புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
2 Posts - 18%
heezulia
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
372 Posts - 49%
heezulia
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
25 Posts - 3%
prajai
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_m10காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்:


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Aug 07, 2009 2:50 pm

கடும் குற்றச்செயல்கள் தொடர்பாக கடந்த காலங்களில் கைதுசெய்யப்பட்ட 90 க்கும் மேற்பட்டோர் எவ்வித விசாரணைகளுமின்றி கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் தற்போது காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான லால் விஜேநாயக்க கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திரத்தின் மேடை சட்டத்தரணிகள் அமைப்பின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக குழுவினர் எனக் கூறப்படும் இவர்கள் இவ்வாறு கொல்லப்படுவதன் மூலம், வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கப்படுவதில்லை. அவை காவற்துறையிலேயே விசாரிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை மீட்பதற்காக அழைத்துச் சென்ற போது, அவர் தம்மீது துப்பாக்கியால் சுட முனைந்தால், இதனால் தமது தற்பாதுகாப்புக்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவற்துறையினர் சகல சம்பவங்களிலும் கூறியுள்ளனர்.

காவற்துறை சட்டவிதிகளுக்கு அமைய கைதி ஒருவர் கைகள் விலங்கிடப்பட்டே வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டும். அப்படியெனில் கைவிலங்கிடப் பட்டவர்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். எந்த குற்றவாளியாக இருந்தாலும் நாட்டின் உள்ள சட்டத்திற்கு அமைய தண்டனை பெற சுதந்திரம் இருக்கிறது.

இந்த சம்பவங்கள் குற்றவாளிகளுக்கு எதிராகத்தான் நடக்கிறது இதனால் பறவாயில்லை என சிலர் நினைக்கின்றனர்.

யார் குற்றவாளி என எந்த இடத்தில் தீர்மானிக்க வேண்டும். தற்போது சட்டத்தரணிகளை தேசத்துரோகிகள் என குற்றம்சுமத்துகின்றனர்.

தேசத்துரோகம் என்பது பாரிய குற்றச்செயல், இந்த வாதத்தின் அடிப்படையில் சட்டத்தரணிகள் சுட்டுக்கொல்ல காவற்துறையினருக்கு முழுமையாக அதிகாரம் உள்ளது. எதிர்காலத்தில் அரசுக்கு எதிரானவர்களும் தேசத்துரோகிகள் என குற்றம்சுமத்தப்படலாம் எனவும் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலத்தில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டுள்ளனர். தாக்குதலுக்காளாகி உள்ளனர் எனத் தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணியான லால் விஜேநாயக்கா, இச்சம்பவங்கள் குறித்து தேவையான சட்ட நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதற்குக் காரணமானவர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களைத் தொடர்ந்து தொழிற்சங்கவாதிகள் ஒடுக்குமுறைக்கு ஆளானதைப் போல தற்போது சட்டத்தரணிகளும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளார்கள். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சட்டத்தரணிகள் சிலரது பெயர் குறிப்பிடப்பட்டு அவர்கள் துரோகியாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இது இந்தவகையான நடவடிக்கைகளின் உச்சமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை சட்டத்துறையில் பணியாற்றும் அனைவரும் நாட்டில் சட்டத்தையும் நீதியையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என சட்டத்தரணி வெலியமுன கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுநூலக சேவை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுதந்திரத்திற்கான அரங்கத்தின் ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாதன் காரணமாக நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள். இதன் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். நாட்டின் சட்டத்தை மதிக்கும் ஒவ்வொரு பிரஜையும் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் திரும்பி நாட்டுக்கு வரும் வகையில் உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா அங்கு உரையாற்றுகையில், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஆஜராகும் சட்டத்தரணிகள் ஊடகங்களால் துரோகிகளாக சித்திரிக்கப்படுவது பற்றிக் குறிப்பிட்டார். சண்டே லீடர் வெளியீட்;டாளரும் ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக தொடுத்த வழக்கில்; ஆஜரான சட்டத்தரணிகள் துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டதை அவர் எடுத்துக் காட்டினார்.

அரசாங்கம் தனது நடவடிக்கைகளுக்கு ஊடகங்களின் ஆதரவை பெற முடியாததால் அவற்றைக் கட்டுப்படுத்துமுகமாக பத்திரிகைக் கவுன்சிலை மீளக் கொண்டு வர முயற்சிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய சட்டத்தரணி ரட்ணவேல் ஊடகவியலாளர்களும் சட்டத்தரணிகளும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதையும் 17வது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படாமையால், சட்டத்துறை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதையும் எடுத்துக் காட்டினார். அத்தோடு இடம் பெயர்ந்த முகாம்களில் இருக்கும் இரண்டரை இலட்சம் மக்களுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு உரையாற்றிய சட்டத்தரணியான சந்திர குமாரகே முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணாமல் போனவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றியவர் என்றும், சர்வதேச அரங்கிற்கு, குறிப்பாக ஜெனிவாவிற்குக் கூட இவ்விடயங்களை எடுத்துச் சென்றவர் என்றும், அவருடைய ஆட்சியில் இப்போது படுகொலைகள் நடைபெறுகின்றன. பொலிஸார் அவற்றை நியாயப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்ததோடு, வெகுவிரைவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் சூழ்நிலை உருவாகி விடும் என்றும் தெரிவித்தார்.



காட்டுச் சட்டமே செயற்படுத்தப்பட்டு வருவதாக சட்டத்தரணிகள் குமுறுகிறார்கள்: Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக