புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
9 Posts - 90%
mruthun
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
3 Posts - 2%
mruthun
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
2 Posts - 1%
manikavi
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_m10       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்காதே..உன் (அன்பை) காதலை..


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 2:14 pm

மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...!

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...!

மலர்கள் மணத்தை தனக்குள் ..
மறைத்து வைத்து விட்டால்..!

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...!

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...!

மனிதர்களுக்கு பயந்து உன் மனதை..
மரமாக்கிக் கொண்டு விட்டால்...!

உள்ளத்தின் உண்மையன்பு உன்
உடம்பினுள்ளே ஒளிந்து கொண்டால்...!

இவைகள் உண்டானதால்
எவ்வித பயனும் இல்லை...
இவற்றிற்கும் ...இவ்வுலகிற்கும்..

ஆகவே ..நீ.. மறைக்காதே ...!
உன்னுள் பிறந்த (அன்பை) காதலை...



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 2:24 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...! மன்னடி குடோனில் முடங்கிவிட்டால்

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...! கடை தெருவுக்கு வந்துவிட்டால்

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...! இசை அமைப்பாளர் தேவா கையில் கிடைத்துவிட்டால்

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...! புத்தகம் போட்டு விற்றுவிட்டால்

இப்படிதான் பாஸ் காதல் வந்தால் உருபுடாம போய்விடும் மிக மிக அருமை நண்பா

குறிப்பு :- நல்லது எப்பவுமே மறைஞ்சுதான் இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம்        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 2:30 pm

balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...! மன்னடி குடோனில் முடங்கிவிட்டால்

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...! கடை தெருவுக்கு வந்துவிட்டால்

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...! இசை அமைப்பாளர் தேவா கையில் கிடைத்துவிட்டால்

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...! புத்தகம் போட்டு விற்றுவிட்டால்

இப்படிதான் பாஸ் காதல் வந்தால் உருபுடாம போய்விடும் மிக மிக அருமை நண்பா

குறிப்பு :- நல்லது எப்பவுமே மறைஞ்சுதான் இருக்கும்

என்னை போலவே சிந்திக்கிறாய் நண்பா க க க போ



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Oct 12, 2010 2:42 pm

அருமையான வரிகள் பாஸ்கர்
பாலா எப்படி இது நடந்து கொண்டு யோசிப்பீரோ        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               865843



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 2:43 pm

mohan-தாஸ் wrote:பாலா எப்படி இது நடந்து கொண்டு யோசிப்பீரோ        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               865843

எப்படி யோசிச்சு என்ன பயன் யாரும் இந்த நோபல் பரிச கொடுக்க மாட்டேன்கிறாங்களே





ஈகரை தமிழ் களஞ்சியம்        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 2:54 pm

[quote="balakarthik"]
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...! மன்னடி குடோனில் முடங்கிவிட்டால்

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...! கடை தெருவுக்கு வந்துவிட்டால்

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...! இசை அமைப்பாளர் தேவா கையில் கிடைத்துவிட்டால்

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...! புத்தகம் போட்டு விற்றுவிட்டால்

இப்படிதான் பாஸ் காதல் வந்தால் உருபுடாம போய்விடும்

மிக மிக அருமை நண்பா

குறிப்பு :- நல்லது எப்பவுமே மறைஞ்சுதான் இருக்கும்

இந்த வரிகள் வெளியே தெரியும் போது..
சந்தோசம் எனக்கு ஏற்படுகிறது...
அது போலத்தான்...பாலா...மிக்க நன்றி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 2:58 pm

mohan-தாஸ் wrote:அருமையான வரிகள் பாஸ்கர்
பாலா எப்படி இது நடந்து கொண்டு யோசிப்பீரோ        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               865843

பாலாவின் உள் அன்பை நான் வெளிக்கொண்டு வந்துவிட்டேன்...பாருங்கள்..தாஸ்... ஜாலி ஜாலி ஜாலி

தங்களின் வாழ்த்துக்கு நன்றி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 3:07 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...! மன்னடி குடோனில் முடங்கிவிட்டால்

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...! கடை தெருவுக்கு வந்துவிட்டால்

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...! இசை அமைப்பாளர் தேவா கையில் கிடைத்துவிட்டால்

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...! புத்தகம் போட்டு விற்றுவிட்டால்

இப்படிதான் பாஸ் காதல் வந்தால் உருபுடாம போய்விடும் மிக மிக அருமை நண்பா

குறிப்பு :- நல்லது எப்பவுமே மறைஞ்சுதான் இருக்கும்

என்னை போலவே சிந்திக்கிறாய் நண்பா க க க போ

ரெண்டு தேவதாசும் இல்லாத நேரமா...நான் வந்திருக்கணும்....

இனிமே டைம் மாத்தித்திட வேண்டியது தான்...
ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 5:09 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ரெண்டு தேவதாசும் இல்லாத நேரமா...நான் வந்திருக்கணும்....
இனிமே டைம் மாத்தித்திட வேண்டியது தான்... ஜாலி ஜாலி ஜாலி

நண்பா தேவதாசுகள் பிறப்பதில்லை உருவாக்கபடுகிறார்கள், நேரம் மாறினாலும் காலம் மாறினாலும் விதி என்றுமே மாறாது ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம்        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 5:14 pm

balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ரெண்டு தேவதாசும் இல்லாத நேரமா...நான் வந்திருக்கணும்....
இனிமே டைம் மாத்தித்திட வேண்டியது தான்... ;) ;) ;)

நண்பா தேவதாசுகள் பிறப்பதில்லை உருவாக்கபடுகிறார்கள், நேரம் மாறினாலும் காலம் மாறினாலும் விதி என்றுமே மாறாது ;) ;) ;)

எப்படி நண்பா இப்படியெல்லாம் யோசிக்கிற ....

நீங்கள் என்னை போலவே சிந்திக்கிரிங்க நண்பா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக