புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எலக்ட்ரிக் ஷாக்கில் இந்திய வாலிபர் பலி : ஆஸி.,போலீஸ் கேலி மெயில்; இந்தியா கண்டனம்
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஆஸ்திரேலியாவில் இந்தியரை இப்படியும் கொல்லலாமா என்ற கேலி இ மெயில் விவகாரம் தற்போது பெரும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. இது தொடர்பான விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய வாலிபர் ரயில் மேற்கூரையில் ஏறி பயணம் செய்துள்ளார். இவர் பயணம் சென்று கொண்டிருந்தபோது மேலே சென்று கொண்டிருந்த ஹைபர் எலக்ட்ரிக் ஷாக் அடித்து பலியானார். இந்த வீடியோ காட்சியை ஒரு போலீஸ் அதிகாரி மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு அனுப்பி இதுபோல இந்தியர்களை கையாண்டால் என்ன என கேலியாக பேசி கேட்டுள்ளார். இந்த மெயில் விகாரத்தில் விக்டோரியாவை சேர்ந்த 15 போலீஸ் அதிகாரிகள் சிக்கியிருக்கின்றனர். இந்த மெயில் விவகாரம் அங்குள்ள பிரபல பத்திரிகையில் வெளியானது. இந்த சம்பவம் குறித்து இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது.
இது போன்ற அதிகாரிகள் இனவெறி செயலில் ஈடுபடலாமா என்றும் கேட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தனது பலத்தை கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது வேதனை தரும் செய்தி, அதிகாரிகள் மீது ஆஸி., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் டில்லியில் உள்ள இந்தியாவுக்கான ஆஸி., தூதர் பீட்டர்வர்ஜீஸ்சிடம் , விளக்கம் கேட்டு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸி., தூதர் டில்லியில் கூறியுள்ளார்.
குரங்கு போல இந்தியர்: காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற தென்ஆப்ரிக்க நீச்சல் வீரர் ரோலண்ட் ஸ்கூமன் , பார்வையாளர்களை பார்த்து , இந்திய கூட்டத்தினர் குரங்கு போல நடந்து கொள்கின்றனர் என்று கூறியுள்ளார். இதுவும் இன வெறி சர்சையை கிளப்பியுள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய வாலிபர் ரயில் மேற்கூரையில் ஏறி பயணம் செய்துள்ளார். இவர் பயணம் சென்று கொண்டிருந்தபோது மேலே சென்று கொண்டிருந்த ஹைபர் எலக்ட்ரிக் ஷாக் அடித்து பலியானார். இந்த வீடியோ காட்சியை ஒரு போலீஸ் அதிகாரி மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு அனுப்பி இதுபோல இந்தியர்களை கையாண்டால் என்ன என கேலியாக பேசி கேட்டுள்ளார். இந்த மெயில் விகாரத்தில் விக்டோரியாவை சேர்ந்த 15 போலீஸ் அதிகாரிகள் சிக்கியிருக்கின்றனர். இந்த மெயில் விவகாரம் அங்குள்ள பிரபல பத்திரிகையில் வெளியானது. இந்த சம்பவம் குறித்து இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது.
இது போன்ற அதிகாரிகள் இனவெறி செயலில் ஈடுபடலாமா என்றும் கேட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தனது பலத்தை கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது வேதனை தரும் செய்தி, அதிகாரிகள் மீது ஆஸி., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் டில்லியில் உள்ள இந்தியாவுக்கான ஆஸி., தூதர் பீட்டர்வர்ஜீஸ்சிடம் , விளக்கம் கேட்டு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸி., தூதர் டில்லியில் கூறியுள்ளார்.
குரங்கு போல இந்தியர்: காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற தென்ஆப்ரிக்க நீச்சல் வீரர் ரோலண்ட் ஸ்கூமன் , பார்வையாளர்களை பார்த்து , இந்திய கூட்டத்தினர் குரங்கு போல நடந்து கொள்கின்றனர் என்று கூறியுள்ளார். இதுவும் இன வெறி சர்சையை கிளப்பியுள்ளது
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
இது கண்டிக்க வேண்டிய விசயம் தான்!..
இருந்தாலும் சற்று சிந்தித்து பாருங்கள்!.
."கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய வாலிபர் ரயில் மேற்கூரையில் ஏறி பயணம் செய்துள்ளார். இவர் பயணம் சென்று கொண்டிருந்தபோது மேலே சென்று கொண்டிருந்த ஹைபர் எலக்ட்ரிக் ஷாக் அடித்து பலியானார்".
நம்ம ஊரு பழக்கம் வெளிநாடு போகியும் விடல!..
இதை கிண்டல் செய்து மிண்யஞ்சல் அனுப்பி விளையாடுகிறார்கள்!..
நம்ம நாட்டிலியே எத்தனயோ அரசியல் வாதிகள், சினிமாகாரர்கள் , தொழில் அதிபர்கள் பத்தி கிண்டல்
மெயில்கள் நாளுக்கு நாள் வந்து-கொண்டே தான் இருக்கு. நம்மல வேர ஒருத்தன் கிண்டல் பண்ணிட்டா! உடனே அறிக்கைகள்,போராட்டம் !...
சற்று சிந்தியுங்கள்!.. உலகில் எத்தனையோ நாடுகள் இருக்கு!.. ஆனால் இந்தியாவை பற்றி தான் அதிக சர்ச்சைகள் எழுது!
மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள்! என்று கூறுவதை நிறுத்திவிட்டு அதை அவர்கள் செய்யாத அளவுக்கு நாம் நடந்துக் கொள்ளவேண்டும்...
அதற்காக
இந்த வீடியோ காட்சியை ஒரு போலீஸ் அதிகாரி மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு அனுப்பி இதுபோல இந்தியர்களை கையாண்டால் என்ன என கேலியாக பேசி கேட்டுள்ளார்
இவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை!..
நம்மிடமே நிறைய அழுக்கு மூட்டை இருக்கு ! அதை சரிசெய்து விட்டு பேசலாமே?
இருந்தாலும் சற்று சிந்தித்து பாருங்கள்!.
."கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய வாலிபர் ரயில் மேற்கூரையில் ஏறி பயணம் செய்துள்ளார். இவர் பயணம் சென்று கொண்டிருந்தபோது மேலே சென்று கொண்டிருந்த ஹைபர் எலக்ட்ரிக் ஷாக் அடித்து பலியானார்".
நம்ம ஊரு பழக்கம் வெளிநாடு போகியும் விடல!..
இதை கிண்டல் செய்து மிண்யஞ்சல் அனுப்பி விளையாடுகிறார்கள்!..
நம்ம நாட்டிலியே எத்தனயோ அரசியல் வாதிகள், சினிமாகாரர்கள் , தொழில் அதிபர்கள் பத்தி கிண்டல்
மெயில்கள் நாளுக்கு நாள் வந்து-கொண்டே தான் இருக்கு. நம்மல வேர ஒருத்தன் கிண்டல் பண்ணிட்டா! உடனே அறிக்கைகள்,போராட்டம் !...
சற்று சிந்தியுங்கள்!.. உலகில் எத்தனையோ நாடுகள் இருக்கு!.. ஆனால் இந்தியாவை பற்றி தான் அதிக சர்ச்சைகள் எழுது!
மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள்! என்று கூறுவதை நிறுத்திவிட்டு அதை அவர்கள் செய்யாத அளவுக்கு நாம் நடந்துக் கொள்ளவேண்டும்...
அதற்காக
இந்த வீடியோ காட்சியை ஒரு போலீஸ் அதிகாரி மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு அனுப்பி இதுபோல இந்தியர்களை கையாண்டால் என்ன என கேலியாக பேசி கேட்டுள்ளார்
இவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை!..
நம்மிடமே நிறைய அழுக்கு மூட்டை இருக்கு ! அதை சரிசெய்து விட்டு பேசலாமே?
வின்னைத்தாண்டி வருவாயா?
விஜி நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும் அவர்கள் எப்படி கிண்டல் செய்துள்ளனர்?
இப்படியும் இந்தியர்களை கையாண்டால் என்ன என்று? அதாவது அவர்களே ஒப்புக் கொள்கின்றனர் தாங்கள் இந்தியர்களை துன்புறுத்துகிறோம் என்று...
இந்தியர்களும் வெளிநாட்டிற்கு சென்றால் அங்குள்ள சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்! வழமையாக நம் தலைவர்கள் கண்டனை அறிக்கை விடுவார்களே தவிர வேறொன்றும் செய்ய மாட்டார்கள், கையாலாகதவர்கள்.
இப்படியும் இந்தியர்களை கையாண்டால் என்ன என்று? அதாவது அவர்களே ஒப்புக் கொள்கின்றனர் தாங்கள் இந்தியர்களை துன்புறுத்துகிறோம் என்று...
இந்தியர்களும் வெளிநாட்டிற்கு சென்றால் அங்குள்ள சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்! வழமையாக நம் தலைவர்கள் கண்டனை அறிக்கை விடுவார்களே தவிர வேறொன்றும் செய்ய மாட்டார்கள், கையாலாகதவர்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
பிச்ச wrote:விஜி நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும் அவர்கள் எப்படி கிண்டல் செய்துள்ளனர்?
இப்படியும் இந்தியர்களை கையாண்டால் என்ன என்று? அதாவது அவர்களே ஒப்புக் கொள்கின்றனர் தாங்கள் இந்தியர்களை துன்புறுத்துகிறோம் என்று...
இந்தியர்களும் வெளிநாட்டிற்கு சென்றால் அங்குள்ள சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்! வழமையாக நம் தலைவர்கள் கண்டனை அறிக்கை விடுவார்களே தவிர வேறொன்றும் செய்ய மாட்டார்கள், கையாலாகதவர்கள்.
நீங்கள் சொல்வதும் சரிதான்! அரசியல் தலைவர்களால் உலகளவில் நன்மதிப்பு பெற்ற நம் நாடு!... அரசியல் தலைவர்களாலேயே தலைகுணிந்து நிற்க்கிறது!
- Sponsored content
Similar topics
» மாலத்தீவில் இந்திய கம்ப்யூட்டர் ஆசிரியை கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம். இந்திய அரசு கடும் கண்டனம்
» செங்கல்பட்டு: ஈழ அகதிகள் மீது போலீஸ் தாக்குதல்- பழ.நெடுமாறன் கண்டனம்
» தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது
» வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை அடையாள அட்டையில் பழைய பாஸ்போர்ட் எண் இருந்தாலும் இந்தியா செல்லலாம்; இந்திய தூதரகம் அறிவிப்பு
» போலீஸ் என்று கூறி தனியார் நிறுவன அதிகாரியிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து மோசடி: வாலிபர் கைது
» செங்கல்பட்டு: ஈழ அகதிகள் மீது போலீஸ் தாக்குதல்- பழ.நெடுமாறன் கண்டனம்
» தன்னை பார்த்து குரைத்த போலீஸ் நாயை கடித்த ஆஸி. வாலிபர் கைது
» வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை அடையாள அட்டையில் பழைய பாஸ்போர்ட் எண் இருந்தாலும் இந்தியா செல்லலாம்; இந்திய தூதரகம் அறிவிப்பு
» போலீஸ் என்று கூறி தனியார் நிறுவன அதிகாரியிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து மோசடி: வாலிபர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|