புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
44 Posts - 45%
heezulia
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_m10மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2009 11:57 pm

ஆக.15ல் 'விடுதலைப் பிரகடனம்' செய்யும் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்!

பெங்களூர்: சித்திரவதை செய்யும் மனைவியரிடமிருந்து சுதந்திரம் பெறும் புதிய திட்ட நடவடிக்கையை ஆகஸ்ட் 15ம் தேதி சிம்லாவில் கூடி எடுக்கப் போவதாக மனைவியரால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியக் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என்ற அமைப்பின் தலைவர் அனில் குமார் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நமது சுதந்திர தினம், மனைவியரின் கையில் சிக்கி சித்திரவதைக்குள்ளாகி வரும் கணவர்களுக்கு விடுதலை தரும் தினமாக அமைய வேண்டும்.

இதுதொடர்பான பிரகடனக் கூட்டம் சிம்லாவில் ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதுமிருந்து 100 ஆண்கள் மற்றும் மனைவியரால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் கணவன்மார்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தங்களை சித்திரவதைப்படுத்தும் மனைவியரிடமிருந்து எப்படித் தப்புவது என்பது குறித்தும், இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெறுவது எப்படி என்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

மகாராஷ்டிரா கணவர் பாதுகாப்பு சங்கம், உ.பி. கணவர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கிறிஸ்ப் (Children's Rights Initiative for Shared Parenting) என்ற என்.ஜி.ஓ. அமைப்புடன் ஆகியவற்றுடன் இணைந்து நாங்கள் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

நான்கு அமைப்புகளும் இணைந்து, இந்தியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற லட்சியத்துக்காக போராடி வருகின்றன.

பல சந்தர்ப்பங்களில், இந்திய சட்டம், ஆண்களுக்கு பாரபட்சமாகவே உள்ளது. நமது நாட்டு வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் முற்றிலும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கிறது.

ஒரு தம்பதி விவாகரத்து பெறும்போது அவர்களின் குழந்தைகளை யார் வளர்ப்பது என்பதிலாகட்டும், வரதட்சணைக் கொடுமை புகார்களாகட்டும், இந்த சட்டம், பெண்களுக்கே சாதகமாக இருக்கிறது. ஆண்களின் கருத்துக்களையும், அவர்களின் உணர்வுகளையும் இந்த
சட்டம் பார்ப்பதே இல்லை.

நாங்கள் பெண்களை வெறுப்பவர்கள் அல்ல. இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகள் வேண்டும் என்ற குரல் மட்டுமே.

நமது நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மனைவியரின் கொடுமைகளால் பாதிக்ப்பட்டு கிட்டத்தட்ட 1.2 லட்சம் கணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் உரிய தகவல்களை வைத்துள்ளது.

இது மிகவும் கவலைக்குரிய ஒன்று. பாதிக்கப்பட்ட கணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். சித்திரவதை செய்யும் மனைவியர் தண்டிக்கப்பட வேண்டும்.

உண்மையில், கணவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் மனைவியரை விட, மனைவியரால் கொடுமைக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கைதான் இரண்டு மடங்காக உள்ளது.

பெண்கள் மற்றும் சிறார் நலனுக்காக தனி அமைச்சகம் இருப்பது போல ஆண்கள் நலனுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு அமல்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான சட்ட அம்சங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். வரதட்சணைக் கொடுமை சட்டம், பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். விவாகரத்து செய்த தம்பதிகள் தங்களது குழந்தைகளை இணைந்து பராமரிக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இவை குறித்து சிம்லா மாநாட்டில் தீர்மானங்கள் கொண்டு வரவுள்ளோம்.

நாட்டில் பெருகி வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், திட்ட வடிவையும் சிம்லா மாநாட்டில் நாங்கள் திட்டமிடவுள்ளோம் என்றார்.

ஆனால் இக்காலத்து சூழ்நிலைகள்தான் பெண்களின் குண மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த விமோச்சனா அமைப்பின் டோனா பெர்னாண்டஸ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தக் காலத்துப் பெண்கள், இந்தியத் திருமணங்களின் கட்டுப்பாடுகளை பின்பற்ற மறுக்கிறார்கள்.

இந்தியத் திருமணம் என்பது மிகப் பெரிய ஒரு இடமாற்றமாக உள்ளது. அதுவரை பிறந்த வீட்டில் சுதந்திரமாக இருந்த பெண், நிரந்தரமாக புகுந்த வீட்டிற்கு இடம் பெயர வேண்டியுள்ளது.

பெண்கள்தான், அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போக வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் பொருளாதார ரீதியில் சுய சார்பை கொண்டுள்ள இக்காலத்துப் பெண்கள் அதற்குத் தயாராக இல்லை. இதன் காரணமாக முரண்பாடுகள், முட்டல், மோதல் ஏற்பட்டு கருத்து வேறுபாடுகள் பெரிதாகி அது விவாகரத்து வரை போய் விடுகிறது என்கிறார் டோனா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2009 11:59 pm

ஈகரையிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக