புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
25 Posts - 38%
heezulia
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
4 Posts - 6%
prajai
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
2 Posts - 3%
Raji@123
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
1 Post - 2%
Barushree
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
1 Post - 2%
M. Priya
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
8 Posts - 2%
prajai
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோபம் நல்லது Poll_c10கோபம் நல்லது Poll_m10கோபம் நல்லது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் நல்லது


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 07, 2010 3:03 pm

"ரொவுத்திரம் பழகு “ என்றார் பாரதியார் .அதை அப்படியே இப்பொழுது, ‘ அடிக்கடி கோபப்படுங்கள் .கோபம் ரொம்ப நல்லது ‘ என்று சொல்கிறது
ஒர் ஆராய்ச்சி .

அமெரிக்காவிலிருந்து வெளியாகும்‘ ஹார்மோன்ஸ் அண்டு பிஹேவியர் ‘ என்ற மருத்துவ இதழில் வெளியாகி இருக்கிறது லேட்டஸ்ட் ஆய்வு ஒன்று .

கோபம் ஏற்படும் பொது ஒருவரது உடலிலும் மனசிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வு செய்தார்கள் . கோபம் இதய துடிப்பை எகிற செய்கிறது.

டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோனின் சுரப்பு அதிகரிக்க, மன அழுத்தத்தை ஏற்பத்தும் கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைகிறது .

அதோடு மூளையின் இடது பக்கத்தையும் கோபம் தூண்டி விடுகிறது . பாசிட்டிவ் எண்ணங்களும்,காதலும் இந்த ஏரியாவின் கட்டளையின்ப்படியே ஒருவரது மனசில்உருவாகின்றன . இதனால்

ஆச்சரியமடைந்த விஞ்ஞானிகள் , 30 ஆண்களை தனித்தனியாக உட்கார வைத்து , அவர்களை மோசமானவார்த்தைகளால் திட்டி டென்ஷன் ஆக்கி , அவர்களது உணர்வுகளை ஆராய்ந்தார்கள் .

“ கோபம் என்பது ஆச்சரிமான ஒரு உணர்வாக இருக்கிறது . அதை நாம் நெகட்டிவாக பார்க்கிறோம்.
ஆனால் அதன் விளைவாக காதலும் , அடுத்தவர்கள் மீதான அக்கறையும் உருவாகிறது என்பது தான்
ஆச்சரியம் . எனவே கோபம் நல்லது “ என்கிறார்கள் விஞ்ஞானிகள் .

எனவே , நண்பர்களே , காதலிக்க மற்றும் காம முயற்சிக்கு நினைத்தால் முதலில் கோபப்படுங்கள் . காதல், காமம் தானாக வந்து விடும் ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Oct 07, 2010 3:05 pm

போப்பா (கோபப்பட்டேன் )

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Oct 07, 2010 3:09 pm

கோவம் உள்ள இடத்தில தான் நல்ல குணம் இரும்னு நம்ம முன்னோர்கள் சொல்லி வச்சிட்டாங்களே!
ஆனாலும் நாம அமெரிக்க காரன் ஆராய்ச்சி பண்ணி சொன்னாதான ஒத்துப்போம்!
டிங் டாங் பெல்!
பதிவிற்கு நன்றி!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 07, 2010 3:12 pm

அப்படியா....நானும் கோவ பட்டேன்
கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296


ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 07, 2010 3:13 pm

உமா wrote:அப்படியா....நானும் கோவ பட்டேன்
கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296


;)

எதுக்கு கோவ பட்டிங்க



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 3:14 pm


நல்ல தகவல்..கார்த்தி...
கோபம் நல்லது 649524 கோபம் நல்லது 649524 கோபம் நல்லது 649524 கோபம் நல்லது 211781 கோபம் நல்லது 211781 கோபம் நல்லது 211781
என்னை யாரும் கோபப்படுத்த
மாட்டுரங்களே.. கோபம் நல்லது 67637 கோபம் நல்லது 67637




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கோபம் நல்லது Friendshipcomment54கோபம் நல்லது 00fq051jst
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 07, 2010 3:46 pm

கார்த்திக் wrote:
உமா wrote:அப்படியா....நானும் கோவ பட்டேன்
கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296 கோபம் நல்லது 44296


ஜாலி

எதுக்கு கோவ பட்டிங்க


கோவம் நல்லது...


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 07, 2010 3:58 pm

அட்ரினல் என்ற சுரப்பி, நாம் கோபப்படும் பொது சுரந்து தனது ஹார்மோனை ரத்தத்தில் கலக்கச்செய்கிறது. இதனால் நமது மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறன், அடுத்து என்ன செய்யா வேண்டும் என்ற திட்டமிடலும் வளர்கிறது. இது அறிவியல் வளர்ச்சி. அதிக சினம் கொளல் ஒரு சமுதாயக் கேடு. தனிமனித வளர்ச்சியை இந்த சமுதாயம் அங்கீகரிக்காது. எனவே எதிலும் அளவு வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க
காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

(இது வள்ளுவர் வாய்மொழி)

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 07, 2010 4:00 pm

Kaa Na Kalyanasundaram wrote:அட்ரினல் என்ற சுரப்பி, நாம் கோபப்படும் பொது சுரந்து தனது ஹார்மோனை ரத்தத்தில் கலக்கச்செய்கிறது. இதனால் நமது மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறன், அடுத்து என்ன செய்யா வேண்டும் என்ற திட்டமிடலும் வளர்கிறது. இது அறிவியல் வளர்ச்சி. அதிக சினம் கொளல் ஒரு சமுதாயக் கேடு. தனிமனித வளர்ச்சியை இந்த சமுதாயம் அங்கீகரிக்காது. எனவே எதிலும் அளவு வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க
காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

(இது வள்ளுவர் வாய்மொழி)

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

......கா.ந.கல்யாணசுந்தரம்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக