புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் காதலி இப்போது அவன் கைகளில் ......!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- GuestGuest
First topic message reminder :
அறிமுகம் இல்லாத அந்த நபரை பார்த்து புன்னகைத்தேன்!
அழகானவன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவன்!
அறிவாளி ஆனால் சிந்திக்க தெரியாதவன்!
புன்னகயானவன் ஆனால் இனி புன்னகைக்க முடியாதவன்!
செல்வமானவன் இனி பிச்சைஎடுக்க போகிறவன்!
காதலிக்க தெரிந்தவன் ஆனால் யாரை என புரியாதவன்..!
அன்பானவன் இனி வாழ்கையில் எமாரபோவதை அறியாதவன்!
********** என் காதலி இப்போது அவன் கைகளில் ***************
அறிமுகம் இல்லாத அந்த நபரை பார்த்து புன்னகைத்தேன்!
அழகானவன் ஆனால் அதிர்ஷ்டம் இல்லாதவன்!
அறிவாளி ஆனால் சிந்திக்க தெரியாதவன்!
புன்னகயானவன் ஆனால் இனி புன்னகைக்க முடியாதவன்!
செல்வமானவன் இனி பிச்சைஎடுக்க போகிறவன்!
காதலிக்க தெரிந்தவன் ஆனால் யாரை என புரியாதவன்..!
அன்பானவன் இனி வாழ்கையில் எமாரபோவதை அறியாதவன்!
********** என் காதலி இப்போது அவன் கைகளில் ***************
உதயசுதா wrote:இந்த கவிதையில ஒன்னும் புரியலையே . என்னதான் சொல்ல வரிங்க? உங்க காதலிய அவர் கட்டுரதால அதிருஷ்டம் இல்லாதவர்ன்னா
அவங்க உங்கள விட்டு போனதால நீங்க அதிர்ஷ்டம் செய்தவரா?
ஒட்டு மொத்தமா அவர் ஒரு பெண்ணை இழிவு படுத்தி அவளை கெட்ட நடத்தை உடையவள் என்கிற ரேஞ்சுக்கு எழுதி இருக்கார் சுதா..
இதைத்தான் அபத்தம் என்றேன்..அது புரியாம பலர் பாராட்டுறாங்க..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்
நீங்களாவது என் கருத்தை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு மகிழ்ச்சி சுதா.. இப்படித்தான் நான் பொல்லாதவனாகிவிடுகிறேன்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அன்புசுதா..... எனக்கு தெரியவில்லை எது நல்லது கெட்டது என்பது.... என் கண்ணுக்கு காதலியை இழந்து சோகத்துடன் வரைந்த வரிகளாக நினைத்து எழுதிவிட்டேன்... யார் மனதை புண்படுத்தி இருந்தாலும் என் வரிகளுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அன்புசுதா..... எனக்கு தெரியவில்லை எது நல்லது கெட்டது என்பது.... என் கண்ணுக்கு காதலியை இழந்து சோகத்துடன் வரைந்த வரிகளாக நினைத்து எழுதிவிட்டேன்... யார் மனதை புண்படுத்தி இருந்தாலும் என் வரிகளுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்பா...
எழுதியவர்தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் நீங்கள் அல்லா சுதா அக்க உங்கள் சகோதரி போலதான் மன்னிப்பு கேட்க்க வேண்டிய அளவு சென்சிடிவ் விசயமாக நினைக்க வேண்டாம்
கலை wrote:உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்
நீங்களாவது என் கருத்தை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு மகிழ்ச்சி சுதா.. இப்படித்தான் நான் பொல்லாதவனாகிவிடுகிறேன்..
உன்னிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை.... கவிதை வரிகள் காதலில் தோல்வியுற்ற ஒரு காதலனின் மனநிலையில் எழுதப்பட்ட சோகவரிகள் என்று நினைத்து என் பின்னூட்டம் இட்டுவிட்டேன்... இது போன்று தவறு இனி நான் நடக்காதிருக்க என் பதிவு எனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்....மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை உன்னிடமும் என் வரிகள் புண்படுத்திய எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
ஐயோ நானும் அர்த்தம் புரியாமல் அவள் என்று பின்னூட்டம் கொடுத்தேன் முளிசாக ஒரு பெண்ணை கேவலமாக காட்டுகிறது இந்த வரிகள் இப்போதான் புரிகிறது கலை சார் என்றால் கலைசார்தான்
மஞ்சுபாஷிணி wrote:கலை wrote:உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்
நீங்களாவது என் கருத்தை புரிஞ்சுக்கிட்டீங்கன்னு மகிழ்ச்சி சுதா.. இப்படித்தான் நான் பொல்லாதவனாகிவிடுகிறேன்..
உன்னிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை.... கவிதை வரிகள் காதலில் தோல்வியுற்ற ஒரு காதலனின் மனநிலையில் எழுதப்பட்ட சோகவரிகள் என்று நினைத்து என் பின்னூட்டம் இட்டுவிட்டேன்... இது போன்று தவறு இனி நான் நடக்காதிருக்க என் பதிவு எனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்....மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் கலை உன்னிடமும் என் வரிகள் புண்படுத்திய எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்....
மன்னிப்பு கேட்டு என்னை வேதனையில் ஆழ்த்திவிடாதே மஞ்சு.. புரிதல் தவறிப்போனதன் வி்ளைவென்றே அறி.
முதல் கட்டத்தில் தலைப்பைக் கண்டதுமே அருவெருப்பினை உணர்ந்தேன்.
உள் சென்று பொருள் உணர்ந்ததில் சுருக்கென்றது. பெண்மையை இன்னும் எப்படி கீழத்தரமாக வரையறுக்கமுடியும் என்று வேதனைப்பட்டேன். ஒரு தலைமை நடத்துனனாயிருந்து ( இப்போது இல்லை ) கடுமையான சொற்களைப் பயன்படுத்த இயலாத நிலையில் அபத்தமென்று மென்மையாகக் குறிப்பிட்டேன். அதை உனக்கு தெளிவாக உணர்த்த முடியாமல் போனது. அதற்குள் உன் பின்னூட்டம் கண்டு அதிர்ந்தேன். பெண்மையை இழிவு செய்யும் வரிகளுக்கு பெண்களே துணை போகலாமா என்று அதிர்ந்தேன். விளக்கம் சொல்லத் தவறியது என் தவறுதான் மஞ்சு.
நீ மென்மையானவள். எவர் மனத்தையும் புண்படுத்தத் தெரியாதவள். உனக்கு நல்லதென்று பட்டதால் மனமாரப்பாராட்டிவிட்டாய். அவ்வளவே.
இனி இதைப்போன்ற கவிதைகள் வரும் பட்சத்தில் எனக்கு அதிகாரமிருப்பின் நீக்கிவிடுவேன் என்பதை இதன் மூலம் அனைவருக்கும் அறிவித்துக்கொண்டு உனது மனவேதனையில் எனக்கும் பங்குண்டு என்று உணர்ந்து நானும் மனதார உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இனி இவ்வாறு நடவாது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:எல்லாரும் பாராட்டி இருக்கறதா பார்த்து
நான் கொஞ்சம் குழம்பி போனேன் கலை.எப்படி ஒரு மட்ட ரகமான கவிதைக்கு இத்தனை பாராட்டு கிடைச்சது.
இதுல மஞ்சுவோட ஆறுதல் வேற.அத பார்த்ததும்தான்
இன்னும் கூடுதலா குழம்பி போனேன்
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அன்புசுதா..... எனக்கு தெரியவில்லை எது நல்லது கெட்டது என்பது.... என் கண்ணுக்கு காதலியை இழந்து சோகத்துடன் வரைந்த வரிகளாக நினைத்து எழுதிவிட்டேன்... யார் மனதை புண்படுத்தி இருந்தாலும் என் வரிகளுக்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்பா...
ஏன் மஞ்சு மன்னிப்பு எல்லாம் கேக்குற? நீ ஏன் கிட்ட மன்னிப்பு கேக்குற அளவு ஒண்ணுமே நடக்கலையே.ஒரு கேவலமான கவிதைக்கு நீ சரியா படிக்காம நல்லா இருக்குன்னு சொன்ன வருத்தம் எனக்கு.அதுதான் ஏன் வார்த்தைகளாக வெளிப்பட்டதே தவிர நீ மன்னிப்பு கேட்பதற்காக அல்ல.உண்மையில் சொல்ல போனால் நீதான் என்னை மன்னிக்கணும்.நான்தான் உன் மனசு நோகுற மாதிரி பின்னுட்டம் போட்டு இருக்கேன்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|