புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
3 Posts - 6%
heezulia
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_m10பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுத் தகவல்கள்!


   
   

Page 39 of 49 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 44 ... 49  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 7:59 pm

First topic message reminder :

ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.

பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.

Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.

Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!

எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.

கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.

‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.

ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.

ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.

முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.

ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.

பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.

கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .

ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.

இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.

பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.

‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.

இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.

மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).

ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.

ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.

தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.

விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.

இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.

உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.

DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!

1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.

தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.

இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.

உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.

ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.

அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.

ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’

காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’

டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.

Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.

இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.

விலாடிமிர் இலியச் லெனின்
என்பது லெனினின் இயற்பெயர்.

சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.

ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.

டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.

ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.

நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.

பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.

1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 2:50 am

* ஒரு அமெரிக்கர் சராசரியாக ஆண்டுக்கு 120 ஆப்பிள் சாப்பிடுகிறார்.

* நடந்தாலும், ஓட்டப் பயிற்சி செய்தாலும் கிலோமீட்டருக்கு 60 கலோரியே செலவாகும்.

* கடலின் சராசரி ஆழம் 4.3 கிலோமீட்டர்.

* ஈபிள் கோபுரம் கோடைக்காலத்தில் வெப்பத்தால் 15 செ.மீ. உயரம் நீள்கிறது.

* ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்.

* அமெரிக்காவில் துரதிர்ஷ்டமாகக் கருதப்படும் கறுப்புப்பூனை, ஜப்பானில் அதிர்ஷ்டமாகக் கொண்டாடப்படுகிறது.

* மேற்கத்திய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் சராசரியாக ஒவ்வொருவரும் தினம் 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்துகிறார்கள்.

* பூமியின் 11 சதவீத நிலப்பகுதி யில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்த அளவு தினந்தோறும் குறைந்து வருகிறது.

* சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் 99 சதவீதத்தை சூரியனே கொண்டுள்ளது.

* சராசரியாக நாம் வாழ்நாளில் நடந்து செல்லும் தூரத்தைக் கணக்கிட்டால், பூமியை 4 முறை வலம் வரலாம்!

* அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் பாதிக்கு மேலான வர்கள் தன்னந்தனியே வாழ்கிறார்கள்.

* ஃப்ளமிங்கோ பறவைகளின் வித்தியாசமான வண்ணம் அவற்றின் உணவிலிருந்தே கிடைக்கிறது.

* நமது இதயம் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை துடிக்கிறது.

* உலகில் இன்னும் 3 நாடுகளில் மெட்ரிக் முறை அமல்படுத்தப்படவில்லை.

* ஆமைகள் பின்பக்க துளை வழியாக சுவாசிக்கின்றன.

* தூங்கும்போது நமக்கு தும்மல் ஏற்படுவதில்லை.

* முழுதும் எடையேற்றப்பட்ட பெரிய கப்பலை நிறுத்தும் ஆணை பிறப்பித்த பிறகும், அது நிற்க 20 நிமிடங்களாவது ஆகும்.

* க்யூப் விளையாட்டை 20 திருப்பங்களுக்கு உள்ளாகவே முடிக்க முடியும்.

* சீனாவில் மற்ற நாடுகளைவிட பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகம்.

* அமெரிக்காவில் பத்தில் 8 மோசமான பேரழிவுகள் சூறாவளியாலேயே ஏற்படுகின்றன.

* உலக மக்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பூமியின் தென்கோளப்பகுதியில் வசிக்கின்றனர்.

* தெள்ளுப்பூச்சி தன்னைவிட 130 மடங்கு உயரம் வரை தாண்டும் திறன் கொண்டது!

* உலகில் விற்பனையாகும் ஐஸ்க்ரீம்களில் மூன்றில் ஒரு பங்கு வெனிலாவே!



பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 28, 2014 1:47 pm

பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 103459460 ஜாலி நன்றி 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:19 pm

* JACKDAW என்ற பறவை தன்னுடைய கூடு கட்ட மின்னும் பொருள்களை மட்டுமே பயன்படுத்துகிறது.

* SKYLARK- T- பறவை காற்றில் ஒரே இடத்தில் தங்கும் திறனுடையது.

* NIGHTJAR என்ற பறவை பறக்கும்போது எப்போதும் வாயைத் திறந்து வைத்துக்கொண்டே இருக்கிறது. பூச்சிகளைப் பிடிக்கவே இவ்வாறு செய்கிறது.

* OSTRICH T பறவைகளுக்கு பற்கள் கிடையாது. எனவே அவை அரைத்து உண்பதற்காகவே கூடவே கற்களையும் விழுங்குகின்றன.

* GREBE என்னும் பறவை அதன் சிறகுகளை உண்ணும் பழக்கம் கொண்டது.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:20 pm

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயல்பட வைக்கிறது.

* உணவில் உப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளும் நாடுகளில் ஜப்பான் முதலிடம் வகிக்கிறது.

* சென்னையில் புத்தகக் கண்காட்சி முதன்முதலில் 1959-இல் சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் நடந்தது. அக் கண்காட்சியில் ஆங்கில நூல்கள் மட்டுமே இடம்பெற்றன.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:21 pm

பறவைகளின் அறிவியல் பெயர்கள்

மயில் - பாவோகிறிஸ்டாடஸ்

கடல் காகம் - லாரஸ் கேனஸ்

கொக்கு - குருயிடே குரியு போர்ம்ஸ்

சிட்டுக்குருவி - பாசரிபோர்மஸ்


நீளமான நதி!

ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் ஓடும் நைல் நதிதான் உலகிலேயே நீளமான நதியாகும். இதன் நீளம் 6 ஆயிரத்து 670 கிலோமீட்டராகும்.

முதல் ஒலிபரப்பு!

ரேடியோவைக் கண்டுபிடித்தது இத்தாலி நாட்டைச் சேர்ந்த "மார்க்கோனி' என்று உங்களுக்குத் தெரியும்? ஆனால் ரேடியோவில் முதன்முதலாகப் பேச்சை ஒலிபரப்பியது யார் தெரியுமா? அமெரிக்காவில் உள்ள பீட்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, "பெஸ்சன்டன்' என்பவர்தான். 1906-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸýக்காக இவர் தனது பேச்சை ஒலிபரப்பினார். இசையையும் ரேடியோவில் ஒலிபரப்பினார். பல நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பாலும் இந்த ஒலிபரப்பு கேட்டது.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:22 pm

மின்னல் செய்திகள்!

* மின்னல்கள் ஒரு நாளைக்கு 40,000 முதல் 50,000 தடவைகள் பூமியைத் தாக்குகின்றன.

* ஒரு பெரிய எலக்ட்ரிக் பவர் பிளான்ட் தரக்கூடிய மின்சாரத்தை - அதாவது ஒரு மில்லியன் கிலோவாட் மின்சாரத்தை ஒரு மின்னல் பெற்றிருக்கிறது.

* மின்னல் பூமியிலிருந்து 5,000 முதல் 10,000 மீட்டர் உயரத்தில் உருவாகி வருகின்றன.

* மின்னலின் வால்முனைக்கு கிரோனாஸ்டீமர் என்று பெயர்.

* இடியுடன்கூடிய மழை பெய்யும்போது மரங்களின் அடியில் நிற்கக்கூடாது. ஈரமரங்கள் மின்னல்களை வரவேற்கும்.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:22 pm


* மேல் நோக்கிப் பார்க்க முடியாத விலங்கு -- பன்றி

* நீந்தத் தெரியாத விலங்கு - ஒட்டகம்

* பறக்கத் தெரியாத பறவை - பென்குவின்

* நாக்கை வெளியே நீட்ட முடியாத விலங்கு - முதலை

* கூடு கட்டத் தெரியாத பறவை - குயில்

* மிகக் குறைந்த ஆயுள் கொண்டவை - ஈசல்

* நீண்ட ஆயுள் கொண்ட உயிரினம் - ஆமை

* திரையரங்குகள் இல்லாத நாடு - பூடான்

* அதிக அளவு திரையரங்குகள் உள்ள நாடு - இந்தியா.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:23 pm

• பென்குவின் பறவை நீருக்கு அடியில் பறக்கும் ஆற்றல் கொண்டது.

• கொக்கு, நாரை ஆகியவை ஒற்றைக் காலில் நின்று தூங்கும்.

• ராபின் பறவை தூக்கத்திலும் பாடும் இயல்புடையது.

• கிரிபெஸ் என்ற பறவை உணவு கிடைக்காதபோது தன்னுடைய இறகுகளையே உணவாக உண்ணும்.

• நீரை உறிஞ்சிக் குடிக்கும் ஒரே பறவை புறா.

• பறவைகளில் காகமே மிகவும் புத்திசாலியான பறவை.

• மிகச்சிறிய முட்டையிடும் பறவை தேன்சிட்டு.

• மரங்கொத்தியின் அலகும், மண்டை ஓடும் ஒரே எலும்பாலானவை.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:24 pm

• பிரசிடன்சி பேங்க் ஆப் பாம்பே 1840-ஆம் ஆண்டு பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.

• ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 1835-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

• "அமெரிக்கன் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி' என்ற மியூசியம்தான் உலகிலேயே மிகப்பெரியதாகும்.

• "மின்சார ரயிலை' இயக்க மொத்தம் பதினாராயிரம் வோல்ட் மின்சாரம் தேவைப்படுகிறது.

• உலகிலேயே மிகப்பெரிய அணைக்கட்டு "சிந்து' ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள "டர்பெலா டேம்'தான். இது பாகிஸ்தானிலுள்ளது.

• 1883-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "இராசவிருத்தம்போதினி' இதழ்தான் தமிழின் முதல் மாதம் "மும்முறை' இதழாகும்.

• 1694-ஆம் ஆண்டிலேயே "பேங்க் ஆப் இங்கிலாந்து' நிறுவப்பட்டுவிட்டது.

• 1812-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "மாசத்தின் சரிதை' என்ற இதழ்தான் - தமிழின் முதல் மாத இதழாகும்.

• 1841-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "ஜனசிநேகிதன்' என்ற இதழ்தான் தமிழின் முதல் மாதம் இருமுறை இதழாகும்.

• 1883-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "சுதேசமித்திரன்'தான் தமிழின் முதல் வாரம் இருமுறை இதழாகும்.

• தமிழில் முதல் குழந்தைப் பத்திரிகை 1840-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "பால தீபிகை' என்ற சஞ்சிகையாகும்.

• தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழ் 1856-ஆம் ஆண்டு வெளிவந்த "தின வர்த்தமானி' எனும் இதழாகும்.

• "லங்காவீரன் சூத்ரா' என்ற மதநூல்தான் உலகிலேயே முழுவதும் இரத்தத்தால் எழுதப்பட்ட புத்தகமாகும்.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 11:25 pm

அக்பர் அரசரவையில் பல துறைகளிலும் புகழ்பெற்ற ஒன்பது அறிஞர்கள் இருந்தார்கள். நவரத்தினங்கள் எனக் குறிப்பிடப்பட்ட அவர்கள் :

1. பீர்பால்
2. மான்சிங்
3. ரஹீம்
4. தோடர்மால்
5. முல்லாதோபியாஜா
6. அபுல் பஸல்
7. தான்சேன்
8. ஃபைஜி
9. ஹசிம் ஹுமாம்

ஆகியோர்.



பொது அறிவுத் தகவல்கள்! - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 39 of 49 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 44 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக