புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
30 Posts - 88%
heezulia
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்:


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Aug 07, 2009 2:50 pm

கடும் குற்றச்செயல்கள் தொடர்பாக கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்ட 90 க்கும் மேற்பட்டோர் எவ்வித விசாரணைகளுமின்றி கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் தற்போது காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான லால் விஜேநாயக்க கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திரத்தின் மேடை சட்டத்தரணிகள் அமைப்பின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக குழுவினர் எனக் கூறப்படும் இவர்கள் இவ்வாறு கொல்லப்படுவதன் மூலம், வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கப்படுவதில்லை. அவை காவற்துறையிலேயே விசாரிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை மீட்பதற்காக அழைத்துச் சென்ற போது, அவர் தம்மீது துப்பாக்கியால் சுட முனைந்தால், இதனால் தமது தற்பாதுகாப்புக்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவற்துறையினர் சகல சம்பவங்களிலும் கூறியுள்ளனர்.

காவற்துறை சட்டவிதிகளுக்கு அமைய கைதி ஒருவர் கைகள் விலங்கிடப்பட்டே வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டும். அப்படியெனில் கைவிலங்கிடப் பட்டவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். எந்த குற்றவாளியாக இருந்தாலும் நாட்டின் உள்ள சட்டத்திற்கு அமைய தண்டனை பெற சுதந்திரம் இருக்கிறது.

இந்த சம்பவங்கள் குற்றவாளிகளுக்கு எதிராகத்தான் நடக்கிறது இதனால் பறவாயில்லை என சிலர் நினைக்கின்றனர்.

யார் குற்றவாளி என எந்த இடத்தில் தீர்மானிக்க வேண்டும். தற்போது சட்டத்தரணிகளை தேசத்துரோகிகள் என குற்றம்சுமத்துகின்றனர்.

தேசத்துரோகம் என்பது பாரிய குற்றச்செயல், இந்த வாதத்தின் அடிப்படையில் சட்டத்தரணிகள் சுட்டுக்கொல்ல காவற்துறையினருக்கு முழுமையாக அதிகாரம் உள்ளது. எதிர்காலத்தில் அரசுக்கு எதிரானவர்களும் தேசத்துரோகிகள் என குற்றம்சுமத்தப்படலாம் எனவும் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டுள்ளனர். தாக்குதலுக்காளாகி உள்ளனர் எனத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணியான லால் விஜேநாயக்கா, இச்சம்பவங்கள் குறித்து தேவையான சட்ட நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதற்குக் காரணமானவர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து தொழிற்சங்கவாதிகள் ஒடுக்குமுறைக்கு ஆளானதைப் போல தற்போது சட்டத்தரணிகளும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளார்கள். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சட்டத்தரணிகள் சிலரது பெயர் குறிப்பிடப்பட்டு அவர்கள் துரோகியாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இது இந்தவகையான நடவடிக்கைகளின் உச்சமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை சட்டத்துறையில் பணியாற்றும் அனைவரும் நாட்டில் சட்டத்தையும் நீதியையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என சட்டத்தரணி வெலியமுன கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுநூலக சேவை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுதந்திரத்திற்கான அரங்கத்தின் ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாதன் காரணமாக நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள். இதன் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். நாட்டின் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொரு பிரஜையும் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் திரும்பி நாட்டுக்கு வரும் வகையில் உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா அங்கு உரையாற்றுகையில், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஆஜராகும் சட்டத்தரணிகள் ஊடகங்களால் துரோகிகளாக சித்திரிக்கப்படுவது பற்றிக் குறிப்பிட்டார். சண்டே லீடர் வெளியீட்;டாளரும் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக தொடுத்த வழக்கில்; ஆஜரான சட்டத்தரணிகள் துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டதை அவர் எடுத்துக் காட்டினார்.

அரசாங்கம் தனது நடவடிக்கைகளுக்கு ஊடகங்களின் ஆதரவை பெற முடியாததால் அவற்றைக் கட்டுப்படுத்துமுகமாக பத்திரிகைக் கவுன்சிலை மீளக் கொண்டு வர முயற்சிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய சட்டத்தரணி ரட்ணவேல் ஊடகவியலாளர்களும் சட்டத்தரணிகளும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதையும் 17வது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படாமையால், சட்டத்துறை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதையும் எடுத்துக் காட்டினார். அத்தோடு இடம் பெயர்ந்த முகாம்களில் இருக்கும் இரண்டரை இலட்சம் மக்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு உரையாற்றிய சட்டத்தரணியான சந்திர குமாரகே முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றியவர் என்றும், சர்வதேச அரங்கிற்கு, குறிப்பாக ஜெனிவாவிற்குக் கூட இவ்விடயங்களை எடுத்துச் சென்றவர் என்றும், அவருடைய ஆட்சியில் இப்போது படுகொலைகள் நடைபெறுகின்றன. பொலிஸார் அவற்றை நியாயப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்ததோடு, வெகுவிரைவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் சூழ்நிலை உருவாகி விடும் என்றும் தெரிவித்தார்.



காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக