புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எமனாகும் கணவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
உனக்கு பிடிக்கும்
உணவு சமைத்து
உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று
பேருந்து இடிபாடுகளில்
கசங்கிப்போன கந்தல் துணியை வீடு வருகிறேன்
மீண்டும் உனக்காக சமைத்து
நீ வரும் வரை காத்திருந்து
நீ உண்ட மிச்சத்தை நான் உண்டு
உனக்காகவே உனக்கு பின் உறங்கி
உனக்கு முன் எழும் எனக்காக
நீ என்ன செய்கிறாய்
கொஞ்சம் கூட அலுக்காமல்
அதிகாரம் செய்கிறாய்
சிறிதும் சலிக்காமல்
குறை கூறுகிறாய்
சங்கடமே இல்லாமல்
சந்தேகிக்கிறாய்
வெட்டியாய் கவுரவத்தை
கையில் பிடித்து வீதியில் செல்லுகிறாய்
உனக்கு கணவன் என்ற பதவியை கொடுத்தது தவறு
எருமை மாடுமேல் எமன் போல எண்ணி
என்னை எட்டி உதைகிறாய்
உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருந்தால்
இப்படி நான் கவலை பட்டு இருக்க மாட்டேன்
உணவு சமைத்து
உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று
பேருந்து இடிபாடுகளில்
கசங்கிப்போன கந்தல் துணியை வீடு வருகிறேன்
மீண்டும் உனக்காக சமைத்து
நீ வரும் வரை காத்திருந்து
நீ உண்ட மிச்சத்தை நான் உண்டு
உனக்காகவே உனக்கு பின் உறங்கி
உனக்கு முன் எழும் எனக்காக
நீ என்ன செய்கிறாய்
கொஞ்சம் கூட அலுக்காமல்
அதிகாரம் செய்கிறாய்
சிறிதும் சலிக்காமல்
குறை கூறுகிறாய்
சங்கடமே இல்லாமல்
சந்தேகிக்கிறாய்
வெட்டியாய் கவுரவத்தை
கையில் பிடித்து வீதியில் செல்லுகிறாய்
உனக்கு கணவன் என்ற பதவியை கொடுத்தது தவறு
எருமை மாடுமேல் எமன் போல எண்ணி
என்னை எட்டி உதைகிறாய்
உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருந்தால்
இப்படி நான் கவலை பட்டு இருக்க மாட்டேன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்னமா சொந்த அனுபவமோ ? ,,,,,, பல பெண்களின் உள்ளத்து உணர்ச்சியை படம் பிடித்து கட்டிய கவி அழகு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கோவை. மு. சரளா wrote:உனக்கு பிடிக்கும்
உணவு சமைத்து
உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று
பேருந்து இடிபாடுகளில்
கசங்கிப்போன கந்தல் துணியை வீடு வருகிறேன்
மீண்டும் உனக்காக சமைத்து
நீ வரும் வரை காத்திருந்து
நீ உண்ட மிச்சத்தை நான் உண்டு
உனக்காகவே உனக்கு பின் உறங்கி
உனக்கு முன் எழும் எனக்காக
நீ என்ன செய்கிறாய்
கொஞ்சம் கூட அலுக்காமல்
அதிகாரம் செய்கிறாய்
சிறிதும் சலிக்காமல்
குறை கூறுகிறாய்
சங்கடமே இல்லாமல்
சந்தேகிக்கிறாய்
வெட்டியாய் கவுரவத்தை
கையில் பிடித்து வீதியில் செல்லுகிறாய்
உனக்கு கணவன் என்ற பதவியை கொடுத்தது தவறு
எருமை மாடுமேல் எமன் போல எண்ணி
என்னை எட்டி உதைகிறாய்
உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருந்தால்
இப்படி நான் கவலை பட்டு இருக்க மாட்டேன்
காலங்கடந்து அழுது என்ன டீச்சர் செய்யறது. வீரப் பெண்ணா இருந்தா, அரிவாளால் ஒன்னு போடுங்க. இல்லனா போனால் போகட்டும் போடான்னு இருங்க. கல்லானாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் தெரியுமோ......
நிகழ்காலத்தில் நிறைய விட்டில் நடக்கும் கூத்து டீச்சர். அழகான கவிதை வடிவில். வாழ்த்துகள்....
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
ரபீக் wrote:
என்னமா சொந்த அனுபவமோ ? ,,,,,, பல பெண்களின் உள்ளத்து உணர்ச்சியை படம் பிடித்து கட்டிய கவி அழகு
என் அனுபவம் மட்டும் இல்லை என்னை சுற்றி இருக்கும் கோடான கோடி பெண்களின் உள்ளத்து உணர்வு இது என்றுதான் இதை ஆண்கள் உணர போகிறார்களோ என்ற ஏக்கத்தின் வெளிப்பாடு
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
[quote="gunashan"]
அது சரி என்னை ஆசிரியை என்று எப்படி சொல்லுகிறீர்கள் /கோவை. மு. சரளா wrote:உனக்கு பிடிக்கும்
உணவு சமைத்து
உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று
காலங்கடந்து அழுது என்ன டீச்சர் செய்யறது. வீரப் பெண்ணா இருந்தா, அரிவாளால் ஒன்னு போடுங்க. இல்லனா போனால் போகட்டும் போடான்னு இருங்க. கல்லானாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் தெரியுமோ......
நிகழ்காலத்தில் நிறைய விட்டில் நடக்கும் கூத்து டீச்சர். அழகான கவிதை வடிவில். வாழ்த்துகள்....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அருமையான வரிகள்
ஆழமான சிந்தனை
இப்போதெல்லாம் ஆண்கள் பாவம் ......
ஆழமான சிந்தனை
இப்போதெல்லாம் ஆண்கள் பாவம் ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
உந்தும் உணர்வுகளின்
உண்மை உச்சரிப்பு.
உண்மை உச்சரிப்பு.
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
[quote="கோவை. மு. சரளா"]
போச்சுடா, எங்க போனாலும் மாட்டிக்கிறேன். அழகழகா கவித எழுதுறீங்களே. டீச்சரா இருப்பிங்களோனு நெனச்சு சொல்லிபுட்டேன். கோபமா டீச்சர், ரெண்டு அடி வேணும்னா அடிச்சிடுங்க.. ஓகேவா...
gunashan wrote:அது சரி என்னை ஆசிரியை என்று எப்படி சொல்லுகிறீர்கள் /கோவை. மு. சரளா wrote:உனக்கு பிடிக்கும்
உணவு சமைத்து
உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று
காலங்கடந்து அழுது என்ன டீச்சர் செய்யறது. வீரப் பெண்ணா இருந்தா, அரிவாளால் ஒன்னு போடுங்க. இல்லனா போனால் போகட்டும் போடான்னு இருங்க. கல்லானாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் தெரியுமோ......
நிகழ்காலத்தில் நிறைய விட்டில் நடக்கும் கூத்து டீச்சர். அழகான கவிதை வடிவில். வாழ்த்துகள்....
போச்சுடா, எங்க போனாலும் மாட்டிக்கிறேன். அழகழகா கவித எழுதுறீங்களே. டீச்சரா இருப்பிங்களோனு நெனச்சு சொல்லிபுட்டேன். கோபமா டீச்சர், ரெண்டு அடி வேணும்னா அடிச்சிடுங்க.. ஓகேவா...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
[quote="gunashan"]
கோவை. மு. சரளா wrote:gunashan wrote:
அது சரி என்னை ஆசிரியை என்று எப்படி சொல்லுகிறீர்கள் /
போச்சுடா, எங்க போனாலும் மாட்டிக்கிறேன். அழகழகா கவித எழுதுறீங்களே. டீச்சரா இருப்பிங்களோனு நெனச்சு சொல்லிபுட்டேன். கோபமா டீச்சர், ரெண்டு அடி வேணும்னா அடிச்சிடுங்க.. ஓகேவா...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
வாழ்த்துக்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|