புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
8 Posts - 3%
prajai
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கர்வம் கொண்ட யானை Poll_c10கர்வம் கொண்ட யானை Poll_m10கர்வம் கொண்ட யானை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்வம் கொண்ட யானை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 3:40 pm

காட்டில், ஒரு யானை தான்தான் பெரிய ஆள் என்று கர்வம் கொண்டு அட்டகாசம் செய்தது. சிறிய மிருகங்களைக் கண்டால் துரத்திப் பிடித்து, காலால் மிதித்துக் கொல்லும். எனவே, காட்டில் அந்த யானையைக் கண்டால் எல்லா மிருகங்களும் பயந்து நடுங்கின. அதன் தொல்லை அளவு மீறிப் போகவே, எல்லா மிருகங்களும் சிங்க ராஜாவிடம் போய் முறையிட்டன.

சிங்கராஜா நரியை அனுப்பி யானையை அழைத்து வரச் சொன்னார். ஆனால், கர்வம் பிடித்த யானை சிங்கத்தின் அழைப்பை மதிக்கவில்லை.

சிங்கராஜாவும், "பிறகு பார்த்து பேசிக் கொள்கிறேன்'' என்று கூறிவிட்டார்.


ஒருநாள், வேட்டைக்காரன் வெட்டிப் போட்டிருந்த குழியில் கர்வக்கார யானை விழுந்து விட்டது. வெளியே வர முடியாமல் கதறியது. யாரும் தனக்கு உதவிக்கு வரமாட்டார்கள் என்று எண்ணியது. அதனால் காடே அதிரும்படி பிளிர ஆரம்பித்தது.

யானையின் அலறல் சத்தத்தைக் கேட்ட சிங்கராஜா, எல்லா காட்டு மிருகங்களையும் அழைத்து, "யானை குழியை விட்டு மேலே வருவதற்கான ஏற்பாட்டை செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டார்.

ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியுமா? எல்லா மிருகங்களும் வெறுப்புடன் அங்கு சென்றன. புலிகள், வேட்டைக்காரர்கள் வராது காவல் காத்தன. மற்ற எல்லா மிருகங் களும் வேகவேகமாய் குழியில் மண்ணைத் தள்ளி, யானையை மேலே கொண்டு வந்தன.

அதுவரை கர்வத்துடன் திரிந்த யானை, தன்னைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொல்லி, அனைவரிடமும் நட்புடன் பழக ஆரம்பித்தது.

***

பி.எஸ். ஜேம்ஸ்




கர்வம் கொண்ட யானை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 3:48 pm

நல்ல கதை ....

கர்வம் யாருக்குமே இருக்க கூடாது ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 4:34 pm

நல்ல கதை நல்ல கருத்து அருமை அருமை



ஈகரை தமிழ் களஞ்சியம் கர்வம் கொண்ட யானை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sun Oct 10, 2010 4:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக