புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரனை புறக்கணியுங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
உலகமயமாக்கத்தின் இறுக்கத்தில் விவசாயம் அழிந்து இடம் விட்டு இடம் சென்று நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டும் பெரும் மக்கள் கூட்டம்தான் இந்த எந்திரனை முரண் நகையாக பார்க்கப் போகிறார்கள். எந்த அடையாளங்களால் தமது தன்னிறைவான கிராமத்து வாழ்க்கை வற்றிப் போனதோ அந்த அடையாளங்களை பல கோடி செலவில் செயற்கையான செட்டில் வெள்ளித்திரையில் இரசிக்க பணிக்கப்படுகிறார்கள். திடீரென்று வரும் வருமானமும், திடீரென்று வரும் வேலையின்மையும் இணைந்து இரு துருவங்களாய் ஓடும் வாழ்க்கையின் மூலம் வரும் மாத வருமானம் முழுவதையும் எந்திரனுக்கு காணிக்கையாக போட்டே ஆகவேண்டிய நிலை. ஆனால் இந்த காணிக்கைக்கு எந்த ஆண்டவனும் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு வரங்களை தர இயலாது.
அடுத்து வர இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளுக்கு தேவையான பணத்தை வாரி வழங்குவதாக எல்லோரும் பேசுகிறார்களே அன்றி அந்த பணத்தின் பெரும் பங்கு சன் குழுமத்தின் மூலமே வர இருக்கிறது என்று பார்ப்பதில்லை. 234 தொகுதிகளில் இருக்கும் வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகளுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக வைத்தால் மொத்தம் 500 கோடி ரூபாய் வருகிறது. எந்திரன் வசூலிக்கப் போகும் தொகையும் அதுதானே?
ஏதோ மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கிறார்கள் என்று மேட்டுக்குடி அறிவாளிகள் கேலி செய்வதன் பின்னே எந்திரன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். அந்த சிரிப்பில் தெறிக்கும் எக்காளத்தின் முன்னே எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சினைகளோடு வாழும் மக்களின் அவலக்குரல் எடுபடாதுதான். தொடர்ந்த அழுகையின் பாதிப்பில் ஒரு கணம் விரக்தியாய் சிரிப்பு வரும் நேரத்தில் எந்திரன் வருகிறது. அழுகையின் மதிப்பை உணர்ந்தவர்கள் எந்திரனை புறக்கணித்து சிரிக்க வேண்டும். சிரிக்கத் தெரியாதவர்கள் அழுது கொண்டேதான் எந்திரனை பார்க்கிறோம் என்பதை உணரமாட்டார்கள்.
ஏனெனில் எந்திரன் வெறும் சினிமா மட்டுமல்ல. மூலதனத்தின் வலிமையோடு நம்மீது நோக்கி வரும் படையெடுப்பு. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதில் நமது தன்மானம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டமான கலையின் மினுக்குகளால் அரிக்கப்பட்டிருக்கும் நமது போராட்ட குணத்தையும் மீட்க வேண்டியிருக்கிறது. எந்திரனை புறக்கணியுங்கள்
நன்றி வினவு
உலகமயமாக்கத்தின் இறுக்கத்தில் விவசாயம் அழிந்து இடம் விட்டு இடம் சென்று நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டும் பெரும் மக்கள் கூட்டம்தான் இந்த எந்திரனை முரண் நகையாக பார்க்கப் போகிறார்கள். எந்த அடையாளங்களால் தமது தன்னிறைவான கிராமத்து வாழ்க்கை வற்றிப் போனதோ அந்த அடையாளங்களை பல கோடி செலவில் செயற்கையான செட்டில் வெள்ளித்திரையில் இரசிக்க பணிக்கப்படுகிறார்கள். திடீரென்று வரும் வருமானமும், திடீரென்று வரும் வேலையின்மையும் இணைந்து இரு துருவங்களாய் ஓடும் வாழ்க்கையின் மூலம் வரும் மாத வருமானம் முழுவதையும் எந்திரனுக்கு காணிக்கையாக போட்டே ஆகவேண்டிய நிலை. ஆனால் இந்த காணிக்கைக்கு எந்த ஆண்டவனும் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு வரங்களை தர இயலாது.
அடுத்து வர இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளுக்கு தேவையான பணத்தை வாரி வழங்குவதாக எல்லோரும் பேசுகிறார்களே அன்றி அந்த பணத்தின் பெரும் பங்கு சன் குழுமத்தின் மூலமே வர இருக்கிறது என்று பார்ப்பதில்லை. 234 தொகுதிகளில் இருக்கும் வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகளுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக வைத்தால் மொத்தம் 500 கோடி ரூபாய் வருகிறது. எந்திரன் வசூலிக்கப் போகும் தொகையும் அதுதானே?
ஏதோ மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கிறார்கள் என்று மேட்டுக்குடி அறிவாளிகள் கேலி செய்வதன் பின்னே எந்திரன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். அந்த சிரிப்பில் தெறிக்கும் எக்காளத்தின் முன்னே எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சினைகளோடு வாழும் மக்களின் அவலக்குரல் எடுபடாதுதான். தொடர்ந்த அழுகையின் பாதிப்பில் ஒரு கணம் விரக்தியாய் சிரிப்பு வரும் நேரத்தில் எந்திரன் வருகிறது. அழுகையின் மதிப்பை உணர்ந்தவர்கள் எந்திரனை புறக்கணித்து சிரிக்க வேண்டும். சிரிக்கத் தெரியாதவர்கள் அழுது கொண்டேதான் எந்திரனை பார்க்கிறோம் என்பதை உணரமாட்டார்கள்.
ஏனெனில் எந்திரன் வெறும் சினிமா மட்டுமல்ல. மூலதனத்தின் வலிமையோடு நம்மீது நோக்கி வரும் படையெடுப்பு. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதில் நமது தன்மானம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டமான கலையின் மினுக்குகளால் அரிக்கப்பட்டிருக்கும் நமது போராட்ட குணத்தையும் மீட்க வேண்டியிருக்கிறது. எந்திரனை புறக்கணியுங்கள்
நன்றி வினவு
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலை wrote:அடப்பாவிகளா... எந்திரன் மேல என்னதான் வெங்காரம் ? சொல்லித்தொலையுங்களேன்... ஆளாளுக்கு தாக்கறாங்களே ஏன்?
பொறாமைதான் ,,வேற என்னசொல்ல ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இது நான் எதிர்பார்த்ததுதான்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Soliyanபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010
எந்திரன் வரவேற்கப்பட வேண்டிய விடயம். அது உலக அரங்கில் பேசப்படும் போது தமிழும் அரங்கேறுகிறது. ஆனால் கட்-அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், பொருட்களை விரயமாக்குவதும் தீச்சட்டி தூக்குவதும், எந்திரன் என்னும் அறிவியல் திரைப்படத்துக்கு சாணி பூசுவதாகும்.
பழையன அறிந்து புதியன புகுவோம்.
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
படத்தின் உண்மையான நிலவரம் இன்னும் இரண்டொரு நாளில் தெரிய வரும் ஒரு பொய்யை நூறு தடவை உண்மை என்று சொன்னாலும் அது உண்மை என்றாகாது அது உண்மையோ என்ற மாயை உருவாக்கும் செயல் அவ்வளவே
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
முன்பு ஊடகங்களில் வந்த செய்திகளுக்கும் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் செய்திகளும் அதை உறுதி செய்கின்றன
- j.jegan2012புதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 28/06/2010
எந்திரன் வரவேற்கப்பட வேண்டிய விடயம். அது உலக அரங்கில் பேசப்படும் போது தமிழும் அரங்கேறுகிறது.
maniajith thantha thagavalai .... சிந்திக்கும் போது ......
மனித வள மேம்பாட்டில் திரைப்படமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொன்றுதொட்டு நமது திரைப்பட வரலாற்றை உற்று நோக்கும் போது அதன் வளர்ச்சிப் பரிமாணங்கள் நமக்கு நன்கு விளங்கும்.
தமிழ்த் திரைப்படங்கள் கடந்த காலங்களில் நான்கு சுவற்றுக்குள் குடும்ப பிரச்சினைகளை முன்வைத்து குறைந்த சிலவில் எடுக்கப்பட்ட படங்கள் அதிக லட்சங்களை பலருக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. ( அவை அனைத்தும் அடுத்தவன் வீட்டு கதைகள்). இப்போது இவை தொலைகாட்சி தொடர்கள் தத்து எடுத்துக்கொண்டன. ஆனால் திரைப்படங்கள் அனைத்தும் புதுமையான முயற்சிகளில் களம் இறங்கியுள்ளன(அரசியலுக்கு அப்பால்).
எந்திரன் ஒரு தொழில்நுட்ப தயாரிப்பு. அதுவும் தமிழில் இவ்வளவு பெரிய தொகையில் தயாரிக்கப்பட்ட படம் உலகஅளவில் பாராட்டு பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் எவருமே இதுபோன்று படம் எடுத்ததில்லை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக மிக ஆவலாக பார்க்க்கப்படுகிற படமாக இருக்கிறது.
என்றோ மூழ்கிப்போன டைடானிக் கப்பலுக்கு உயிர் கொடுத்து அதில் ஒரு காதல் கவிதையை சொன்ன பிறகு தான் -- அது ஆஸ்கார் பெற்ற படமானது. இப்போதும் நெஞ்சில் அந்த டைடானிக் நிழலாடுகிறது.
இதே போன்றுதான் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்ட 'ரோபோ'
இன்று தமிழில் அந்த 'ரோபோவுக்கும்' மனிதசக்தியைப்போன்று கோபம்,தாபம்,வன்மம்,காதல், மோகம், நன்றிக்கடன் மேலும் மானிட சமுதாயத்தின் மீது மனிதநேயம் இருக்கிறது என்று 'எந்திரன்' என்ற திரைப்படத்தின் வழி சொல்லப்பட்டதால் ...... உலக கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒரு வரலாறாக ஏற்றுக் கொள்ளலாம்.
இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறும் காலம் இன்னும் மறையவில்லை.
ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!
மனிதநேய மனிதன் !!
எந்திரன் - ஒரு நல்ல திரைப்படம் . ஒவ்வொரு இந்தியனும்
பார்க்கவேண்டும். மனிதநேயம் புரியும்.
ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பால் ஊற்றுவது, alagu குத்தி தேர் இழுப்பது போன்றவை தனிப்பட்ட ரசனையே தவிர
கலை அம்சத்துடன் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இந்திரன் ஒரு மைல் கல் என்றே சொல்லவேண்டும்.
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
மனித வள மேம்பாட்டில் திரைப்படமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொன்றுதொட்டு நமது திரைப்பட வரலாற்றை உற்று நோக்கும் போது அதன் வளர்ச்சிப் பரிமாணங்கள் நமக்கு நன்கு விளங்கும்.
தமிழ்த் திரைப்படங்கள் கடந்த காலங்களில் நான்கு சுவற்றுக்குள் குடும்ப பிரச்சினைகளை முன்வைத்து குறைந்த சிலவில் எடுக்கப்பட்ட படங்கள் அதிக லட்சங்களை பலருக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. ( அவை அனைத்தும் அடுத்தவன் வீட்டு கதைகள்). இப்போது இவை தொலைகாட்சி தொடர்கள் தத்து எடுத்துக்கொண்டன. ஆனால் திரைப்படங்கள் அனைத்தும் புதுமையான முயற்சிகளில் களம் இறங்கியுள்ளன(அரசியலுக்கு அப்பால்).
எந்திரன் ஒரு தொழில்நுட்ப தயாரிப்பு. அதுவும் தமிழில் இவ்வளவு பெரிய தொகையில் தயாரிக்கப்பட்ட படம் உலகஅளவில் பாராட்டு பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் எவருமே இதுபோன்று படம் எடுத்ததில்லை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக மிக ஆவலாக பார்க்க்கப்படுகிற படமாக இருக்கிறது.
என்றோ மூழ்கிப்போன டைடானிக் கப்பலுக்கு உயிர் கொடுத்து அதில் ஒரு காதல் கவிதையை சொன்ன பிறகு தான் -- அது ஆஸ்கார் பெற்ற படமானது. இப்போதும் நெஞ்சில் அந்த டைடானிக் நிழலாடுகிறது.
இதே போன்றுதான் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்ட 'ரோபோ'
இன்று தமிழில் அந்த 'ரோபோவுக்கும்' மனிதசக்தியைப்போன்று கோபம்,தாபம்,வன்மம்,காதல், மோகம், நன்றிக்கடன் மேலும் மானிட சமுதாயத்தின் மீது மனிதநேயம் இருக்கிறது என்று 'எந்திரன்' என்ற திரைப்படத்தின் வழி சொல்லப்பட்டதால் ...... உலக கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒரு வரலாறாக ஏற்றுக் கொள்ளலாம்.
இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறும் காலம் இன்னும் மறையவில்லை.
ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!
மனிதநேய மனிதன் !!
எந்திரன் - ஒரு நல்ல திரைப்படம் . ஒவ்வொரு இந்தியனும்
பார்க்கவேண்டும். மனிதநேயம் புரியும்.
ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பால் ஊற்றுவது, alagu குத்தி தேர் இழுப்பது போன்றவை தனிப்பட்ட ரசனையே தவிர
கலை அம்சத்துடன் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இந்திரன் ஒரு மைல் கல் என்றே சொல்லவேண்டும்.
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே மற்ற படங்களை போல வே எந்திரனும் ஒரு திரைப்படம் அவ்வளவே அதை விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம் விருப்பமில்லாதவர்கள் பார்க்காமல் இருக்கலாம் யாரையும் கட்டாயபடுதமுடியாது இது தேவையில்லாமல் பொறாமையால் வந்த வினையாகும் நிச்சயம் எந்திரன் இந்திய சினிமாவின் ஒரு சாதனையாகும். இங்கே யாரையும் கையைபிடித்து அழைத்துசென்று படம் காமிக்கவில்லை. தேவை இல்லாமல் வரும் இப்படிப்பட்ட செய்திகள் நிச்சயம் இயந்திரனுக்கு விளம்பரமே ஆகும் அது படம் பார்காதவரையும் பார்க்கவே தூண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|