புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
62 Posts - 39%
heezulia
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
10 Posts - 6%
prajai
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mruthun
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
7 Posts - 2%
mruthun
என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_m10என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலி இப்போது அவன் கைகளில் ......!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Sat 9 Oct 2010 - 13:53

First topic message reminder :

அறிமுகம் இல்லாத அந்த நபரை பார்த்து புன்னகைத்தேன்!

அழகானவன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவன்!

அறிவாளி ஆனால் சிந்திக்க தெரியாதவன்!

புன்னகயானவன் ஆனால் இனி புன்னகைக்க முடியாதவன்!

செல்வமானவன் இனி பிச்சைஎடுக்க போகிறவன்!

காதலிக்க தெரிந்தவன் ஆனால் யாரை என புரியாதவன்..!

அன்பானவன் இனி வாழ்கையில் எமாரபோவதை அறியாதவன்!

********** என் காதலி இப்போது அவன் கைகளில் ***************


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 9 Oct 2010 - 18:32

இந்த கவிதையில ஒன்னும் புரியலையே . என்னதான் சொல்ல வரிங்க? உங்க காதலிய அவர் கட்டுரதால அதிருஷ்டம் இல்லாதவர்ன்னா
அவங்க உங்கள விட்டு போனதால நீங்க அதிர்ஷ்டம் செய்தவரா? அநியாயம்



என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Uஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Dஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Aஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Yஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Aஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Sஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Uஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Dஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Hஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 9 Oct 2010 - 18:54

உதயசுதா wrote:இந்த கவிதையில ஒன்னும் புரியலையே . என்னதான் சொல்ல வரிங்க? உங்க காதலிய அவர் கட்டுரதால அதிருஷ்டம் இல்லாதவர்ன்னா
அவங்க உங்கள விட்டு போனதால நீங்க அதிர்ஷ்டம் செய்தவரா? அநியாயம்

ஒட்டு மொத்தமா அவர் ஒரு பெண்ணை இழிவு படுத்தி அவளை கெட்ட நடத்தை உடையவள் என்கிற ரேஞ்சுக்கு எழுதி இருக்கார் சுதா..

இதைத்தான் அபத்தம் என்றேன்..அது புரியாம பலர் பாராட்டுறாங்க..! சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 9 Oct 2010 - 18:59

எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்




என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Uஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Dஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Aஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Yஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Aஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Sஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Uஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Dஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Hஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 9 Oct 2010 - 19:06

உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்

நீங்களாவது என் கருத்தை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு மகிழ்ச்சி சுதா.. இப்படித்தான் நான் பொல்லாதவனாகிவிடுகிறேன்.. சோகம் சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 9 Oct 2010 - 22:19

உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அன்புசுதா..... எனக்கு தெரியவில்லை எது நல்லது கெட்டது என்பது.... என் கண்ணுக்கு காதலியை இழந்து சோகத்துடன் வரைந்த வரிகளாக நினைத்து எழுதிவிட்டேன்... யார் மனதை புண்படுத்தி இருந்தாலும் என் வரிகளுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 9 Oct 2010 - 22:23

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அன்புசுதா..... எனக்கு தெரியவில்லை எது நல்லது கெட்டது என்பது.... என் கண்ணுக்கு காதலியை இழந்து சோகத்துடன் வரைந்த வரிகளாக நினைத்து எழுதிவிட்டேன்... யார் மனதை புண்படுத்தி இருந்தாலும் என் வரிகளுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்பா...

எழுதியவர்தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் நீங்கள் அல்லா சுதா அக்க உங்கள் சகோதரி போலதான் மன்னிப்பு கேட்க்க வேண்டிய அளவு சென்சிடிவ் விசயமாக நினைக்க வேண்டாம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 9 Oct 2010 - 22:24

கலை wrote:
உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்

நீங்களாவது என் கருத்தை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு மகிழ்ச்சி சுதா.. இப்படித்தான் நான் பொல்லாதவனாகிவிடுகிறேன்.. சோகம் சோகம்

உன்னிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை.... கவிதை வரிகள் காதலில் தோல்வியுற்ற ஒரு காதலனின் மனநிலையில் எழுதப்பட்ட சோகவரிகள் என்று நினைத்து என் பின்னூட்டம் இட்டுவிட்டேன்... இது போன்று தவறு இனி நான் நடக்காதிருக்க என் பதிவு எனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்....மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை உன்னிடமும் என் வரிகள் புண்படுத்திய எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 47
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat 9 Oct 2010 - 22:29

ஐயோ நானும் அர்த்தம் புரியாமல் அவள் என்று பின்னூட்டம் கொடுத்தேன் முளிசாக ஒரு பெண்ணை கேவலமாக காட்டுகிறது இந்த வரிகள் இப்போதான் புரிகிறது கலை சார் என்றால் கலைசார்தான்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 9 Oct 2010 - 23:31

மஞ்சுபாஷிணி wrote:
கலை wrote:
உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்

நீங்களாவது என் கருத்தை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு மகிழ்ச்சி சுதா.. இப்படித்தான் நான் பொல்லாதவனாகிவிடுகிறேன்.. சோகம் சோகம்

உன்னிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை.... கவிதை வரிகள் காதலில் தோல்வியுற்ற ஒரு காதலனின் மனநிலையில் எழுதப்பட்ட சோகவரிகள் என்று நினைத்து என் பின்னூட்டம் இட்டுவிட்டேன்... இது போன்று தவறு இனி நான் நடக்காதிருக்க என் பதிவு எனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்....மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை உன்னிடமும் என் வரிகள் புண்படுத்திய எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்....

மன்னிப்பு கேட்டு என்னை வேதனையில் ஆழ்த்திவிடாதே மஞ்சு.. சோகம் புரிதல் தவறிப்போனதன் வி்ளைவென்றே அறி.

முதல் கட்டத்தில் தலைப்பைக் கண்டதுமே அருவெருப்பினை உணர்ந்தேன்.

உள் சென்று பொருள் உணர்ந்ததில் சுருக்கென்றது. பெண்மையை இன்னும் எப்படி கீழத்தரமாக வரையறுக்கமுடியும் என்று வேதனைப்பட்டேன். ஒரு தலைமை நடத்துனனாயிருந்து ( இப்போது இல்லை ) கடுமையான சொற்களைப் பயன்படுத்த இயலாத நிலையில் அபத்தமென்று மென்மையாகக் குறிப்பிட்டேன். அதை உனக்கு தெளிவாக உணர்த்த முடியாமல் போனது. அதற்குள் உன் பின்னூட்டம் கண்டு அதிர்ந்தேன். பெண்மையை இழிவு செய்யும் வரிகளுக்கு பெண்களே துணை போகலாமா என்று அதிர்ந்தேன். விளக்கம் சொல்லத் தவறியது என் தவறுதான் மஞ்சு.

நீ மென்மையானவள். எவர் மனத்தையும் புண்படுத்தத் தெரியாதவள். உனக்கு நல்லதென்று பட்டதால் மனமாரப்பாராட்டிவிட்டாய். அவ்வளவே.

இனி இதைப்போன்ற கவிதைகள் வரும் பட்சத்தில் எனக்கு அதிகாரமிருப்பின் நீக்கிவிடுவேன் என்பதை இதன் மூலம் அனைவருக்கும் அறிவித்துக்கொண்டு உனது மனவேதனையில் எனக்கும் பங்குண்டு என்று உணர்ந்து நானும் மனதார உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இனி இவ்வாறு நடவாது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 10 Oct 2010 - 0:01

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அன்புசுதா..... எனக்கு தெரியவில்லை எது நல்லது கெட்டது என்பது.... என் கண்ணுக்கு காதலியை இழந்து சோகத்துடன் வரைந்த வரிகளாக நினைத்து எழுதிவிட்டேன்... யார் மனதை புண்படுத்தி இருந்தாலும் என் வரிகளுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்பா...

ஏன் மஞ்சு மன்னிப்பு எல்லாம் கேக்குற? நீ ஏன் கிட்ட மன்னிப்பு கேக்குற அளவு ஒண்ணுமே நடக்கலையே.ஒரு கேவலமான கவிதைக்கு நீ சரியா படிக்காம நல்லா இருக்குன்னு சொன்ன வருத்தம் எனக்கு.அதுதான் ஏன் வார்த்தைகளாக வெளிப்பட்டதே தவிர நீ மன்னிப்பு கேட்பதற்காக அல்ல.உண்மையில் சொல்ல போனால் நீதான் என்னை மன்னிக்கணும்.நான்தான் உன் மனசு நோகுற மாதிரி பின்னுட்டம் போட்டு இருக்கேன்.




என் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Uஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Dஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Aஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Yஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Aஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Sஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Uஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Dஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 Hஎன் காதலி இப்போது அவன் கைகளில் ......! - Page 3 A
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக