புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
98 Posts - 49%
heezulia
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
prajai
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
225 Posts - 52%
heezulia
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_m10ஈழம் கடலில் கரைகிறது (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம் கடலில் கரைகிறது (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 08, 2010 2:38 pm

செந்தமிழ் வீசிய தென்றல் மறந்தின்று
சிங்களம் பேசுகுதே
முந்திஎழுந்தெம்மை கொன்றமொழிஈழ
மண்ணில் இழைகிறதே
தந்தையும் தாயும் இருந்து தமிழ்பேசி
சொந்தம் வளர்த்த இடம்
நங்கியும் மல்லியும் வந்து நடந்தீது
எங்கள் ஊர் என்கிறதே

பைந்தமிழ் பேர்கொண்ட வீதிபலகைகள்
சிங்களமாய் திரிந்தே
சந்தியெல்லாம் அபே ரட்ட என்னுமொரு
சந்தம் எழுந்திடுதே
தொன்று தொட்டுவந்த எங்கள்பரம்பரைச்
சொத்து அழிகிறதே
கொன்று புதைத்த குழிகளிலே புத்த
கோவில் எழுகிறதே

சந்தியிலே நேற்று நின்றஆலமர
தொந்திவிநாயகரோ
அந்தி கருகி விடிந்திட புத்தனென்
றாகி கிடக்கிறதே
முந்திமணி யொலித்தெங்கள் திருமறை
சொன்ன திருத்தலத்தில்
வந்தொரு காவி உடுத்தவரும் வந்து
வாசல் மறைத்தனரே

வள்ளிமுருகனும் தெய்வானையும் வரும்
ஆற்றில் எறிந்துவிட்டு
அந்தணர் பூணூல் அவிழ்த்து மறைக்கின்ற
காட்சி நடக்கிறதே
தெள்ளுத்தமிழ் மணம் வீசும் சுதந்திர
காற்றை விரும்பிநின்றால்
உள்ள உயிர் மூச்சும் உன்னதில்லைஎன்று
மூக்கை நசித்தனரே

சந்தனம் நீறு தரித்த மனிதர்கள் சென்ற
தெருவி லெங்கும்
மங்கியகாவி தொங்கியதோர் உடை
கொண்டவர் செல்லுகிறார்
பொங்கும் கடலினுள் தள்ளிவிழுத்தியெம்
பூமி அபகரித்து
சிங்கம் வழிவந்தோர்பங்கிடவே ஒரு
திட்டம் நடக்கிறதே

கம்பி வேலியிட்டு நற்றமிழர்தன்னை
கட்டி இருத்திவிட்டு
கொள்ளையடித்திடும் கும்பல் மறுபக்கம்
மண்ணை பறிக்கிறதே
சிந்திய இரத்தமும் சென்றவரும் வீரம்
சொல்லிய மைந்தரெல்லாம்
இந்தநிலையெண்ணியல்லவோ கைகளில்
குங்குமம் பூசி நின்றார்

தத்தி நடக்கும்குழந்தை மணல்வீடு
கட்டக்குழி பறித்தால்
புத்த சிலை ஒன்று உள்ளே இருக்குதென்
றோடி உள் வைத்தெடுத்தார்
வெட்டிஅரச மரமிட்டுபக்கமாய் புத்தவிகாரை கட்டி
பூட்டனும் பாட்டியும் வாழ்ந்த இடம் எம்மை
போஎன்றே தள்ளுகிறார்

திட்டமிட்டு இனம் சுத்தப்படுத்துதலோர்
சட்டபடி நடக்கு
விட்டுவிட்டால் இது சத்தமில்லாமுள்ளி
வாய்க்கா லென்றாகிவிடும்
ரத்தமில்லாத போர் தன்னை நிறுத்திட
அத்தனை பேர் தமிழீர்
சுத்தும் உலகின் எம்சொந்தங்களே ஈழம்
செத்திடமுன் விழிப்பீர்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 08, 2010 2:50 pm

🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 1:42 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி நன்றி

(மன்னிக்கவும் வார்த்தைகள் வரண்டு விட்டது. எம் தமிழர் வாழ்வைப்போல்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக