக்கும் அதிருப்தி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் என்று கூறுகின்றனர். ஆனால், ஆளும் கட்சியினரோ அதை மறுக்கின்றனர்.



மொத்தத்தில் பா.ஜ., ஆட்சியின் கதி சபாநாயகர் கையில் உள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர்களோ, சபாநாயகர் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் மாற்றி ஓட்டு போடுவார்கள் என்று பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர். "எப்படியும் வெற்றி பெற்று விடுவோம். மெஜாரிடியை விட அதிக எண்ணிக்கையில் பா.ஜ., வெற்றி பெறுவது உறுதி' என்று அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி கூறியுள்ளார்.



இந்நிலையில் காலையில் பரபரப்புக்கு மத்தியில் குரல் ஓட்டெடுப்பு மூலம் அரசு ‌தனது மீதான மெஜாரிட்டியை நிரூபித்தது. எடியூரப்பா அரசுக்கு 106 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாகவும், அரசு வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் அறிவித்தார். சட்டசபை வளாகத்தில் போலீஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக