புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
7 Posts - 64%
heezulia
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
8 Posts - 2%
prajai
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
4 Posts - 1%
mruthun
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_m10செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் கோபுரங்களால் ஆபத்து?


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 6:04 am

சக்தி வாய்ந்த செல்ஃபோன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் எலக்ட்ரோ ரேடியேஷன் அலை தாக்குதலால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை புகார் தெரிவித்துள்ளது.

பேரவையின் மாவட்டப் பொதுச் செயலர் எம்.நிஜமுதீன், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவுக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

செல்ஃபோன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, சக்தி வாய்ந்த கோபுரங்களை உருவாக்கி வருகின்றன. தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி கோபுரங்களை உருவாக்குகிறார்கள்.

இந்த கோபுரங்களில் இருந்து வெளியாகும் எலக்ட்ரோ ரேடியேஷன் அலைகள், புற்றுநோய், இதயக் கோளாறு, ஆண்மைக் குறைவு, சர்க்கரை நோய், நினைவாற்றல் பாதிப்பு, மனநோய், உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு காரணமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வளர்ந்த நாடுகளில் செல்ஃபோன் கோபுரங்கள் குறைந்த சக்தி உள்ளவைகளாக அமைக்கப்படுகின்றன. ரேடியேஷன்

அளவைக் குறைக்க அந்த நாட்டு அரசுகள் ஆணை பிறப்பித்து வருகின்றன. இந்தியாவில் வீதிக்கு வீதி அதிக சக்தி வாய்ந்த செல் கோபுரங்களை அமைப்பதால் ரேடியேஷன் அதிகரித்து வரும் இந்தியாவில், இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் இல்லை.

உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப் பட்டதில், அரசின் வழிகாட்டுதல் எதுவும் இல்லை என்று வருத்தம் தெரிவித்து, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

புகையிலையை விட மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செல்ஃபோன் கோபுரங்களின் அலைவீச்சு குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தொலைத் தொடர்புத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிஜாமுதீன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/20440.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Oct 06, 2010 9:51 am

புகையிலையை விட மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செல்ஃபோன் கோபுரங்களின் அலைவீச்சு குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமுன் காக்கும் நடவடிக்கைகளை தொலைத் தொடர்புத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிஜாமுதீன் கேட்டுக் கொண்டு இருக்கிறார். சியர்ஸ் சியர்ஸ்

இதனால் குழந்தைகளின் மூலைவளர்ச்சியும் குறைவதாக நானரிந்துள்ளேன் பகிர்வுக்கு மிக்க நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Oct 06, 2010 9:57 am

உண்மைதான் பதிவுக்கு நன்றி..



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Oct 06, 2010 10:08 am

உண்மைதான் ..பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 3:48 pm

அனைவருக்கும் நன்றி புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 06, 2010 3:51 pm

பகிர்வுக்கு நன்றி!!!!!!!!!!
நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 4:01 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Wed Oct 06, 2010 6:43 pm

செல் பேசி கோபுரங்கள் மட்டுமல்ல! நம் வீட்டில் ஆளாளுக்கு ஒரு செல்பேசியை வைத்திருக்கிறோமல்லவா. ஒவ்வொரு செல்பேசியும் வெளியிடும் கதிர்வீச்சு ஒன்றிணைந்து ஆற்றல் மிக்க நுண் கதிர்வீச்சை வெளியிடுகின்றன. அதாவது சிறுசிறு நீரோடைகள் சேர்ந்து பெருவெள்ளம் ஏற்படுத்துவது போலவே நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவைகள் ஒன்றிணைந்து நம் உயிர் செல்களை தீய்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை யாரறிவார்? என்ன?
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் tthendral

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 06, 2010 6:46 pm

tthendral wrote:செல் பேசி கோபுரங்கள் மட்டுமல்ல! நம் வீட்டில் ஆளாளுக்கு ஒரு செல்பேசியை வைத்திருக்கிறோமல்லவா. ஒவ்வொரு செல்பேசியும் வெளியிடும் கதிர்வீச்சு ஒன்றிணைந்து ஆற்றல் மிக்க நுண் கதிர்வீச்சை வெளியிடுகின்றன. அதாவது சிறுசிறு நீரோடைகள் சேர்ந்து பெருவெள்ளம் ஏற்படுத்துவது போலவே நம் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவைகள் ஒன்றிணைந்து நம் உயிர் செல்களை தீய்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை யாரறிவார்? என்ன?

சரியாக சொன்னிர்கள் ஆனால் இன்றைய நடைமுறையில் செல்பேசி இல்லாமல் வாழ்கை ஓட்ட முடியலையே என்ன செய்வது.

குறிப்பு :- யாரும் ஓசி போன தராததால் வந்த நிலை



ஈகரை தமிழ் களஞ்சியம் செல்போன் கோபுரங்களால் ஆபத்து? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 06, 2010 6:51 pm

balakarthik wrote:
tthendral wrote:செல் பேசி கோபுரங்கள் மட்டுமல்ல! நம் வீட்டில் ஆளாளுக்கு :

சரியாக சொன்னிர்கள் ஆனால் இன்றைய நடைமுறையில் செல்பேசி இல்லாமல் வாழ்கை ஓட்ட முடியலையே என்ன செய்வது.

குறிப்பு :- யாரும் ஓசி போன தராததால் வந்த நிலை

ஊசி போன வடை வேணும்னா உனக்கு தரலாம் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




செல்போன் கோபுரங்களால் ஆபத்து? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக