புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசியமந்திரம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
செம்பனூரில் தாமு என்ற இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு வாலிப வயதாகியும் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் அன்னை அவனை வேறு ஊருக்குச் சென்று சம்பாதித்து வருமாறு அறிவுரைக் கூறினாள். அவன் சிறிது பணமும், படுக்கையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவன் வெகு தூரம் நடந்து சென்றான். வழியில் ஒரு சிறிய குடிசை தென்பட்டது. அங்கே போய் குடிக்கத் தண்ணீர் கேட்கலாம் என்று எண்ணினான். குடிசையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் முன்பு ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது. அதை அடித்துக் கொன்றான். சப்தம் கேட்டு கண் விழித்த முனிவர் நடந்ததை அறிந்தார்.
""தம்பி உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன். அதை நீ சொன்னால் மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும்,'' என்றார்.
அப்பொழுது ஒரு முயல் அவனைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.
""அந்த முயலைத் தூக்கி உன் மடியில் வைத்துக் கொள்,'' என்றார் முனிவர்.
அவன் அதைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான். அது அவன் மடியில் அமைதியாக இருந்தது. அதை அன்போடு முதுகில் தடவிக் கொடுத்தான். அது நீண்ட நாள் பழகியதுபோல் அவன் மடியில் அமர்ந்திருந்தது.
""அதை நிற்கச் சொல்,'' என்றார்.
""முயலே! எழுந்து நில்!'' என்றான். உடனே அது எழுந்து நின்றது.
""மிக்க நன்றி ஐயா! நான் வருகிறேன்,'' என்று கூறி அவரை வணங்கினான். குடிலை விட்டு வெளியே வந்தான். அருகில் ஏதாவது கிராமம் தென்படுமா என்று பார்த்தவாறு நடந்து சென்றான்.
போகும் போதே பல குயில்கள் அவன் தோள் மேல் வந்து உட்கார்ந்து கீதம் இசைத்தன. அவன் வெகுதூரம் சென்ற பின்பு ஒரு கிராமம் வந்தது. அங்கு மக்கள் கும்பல் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கு போய் நின்று அவர்கள் என்ன பேசுகின்றனர் என்று கவனித்தான். புதியவனான அவனைப் பார்த்த ஒரு முதியவர், ""தம்பி! இங்கு இரவில் சிறுத்தைப்புலி ஒன்று வருகிறது. எங்கள் ஆடுகளை அது பிடித்துச் செல்கிறது. வயலில் வேலை செய்யக் கூட மக்கள் பயப்படுகின்றனர்,'' என்று நடுங்கிய குரலில் கூறினார் அவர்.
""ஐயா! பயப்பட வேண்டாம். நான் அதை இன்று இரவு பிடித்து விடுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்,'' என்றான் தாமு. அவன் பேச்சைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.
""என்ன தம்பி, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து விட்டோம். தீப்பந்தம் எல்லாம் வீசி அதை விரட்டினாலும் அது இங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது. உன்னால் எப்படி அதைப் பிடிக்க முடியும்?''
""ஐயா! எனக்கு மிருகங்களை வசியப்படுத்தும் மந்திரம் தெரியும். என்னால் அதை வசியப்படுத்த முடியும்,'' என்றான் தாமு.
அப்போது அங்கு ஒரு நாய் வந்தது. ""இதோ பாருங்கள், நான் சொல்வதை எல்லாம் இப்போது இந்த நாய் கேட்கும்,'' என்றான் தாமு.
""அன்பு நாயே! இங்கே வா!'' என்றான் அவன்.
நாய் அவன் அருகில் வந்து, அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அவன் அதை இரண்டு காலால் நிற்கச் சொன்னான். உடனே அது முன் இரண்டு கால்களைத் தூக்கியபடி நின்றது. வேகமாக ஓடச் சொன்னான்; வேகமாக ஓடியது.
இதைப் பார்த்ததும் கிராம மக்களுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது.
""சரி... எங்கள் கிராமத்திலேயே நீ தங்கியிரு. புலி வந்தால் காட்டுகிறேன்,'' என்றார் கிராமத் தலைவர்.
அவன் அருகில் இருந்த ஒரு குடிசையில் தங்கினான். கிராம மக்கள் அவனுக்கு நல்ல உணவு கொடுத்து உபசரித்தனர்.
அடுத்த நாள் இரவு புலி உறுமும் சப்தம் கேட்டது.
அப்பொழுது கிராமத் தலைவர் அவனை எழுப்பி மெல்லிய குரலில், ""தம்பி! புலி வந்திருக்கிறது,'' என்றார்.
அவன் உடனே எழுந்து சென்று புலியைத் தேடினான். புலி அருகில் இருந்த ஒரு புதருக்குள் இருந்தது.
அவன் புலியை விசில் அடித்துக் கூப்பிட்டான். அதுவும் அமைதியாக அவனை நோக்கி வந்தது. அவன் அதன் முதுகை அன்போடு தடவிக் கொடுத்தான். இதை பல கிராம மக்கள் தங்கள் வீட்டில் ஒளிந்து கொண்டு சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு அவன் அந்தப் புலியிடம் என் பின்னே வா என்று சொல்லிக் காட்டுக்குள் சென்றான்.
புலியும் அவன் பின்னால் பழகிய நாய்க்குட்டி போல் காட்டுக்குள் சென்றது. நடுக்காட்டை அடைந்த அவன், ""இனி நீ காட்டை விட்டு ஊருக்குள் வரக்கூடாது,'' என்று சொல்லி அதை அனுப்பி வைத்தான்.
அவன் திரும்பவும் கிராமத்திற்கு வந்ததும், மக்கள் எல்லாரும் அவனைக் கடவுளைப் பார்ப்பதுபோல் பார்த்தனர்.
ஒரு விழா எடுத்து அவனைப் பாராட்டினர். அவனுக்கு நிறைய பணமும் ஊருக்குச் செல்ல ஒரு அழகிய குதிரையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
தாமு அந்தக் குதிரையின் மேல் ஏறி ஒரு நகரத்திற்குச் சென்றான். அங்கு ஒருவன் ஆடு, கரடி, புலி முதலியவற்றை வைத்துக் கொண்டு வேடிக்கைக் காண்பித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவைகள் உண்மையான மிருகங்கள் இல்லை. எல்லாவற்றுக்குள்ளும் மனிதர்கள் மறைந்து இருந்தனர். மிருகங்கள் போல வேடம் போட்டுக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த தாமு உண்மையான மிருகங்களை வைத்து வேடிக்கைக் காண்பித்தால் மக்கள் மிகவும் விரும்பி வேடிக்கை பார்ப்பர் என்று எண்ணினான். குரங்கு, நாய், நரி, பூனை, முயல் போன்றவற்றைப் பிடித்து வந்தான்.
குரங்கு முயலைத் தூக்கிக் கொண்டு நடனம் ஆடுவதைப் போல் பழக்கினான். நாய் மேல் நரி உட்கார, அதன் மேல் பூனை உட்கார்ந்தபடி நடக்கப் பழக்கினான்.
ஆட்டின் மீது குரங்கு சவாரி செய்வதுபோல் காட்டினான்.
இதையெல்லாம் மக்கள் விரும்பிப் பார்த்து அவனுக்குக் காசு போட்டனர்.
அந்த ஊர் இளவரசன் தினமும் ஒரு வெள்ளைக் குதிரையில் நாட்டை வலம் வருவது வழக்கம். அவனிடம் இரண்டு குதிரைகள் இருந்தன. அதில் ஆண் குதிரை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டது. அதனால் பெண் குதிரை சொன்னபடி சரியாக நடக்காமல் முரண்டு பிடித்தது. ஒருநாள் இளவரசர் அதன் மீது அமர்ந்தபொழுது அது அவனைக் கீழே தள்ளி விட்டுவிட்டது. இளவரசனுக்குக் குதிரை மீது சவாரி செய்ய முடியவில்லையே என்று மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
அவன் தாமுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். உடனே அவனை அழைத்து வர தன் காவலர்களை அனுப்பினார். தாமு வந்ததும் அவனிடம், தன் குதிரையை முன்புபோல் வழிக்குக் கொண்டு வந்தால் தக்க பரிசுகள் கொடுப்பதாகக் கூறினார்.
குதிரை லாயத்தில் நின்ற வெள்ளைக் குதிரையின் அருகில் தாமு சென்றான். அது தன் தலையை ஆட்டி கனைத்தது. மெதுவாகப் பேசியபடி அதைத் தடவிக் கொடுத்தான். பிறகு அதன் மேல் அமர்ந்து சுற்றி வந்தான்.
அதைப் பார்த்ததும், இளவரசர் வியப்படைந்தார். தாமுவிடம் அது வெகு நாட்கள் பழகியதுபோல் நடந்து கொண்டது இளவரசனுக்கு வியப்பைத் தந்தது.
தாமு குதிரையை விட்டுக் கீழே இறங்கினான்.
""அன்பான குதிரையே, உன் துணை இறந்துவிட்டது வருத்தம் தருவதுதான். ஆனாலும் நீ உன்னை அன்போடு வளர்க்கும் இளவரசருக்குத் துன்பம் தரலாமா? இனி ஒழுங்காக நடந்து கொள்!'' என்றான். அவன் பேச்சைக் கூர்ந்து கேட்ட குதிரை "ஆம்' என்பது போல் கனைத்தது.
அதன்பிறகு இளவரசரும் அந்தக் குதிரை மீது அமர்ந்து சவாரி செய்தார். முன்புபோல் இளவரசன் சொன்னபடி குதிரை நடைபோட்டது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தாமுவுக்கு நிறைய பணமும், பரிசுகளும் கொடுத்து அனுப்பினான் இளவரசன்.
இப்படியாக சிறிது காலத்திற்குள்ளே நிறைய பணம் சம்பாதித்து தன் தாயிடம் அவற்றைக் கொடுத்தான்.
அவனது திறமையை உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் அவன் தாய். விரைவிலேயே அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தாள். அவன் ஊர் ஊராகச் சென்று விலங்குகளைக் கொண்டு வித்தைகள் காண்பித்து பணம் சம்பாதித்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்றினான்.
தன் சுற்றத்தாருக்கும், தன் ஊர் மக்களுக்கும் அடிக்கடி பல உதவிகளைச் செய்தான். அதனால் அவனை அனைவரும் பாராட்டினர். விரைவிலேயே அந்த ஊர் பெரிய மனிதர்களில் ஒருவனான் தாமு.
சிறுவர் மலர்
""தம்பி உனக்கு ஒரு மந்திரம் கற்றுத் தருகிறேன். அதை நீ சொன்னால் மிருகங்கள் அனைத்தும் உன் பேச்சுக்கு மயங்கும்,'' என்றார்.
அப்பொழுது ஒரு முயல் அவனைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.
""அந்த முயலைத் தூக்கி உன் மடியில் வைத்துக் கொள்,'' என்றார் முனிவர்.
அவன் அதைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான். அது அவன் மடியில் அமைதியாக இருந்தது. அதை அன்போடு முதுகில் தடவிக் கொடுத்தான். அது நீண்ட நாள் பழகியதுபோல் அவன் மடியில் அமர்ந்திருந்தது.
""அதை நிற்கச் சொல்,'' என்றார்.
""முயலே! எழுந்து நில்!'' என்றான். உடனே அது எழுந்து நின்றது.
""மிக்க நன்றி ஐயா! நான் வருகிறேன்,'' என்று கூறி அவரை வணங்கினான். குடிலை விட்டு வெளியே வந்தான். அருகில் ஏதாவது கிராமம் தென்படுமா என்று பார்த்தவாறு நடந்து சென்றான்.
போகும் போதே பல குயில்கள் அவன் தோள் மேல் வந்து உட்கார்ந்து கீதம் இசைத்தன. அவன் வெகுதூரம் சென்ற பின்பு ஒரு கிராமம் வந்தது. அங்கு மக்கள் கும்பல் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அங்கு போய் நின்று அவர்கள் என்ன பேசுகின்றனர் என்று கவனித்தான். புதியவனான அவனைப் பார்த்த ஒரு முதியவர், ""தம்பி! இங்கு இரவில் சிறுத்தைப்புலி ஒன்று வருகிறது. எங்கள் ஆடுகளை அது பிடித்துச் செல்கிறது. வயலில் வேலை செய்யக் கூட மக்கள் பயப்படுகின்றனர்,'' என்று நடுங்கிய குரலில் கூறினார் அவர்.
""ஐயா! பயப்பட வேண்டாம். நான் அதை இன்று இரவு பிடித்து விடுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்,'' என்றான் தாமு. அவன் பேச்சைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.
""என்ன தம்பி, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து விட்டோம். தீப்பந்தம் எல்லாம் வீசி அதை விரட்டினாலும் அது இங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது. உன்னால் எப்படி அதைப் பிடிக்க முடியும்?''
""ஐயா! எனக்கு மிருகங்களை வசியப்படுத்தும் மந்திரம் தெரியும். என்னால் அதை வசியப்படுத்த முடியும்,'' என்றான் தாமு.
அப்போது அங்கு ஒரு நாய் வந்தது. ""இதோ பாருங்கள், நான் சொல்வதை எல்லாம் இப்போது இந்த நாய் கேட்கும்,'' என்றான் தாமு.
""அன்பு நாயே! இங்கே வா!'' என்றான் அவன்.
நாய் அவன் அருகில் வந்து, அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அவன் அதை இரண்டு காலால் நிற்கச் சொன்னான். உடனே அது முன் இரண்டு கால்களைத் தூக்கியபடி நின்றது. வேகமாக ஓடச் சொன்னான்; வேகமாக ஓடியது.
இதைப் பார்த்ததும் கிராம மக்களுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது.
""சரி... எங்கள் கிராமத்திலேயே நீ தங்கியிரு. புலி வந்தால் காட்டுகிறேன்,'' என்றார் கிராமத் தலைவர்.
அவன் அருகில் இருந்த ஒரு குடிசையில் தங்கினான். கிராம மக்கள் அவனுக்கு நல்ல உணவு கொடுத்து உபசரித்தனர்.
அடுத்த நாள் இரவு புலி உறுமும் சப்தம் கேட்டது.
அப்பொழுது கிராமத் தலைவர் அவனை எழுப்பி மெல்லிய குரலில், ""தம்பி! புலி வந்திருக்கிறது,'' என்றார்.
அவன் உடனே எழுந்து சென்று புலியைத் தேடினான். புலி அருகில் இருந்த ஒரு புதருக்குள் இருந்தது.
அவன் புலியை விசில் அடித்துக் கூப்பிட்டான். அதுவும் அமைதியாக அவனை நோக்கி வந்தது. அவன் அதன் முதுகை அன்போடு தடவிக் கொடுத்தான். இதை பல கிராம மக்கள் தங்கள் வீட்டில் ஒளிந்து கொண்டு சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு அவன் அந்தப் புலியிடம் என் பின்னே வா என்று சொல்லிக் காட்டுக்குள் சென்றான்.
புலியும் அவன் பின்னால் பழகிய நாய்க்குட்டி போல் காட்டுக்குள் சென்றது. நடுக்காட்டை அடைந்த அவன், ""இனி நீ காட்டை விட்டு ஊருக்குள் வரக்கூடாது,'' என்று சொல்லி அதை அனுப்பி வைத்தான்.
அவன் திரும்பவும் கிராமத்திற்கு வந்ததும், மக்கள் எல்லாரும் அவனைக் கடவுளைப் பார்ப்பதுபோல் பார்த்தனர்.
ஒரு விழா எடுத்து அவனைப் பாராட்டினர். அவனுக்கு நிறைய பணமும் ஊருக்குச் செல்ல ஒரு அழகிய குதிரையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
தாமு அந்தக் குதிரையின் மேல் ஏறி ஒரு நகரத்திற்குச் சென்றான். அங்கு ஒருவன் ஆடு, கரடி, புலி முதலியவற்றை வைத்துக் கொண்டு வேடிக்கைக் காண்பித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவைகள் உண்மையான மிருகங்கள் இல்லை. எல்லாவற்றுக்குள்ளும் மனிதர்கள் மறைந்து இருந்தனர். மிருகங்கள் போல வேடம் போட்டுக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த தாமு உண்மையான மிருகங்களை வைத்து வேடிக்கைக் காண்பித்தால் மக்கள் மிகவும் விரும்பி வேடிக்கை பார்ப்பர் என்று எண்ணினான். குரங்கு, நாய், நரி, பூனை, முயல் போன்றவற்றைப் பிடித்து வந்தான்.
குரங்கு முயலைத் தூக்கிக் கொண்டு நடனம் ஆடுவதைப் போல் பழக்கினான். நாய் மேல் நரி உட்கார, அதன் மேல் பூனை உட்கார்ந்தபடி நடக்கப் பழக்கினான்.
ஆட்டின் மீது குரங்கு சவாரி செய்வதுபோல் காட்டினான்.
இதையெல்லாம் மக்கள் விரும்பிப் பார்த்து அவனுக்குக் காசு போட்டனர்.
அந்த ஊர் இளவரசன் தினமும் ஒரு வெள்ளைக் குதிரையில் நாட்டை வலம் வருவது வழக்கம். அவனிடம் இரண்டு குதிரைகள் இருந்தன. அதில் ஆண் குதிரை நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டது. அதனால் பெண் குதிரை சொன்னபடி சரியாக நடக்காமல் முரண்டு பிடித்தது. ஒருநாள் இளவரசர் அதன் மீது அமர்ந்தபொழுது அது அவனைக் கீழே தள்ளி விட்டுவிட்டது. இளவரசனுக்குக் குதிரை மீது சவாரி செய்ய முடியவில்லையே என்று மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.
அவன் தாமுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். உடனே அவனை அழைத்து வர தன் காவலர்களை அனுப்பினார். தாமு வந்ததும் அவனிடம், தன் குதிரையை முன்புபோல் வழிக்குக் கொண்டு வந்தால் தக்க பரிசுகள் கொடுப்பதாகக் கூறினார்.
குதிரை லாயத்தில் நின்ற வெள்ளைக் குதிரையின் அருகில் தாமு சென்றான். அது தன் தலையை ஆட்டி கனைத்தது. மெதுவாகப் பேசியபடி அதைத் தடவிக் கொடுத்தான். பிறகு அதன் மேல் அமர்ந்து சுற்றி வந்தான்.
அதைப் பார்த்ததும், இளவரசர் வியப்படைந்தார். தாமுவிடம் அது வெகு நாட்கள் பழகியதுபோல் நடந்து கொண்டது இளவரசனுக்கு வியப்பைத் தந்தது.
தாமு குதிரையை விட்டுக் கீழே இறங்கினான்.
""அன்பான குதிரையே, உன் துணை இறந்துவிட்டது வருத்தம் தருவதுதான். ஆனாலும் நீ உன்னை அன்போடு வளர்க்கும் இளவரசருக்குத் துன்பம் தரலாமா? இனி ஒழுங்காக நடந்து கொள்!'' என்றான். அவன் பேச்சைக் கூர்ந்து கேட்ட குதிரை "ஆம்' என்பது போல் கனைத்தது.
அதன்பிறகு இளவரசரும் அந்தக் குதிரை மீது அமர்ந்து சவாரி செய்தார். முன்புபோல் இளவரசன் சொன்னபடி குதிரை நடைபோட்டது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தாமுவுக்கு நிறைய பணமும், பரிசுகளும் கொடுத்து அனுப்பினான் இளவரசன்.
இப்படியாக சிறிது காலத்திற்குள்ளே நிறைய பணம் சம்பாதித்து தன் தாயிடம் அவற்றைக் கொடுத்தான்.
அவனது திறமையை உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் அவன் தாய். விரைவிலேயே அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தாள். அவன் ஊர் ஊராகச் சென்று விலங்குகளைக் கொண்டு வித்தைகள் காண்பித்து பணம் சம்பாதித்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்றினான்.
தன் சுற்றத்தாருக்கும், தன் ஊர் மக்களுக்கும் அடிக்கடி பல உதவிகளைச் செய்தான். அதனால் அவனை அனைவரும் பாராட்டினர். விரைவிலேயே அந்த ஊர் பெரிய மனிதர்களில் ஒருவனான் தாமு.
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:வசியமந்திரம் தலைப்பை பார்த்து ஏமாந்திட்டேன் அண்ணா
இப்படியும் நடக்கும் என எதிர்பார்த்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:maniajith007 wrote:வசியமந்திரம் தலைப்பை பார்த்து ஏமாந்திட்டேன் அண்ணா
இப்படியும் நடக்கும் என எதிர்பார்த்தேன்!
ஏன்னா வாலிப வயசு
வாலிப வயோதிக அன்பர்களே.... உங்களுக்கு ஒரு நற்செய்தி.....!!!
ஹலோ.. மணி.. எங்க ஓடுறீங்க....!!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
///""அன்பான குதிரையே, உன் துணை இறந்துவிட்டது வருத்தம் தருவதுதான். ஆனாலும் நீ உன்னை அன்போடு வளர்க்கும் இளவரசருக்குத் துன்பம் தரலாமா? இனி ஒழுங்காக நடந்து கொள்!'' என்றான். அவன் பேச்சைக் கூர்ந்து கேட்ட குதிரை "ஆம்' என்பது போல் கனைத்தது.////
அருமை அருமை
அருமை அருமை
maniajith007 wrote:சிவா wrote:
வாலிப வயோதிக அன்பர்களே.... உங்களுக்கு ஒரு நற்செய்தி.....!!!
ஹலோ.. மணி.. எங்க ஓடுறீங்க....!!!!!
அண்ணா என்ன இது சேலம் சித்த வைத்தியர் போலவே பேசுறீங்க ஆகா இத கேட்டா ஒருத்தரும் பொண்ணு தர மாட்டங்களே
சேலத்தில் உள்ள வைத்தியரைப் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது எதனால்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:
சேலத்தில் உள்ள வைத்தியரைப் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது எதனால்?
ஆகா அவசரபட்டுட்டனோ எஸ்கேப் ஆகிடவேண்டியதுதான் (எத்தனை செவுரு வந்தாலும் எகிறி ஒடுவம்ல )
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|