புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
91 Posts - 61%
heezulia
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%
viyasan
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%
eraeravi
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
283 Posts - 45%
heezulia
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
19 Posts - 3%
prajai
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
7 Posts - 1%
mruthun
புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_m10புலிகள்  மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் மீதான தடையை நீக்க வைகோ- நெடுமாறன் கோரிக்கை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 06, 2010 10:54 am



இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 1992ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் 'அறிவிப்பாணை' மூலம் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் கடந்த மே மாதம் மேலும் 2 ஆண்டுகள் தடையை நீட்டிக்க சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பது சரியா என்பது குறித்து தீர்மானிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பாயம் தனது விசாரணையை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிவை அறிவிக்க வேண்டும். இதன் முதல் இரண்டு கூட்டங்கள் டெல்லியில் நடந்த நிலையில் நேற்று சென்னையில் 3வது கூட்டம் நடந்தது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஜுடிசியல் அகாதெமியில் நடந்த இக் கூட்டத்தில் தமிழக க்யூ பிராஞ்ச் போலீஸ் எஸ்.பி. அசோக் குமார் ஆஜராகி, புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து அளித்த சாட்சியத்தில்,

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் புலிகள் இயக்கத்தினர் 47 பேர் மீதும், அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

புலிகள் இயக்கம் மீதான தடையை நீட்டிப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் தகவல் பரிமாற்றம் குறித்த ரகசிய ஆவணங்களும் தீர்ப்பாயம் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து வைகோ ஆஜராகி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் இந்தியாவில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக மட்டுமே அந்த இயக்கம் உள்ளது. அதன் மீதான தடையை நீடிக்க அரசு கூறும் காரணங்கள் யூகத்தின் அடிப்படையிலானவை ஆகும் என்றார்.

பின்னர் பழ. நெடுமாறன் கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் நான் நடத்தி வந்த தமிழர் தேசிய இயக்கம் என்ற கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. என் மீதும், எனது கட்சியினர் மீதும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொடா சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

எந்த இடத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டியுள்ளது. அரசமைப்பு சட்டத்தின்படி எங்கள் பேச்சுரிமையே பறிக்கப்பட்டுள்ளது என்றார்.

தீர்ப்பாயத்தின் விசாரணை இன்றும் தொடர்கிறது. இதன் அடுத்த கட்ட கருத்தாய்வுக் கூட்டம் வரும் 20ம் தேதி ஊட்டியில் நடைபெறவுள்ளது.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 06, 2010 12:07 pm

சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 06, 2010 12:24 pm

maniajith007 wrote:சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 06, 2010 2:01 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்

வாய்ப்பே இல்லை புலிகள் தான் இந்தியாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 06, 2010 2:11 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:சில உலக நாடுகள் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய பின்பும் இந்திய அரசு மட்டும் தயங்குவது சந்தேகம் எழுகிறது

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்

வாய்ப்பே இல்லை புலிகள் தான் இந்தியாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்

புலிகளுக்கு ஆயுதங்களும் ,பயிற்சியும் கொடுத்தது நமது அன்றைய முதல்வரும் ,,,பாரதப் பிரதமரும் என்பதை அனைவரும் அறிவர் மணி ,,,
அவர்களுக்கு ஆதரவு அளித்தால் தான் ராஜீவ் காந்திக்கு இலங்கையில் அவமரியாதை நேர்ந்தது என்பது உங்களுக்கு தெரியாத ?

நிச்சயமாக ஈழமக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை மற்றும் விருப்பமும் கூட ,,





"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 06, 2010 2:35 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:

ஏன்னா ,,புலிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் இவ்வாறு யோசிக்கலாம்

வாய்ப்பே இல்லை புலிகள் தான் இந்தியாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்

புலிகளுக்கு ஆயுதங்களும் ,பயிற்சியும் கொடுத்தது நமது அன்றைய முதல்வரும் ,,,பாரதப் பிரதமரும் என்பதை அனைவரும் அறிவர் மணி ,,,
அவர்களுக்கு ஆதரவு அளித்தால் தான் ராஜீவ் காந்திக்கு இலங்கையில் அவமரியாதை நேர்ந்தது என்பது உங்களுக்கு தெரியாத ?

நிச்சயமாக ஈழமக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை மற்றும் விருப்பமும் கூட ,,


ரபீக் அண்ணா அமைதிபடை செய்த கொடுமைகள் அதிகம் அண்ணா ராஜீவ் காந்தி மதிப்பு மிக்க மனிதர்தான் ஆனால் இந்தியஅரசின் உதவியால் கொன்று குவிக்கப்பட்ட மனிதர்கள் எண்ணிக்கையை எண்ணி பாருங்கள் ஒரு உயிருக்காக தங்கள் சொந்த தேசம் மற்றும் சகோதரர்களை இழந்து வாடுகின்றனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக