புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில தத்துவத்தோடு நகைச்சுவை..... Poll_c10சில தத்துவத்தோடு நகைச்சுவை..... Poll_m10சில தத்துவத்தோடு நகைச்சுவை..... Poll_c10 
5 Posts - 63%
heezulia
சில தத்துவத்தோடு நகைச்சுவை..... Poll_c10சில தத்துவத்தோடு நகைச்சுவை..... Poll_m10சில தத்துவத்தோடு நகைச்சுவை..... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சில தத்துவத்தோடு நகைச்சுவை..... Poll_c10சில தத்துவத்தோடு நகைச்சுவை..... Poll_m10சில தத்துவத்தோடு நகைச்சுவை..... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில தத்துவத்தோடு நகைச்சுவை.....


   
   

Page 1 of 2 1, 2  Next

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 05, 2010 10:31 am

அவள் என்னை விட்டு பிரிந்தால்......
மது குடிக்க மாட்டேன்......
தாடி வைக்க மாட்டேன்......
அழுது புலம்ப மாட்டேன்.....
அமைதியாக தூங்கி கொண்டிருப்பேன்..அவள் தங்கையின் மடியில்...
கொய்யாலே..கல்லறையில் தூங்குவேன்னு நினைச்சியா....
நீ இன்னும் வளரணும் தம்பி........
புன்னகை



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 05, 2010 10:33 am

எப்பவும் கீழே விழுந்துட்டா
அசிங்கமாயிடுச்சேன்னு ஃபீல் பண்ண கூடாது..
யாராவது தூக்கி விடுவாங்கன்னு காத்திருக்க கூடாது....
நாமே தம் கட்டி எந்திரிச்சி....
சர்வர் இன்னொரு குவார்ட்டர் கொண்டான்னு தில்லா சொல்லணும்....
நல்ல குடிமகனுக்கு அதான் அடையாளம்..
-தக்காளியை கடித்துகொண்டு குவார்ட்டர் அடிப்போர் சங்கம்.




என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 05, 2010 10:34 am

பாய்ஸ் 10000 எஸ்.எம்.எஸ் அனுப்பினா
கேர்ள்ஸ் அனுப்புற ஒரே எஸ்.எம்.எஸ்..’’ப்ளீஸ் கால் மீ’’
பாய்ஸ் 100 கால் பண்ணினாலும் ,
கேர்ள்ஸ் பண்ணுற ஒரே கால் ‘’மிஸ்டு கால்’’





என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 05, 2010 10:34 am

யார் மனசுல யாரு....
மில்க் மனசுல தயிரு....
மோர் மனசுல யாரு வேற யாரு...
நீ தான் வெண்ண...!



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 05, 2010 10:35 am

அப்பா தன் 5 வயது பையனிடம் சொல்கிறார்..
மகனே நீ என்னை அப்பா மாதிரி நினைச்சிக்காதே உன் ஃப்ரெண்ட் மாதிரி என்கிட்ட பழகு பேசு...நானும் அப்படித்தான் உன்கிட்ட நடந்துக்குவேன்..நீ என்ன சொல்றப்பா...

மகன் ; அட...இது நல்லாருக்கே..மச்சி..ஒரு குவார்ட்டர் சொல்லு...




என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
avatar
jamals100757
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 14/01/2010

Postjamals100757 Tue Oct 05, 2010 10:37 am

மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Oct 05, 2010 10:46 am

சிரிப்பு சிப்பு வருது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 05, 2010 11:03 am

முபிஸ் wrote:அப்பா தன் 5 வயது பையனிடம் சொல்கிறார்..
மகனே நீ என்னை அப்பா மாதிரி நினைச்சிக்காதே உன் ஃப்ரெண்ட் மாதிரி என்கிட்ட பழகு பேசு...நானும் அப்படித்தான் உன்கிட்ட நடந்துக்குவேன்..நீ என்ன சொல்றப்பா...

மகன் ; அட...இது நல்லாருக்கே..மச்சி..ஒரு குவார்ட்டர் சொல்லு...
அப்பா மகன் னா இப்படித்தான் இப்படித்தான் இருக்கனும்...
ஜாலி ஜாலி

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Oct 05, 2010 11:08 am

arun_vzp wrote:
முபிஸ் wrote:அப்பா தன் 5 வயது பையனிடம் சொல்கிறார்..
மகனே நீ என்னை அப்பா மாதிரி நினைச்சிக்காதே உன் ஃப்ரெண்ட் மாதிரி என்கிட்ட பழகு பேசு...நானும் அப்படித்தான் உன்கிட்ட நடந்துக்குவேன்..நீ என்ன சொல்றப்பா...

மகன் ; அட...இது நல்லாருக்கே..மச்சி..ஒரு குவார்ட்டர் சொல்லு...
அப்பா மகன் னா இப்படித்தான் இப்படித்தான் இருக்கனும்...
ஜாலி ஜாலி
ஆமா ஆ கண்ணடி சியர்ஸ்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Oct 05, 2010 12:07 pm

சிரி சிரி சிரி சிரி நல்ல சிந்தனை வரிகள். வாழ்த்துகள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக