புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
25 Posts - 38%
heezulia
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
4 Posts - 6%
prajai
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 2%
Barushree
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
8 Posts - 2%
prajai
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_m10Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Need story for நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்


   
   
avatar
vlrvb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 20/06/2009

Postvlrvb Tue Oct 05, 2010 10:22 am

நண்பர்களே, எனக்கு "நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்" தொடர்புவாடிய கதை வேண்டும்.

நன்றி
ஓம்ப்ரகாஷ்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 06, 2010 6:24 am

vlrvb wrote:நண்பர்களே, எனக்கு "நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்" தொடர்புவாடிய கதை வேண்டும்.

நன்றி
ஓம்ப்ரகாஷ்


ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்காக ஒரு பேருந்தில் பிரயாணம்
செய்தார்கள் சிலர். ஒரு பதினைந்து பேர் இருக்கலாம். அதில் அந்த ஊருக்கு நல்லவர்
என்று பெயர் பெற்ற எல்லோரோடும் அன்பாயும் உண்மையும் பேசுபவர் என
நற்பெயர் பெற்ற ஒரு பெரியவரும் பிரயாணம் செய்தார்.அதேவேளை ஒரு ஏழையும்
நன்மையே செய்யாத முரடன் ஒருவனும் அதற்குள் இருந்தான்

பஸ்வண்டி நெடுந்தூரம் ஓடியது ஒரு ஆட்களற்ற வெளியூடாகச் செல்லும் போது
திடீரென இடியிடித்து மழை பெய்யத்தொடங்கியது. வண்டிச்சாரதியும் எவ்வளவோ
முயன்றும் தொடர்ந்து வண்டிஓட முடியாதபடி மரமொன்று வீழ்ந்து முறிந்து பாதை
தடைப்பட்டுவிட்டது. எல்லோரும் பஸ்வண்டிக்குளே காத்திருந்தார்கள். மழையும்
இடியும் மின்னலும் விடவேயில்லை

கொஞ்சநேரம் சென்றது. அந்த உத்தமர் ஊரின் நல்லவர் கூறினர்.இந்த வண்டிக்குள்
யாரோ பாவம் செய்தவன் ஒருவன் இருக்கிறான் போலிருக்கிறது. அவனுக்காகத்தான்
இந்த துன்பங்கள் நேர்கின்றன. அதனால் எல்லோரும் அதோ தூரத்தில்
இருக்கும் மரத்தை நோக்கி ஒவ்வொருவராக இறங்கிச் சென்று மரத்தைத் தொட்டுவிட்டு வாருங்கள் யார் பாவம் செய்தவனோ அவனை ஆண்டவன் தண்டிக்கட்டும் என்றார்

எல்லோரும் சம்மதித்தனர். ஆனால் அவர்கள் எல்லோரும் அந்த முரடன் மீதுதான் சந்தேகம் கொண்டனர் ஒவ்வொருத்தராக வண்டியிலிருந்து இறங்கி மரத்தை தொட்டுவிட்டு வந்தனர் எதுவும் நடக்கவில்லை இறுதியாக மிஞ்சியது முரடனும் நல்லவருமே

இப்போது முரட்டு மனிதனின் முறை. நல்லவர்மீது யாரும் சந்தேகப்படவில்லை.
அந்த ஏழைமுரடன் வண்டியைவிட்டு இறங்கிச் சென்றான் அவன் மரத்தை அண்மித்தபோது பெரு இடிஇடித்து வானத்திலிருந்து பெரும் மின்னல் பொறி எழுந்து அந்த இடம்நோக்கி விழுந்தது அவன் திரும்பிப் பார்த்தான். பஸ்வண்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது அவன்மட்டும் உயிர்தப்பியிருந்தான்

அபடியென்றால் அவன்மட்டுமே நல்லவன் அவனுக்காகவே அந்த வண்டியை மின்னல் தாக்காமல் இருந்தது.
நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினத்தல்லவா ?

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Wed Oct 06, 2010 9:10 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாவ் அருமை ..சின்ன வயசில் அப்பா எனக்கு சொல்லும் கதைகளில் இதுவும் ஒன்று ...அப்பப்பா எப்படிப்பா இன்னும் நினைவில இருக்கு ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 06, 2010 9:14 am

சூப்பர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
vlrvb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 20/06/2009

Postvlrvb Wed Oct 06, 2010 9:30 am

நன்றி kirikasan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக