புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
1 Post - 1%
manikavi
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் கடலில் கரைகிறது (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 08, 2010 1:08 pm

செந்தமிழ் வீசிய தென்றல் மறந்தின்று
சிங்களம் பேசுகுதே
முந்திஎழுந்தெம்மை கொன்றமொழிஈழ
மண்ணில் இழைகிறதே
தந்தையும் தாயும் இருந்து தமிழ்பேசி
சொந்தம் வளர்த்த இடம்
நங்கியும் மல்லியும் வந்து நடந்தீது
எங்கள் ஊர் என்கிறதே

பைந்தமிழ் பேர்கொண்ட வீதிபலகைகள்
சிங்களமாய் திரிந்தே
சந்தியெல்லாம் அபே ரட்ட என்னுமொரு
சந்தம் எழுந்திடுதே
தொன்று தொட்டுவந்த எங்கள்பரம்பரைச்
சொத்து அழிகிறதே
கொன்று புதைத்த குழிகளிலே புத்த
கோவில் எழுகிறதே

சந்தியிலே நேற்று நின்றஆலமர
தொந்திவிநாயகரோ
அந்தி கருகி விடிந்திட புத்தனென்
றாகி கிடக்கிறதே
முந்திமணி யொலித்தெங்கள் திருமறை
சொன்ன திருத்தலத்தில்
வந்தொரு காவி உடுத்தவரும் வந்து
வாசல் மறைத்தனரே

வள்ளிமுருகனும் தெய்வானையும் வரும்
ஆற்றில் எறிந்துவிட்டு
அந்தணர் பூணூல் அவிழ்த்து மறைக்கின்ற
காட்சி நடக்கிறதே
தெள்ளுத்தமிழ் மணம் வீசும் சுதந்திர
காற்றை விரும்பிநின்றால்
உள்ள உயிர் மூச்சும் உன்னதில்லைஎன்று
மூக்கை நசித்தனரே

சந்தனம் நீறு தரித்த மனிதர்கள் சென்ற
தெருவி லெங்கும்
மங்கியகாவி தொங்கியதோர் உடை
கொண்டவர் செல்லுகிறார்
பொங்கும் கடலினுள் தள்ளிவிழுத்தியெம்
பூமி அபகரித்து
சிங்கம் வழிவந்தோர்பங்கிடவே ஒரு
திட்டம் நடக்கிறதே

கம்பி வேலியிட்டு நற்றமிழர்தன்னை
கட்டி இருத்திவிட்டு
கொள்ளையடித்திடும் கும்பல் மறுபக்கம்
மண்ணை பறிக்கிறதே
சிந்திய இரத்தமும் சென்றவரும் வீரம்
சொல்லிய மைந்தரெல்லாம்
இந்தநிலையெண்ணியல்லவோ கைகளில்
குங்குமம் பூசி நின்றார்

தத்தி நடக்கும்குழந்தை மணல்வீடு
கட்டக்குழி பறித்தால்
புத்த சிலை ஒன்று உள்ளே இருக்குதென்
றோடி உள் வைத்தெடுத்தார்
வெட்டிஅரச மரமிட்டுபக்கமாய் புத்தவிகாரை கட்டி
பூட்டனும் பாட்டியும் வாழ்ந்த இடம் எம்மை
போஎன்றே தள்ளுகிறார்

திட்டமிட்டு இனம் சுத்தப்படுத்துதலோர்
சட்டபடி நடக்கு
விட்டுவிட்டால் இது சத்தமில்லாமுள்ளி
வாய்க்கா லென்றாகிவிடும்
ரத்தமில்லாத போர் தன்னை நிறுத்திட
அத்தனை பேர் தமிழீர்
சுத்தும் உலகின் எம்சொந்தங்களே ஈழம்
செத்திடமுன் விழிப்பீர்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 08, 2010 1:20 pm

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 12:12 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி நன்றி

(மன்னிக்கவும் வார்த்தைகள் வரண்டு விட்டது. எம் தமிழர் வாழ்வைப்போல்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக