புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போது பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதுஊழலும், பயங்கரவாதமும் தான். அந்த வரிசையில் நம்மை புதிதாக அச்சுறுத்திக்கொண்டிருப்பது, கள்ள நோட்டுக்களின் வருகை. இந்திய பொருளாதாரத்தையேசீர்குலைக்கச் செய்யும் முயற்சியில் எதிரிகளுக்கு கிடைத்துள்ள புதியஆயுதம் தான், இந்த கள்ள நோட்டுக்கள்.உயரிய தொழில்நுட்பம் மூலம், அசல்இந்திய ரூபாயை போலவே அச்சிடப்பட்டுள்ள இந்த போலி நோட்டுக்களை அடையாளம்காண்பதில், வங்கித் துறையே திணறுகிறது.சமீபத்தில் கள்ள நோட்டு தடுப்புபிரிவினர், உள்ளூர் போலீசுடன் இணைந்து ‹ரத்தில் நடத்திய வேட்டையில்,வங்கதேச கும்பலிடமிருந்து 1.94 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுக்களைபறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குண்டுவெடிப்புபோன்ற நாச வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.கிட்டத்தட்ட 1.69 கோடிரூபாய்க்கு போலி நோட்டுக்களை அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில்விட்டுள்ளனர். பாகிஸ்தானிலுள்ள கராச்சி, பெஷாவர்,லாகூர், குவெட்டாநகரங்களில் அச்சிடப்படும் போலி இந்திய ரூபாய் நோட்டுக்கள், இந்திய எல்லைமற்றும் நேபாளம் வழியாக கை மாறுகிறது.ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள போலிகரன்சியை 165 ரூபாய்க்கு வாங்கி, 210 ரூபாய்க்கும், 1,000 ரூபாய் நோட்டை350 ரூபாய்க்கும் விற்கின்றனர்.
இடத்திற்கு இடம் இவ்விலை மாறுபடும்.சமீபத்தில் மும்பையிலுள்ள பெரிய வணிக வளாகத்திலும், தமிழகம் உட்பட மற்றமாநிலங்களிலும் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதில்அதிர்ச்சியடையச் செய்யும் விஷயம் என்னவென்றால், வங்கிஏ.டி.எம்.,மிலிருந்து எடுக்கப்படும் பணத்தில் கூட, கள்ள நோட்டுக்கள்கலந்து இருப்பது தான். இது வங்கிகளின் கவனக்குறைவா அல்லது போலிநோட்டுக்களை அடையாளம் காண இயலாமல் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுகிறதா?கள்ள நோட்டுக்களை அடையாளம் காட்டும் யு.வி., (அல்ட்ரா வயலட்) கருவிகள்வைத்துள்ள வங்கிகளிலேயே, போலி நோட்டுக்களால் ஏற்படும் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், ஒரு சராசரி மனிதனின் நிலை என்ன? அவனுக்கு 500,1000 ரூபாய் என்பது பெரிய விஷயமில்லையா?சமீபத்தில் மும்பை டிராபிக்போலீசார், டிராபிக் விதியை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதபணத்தில், கணக்கிலடங்கா கள்ள நோட்டுக்கள். உஷாரான மும்பை வங்கித்துறையினர், மக்களிடம் போலி நோட்டுக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்வகையில், ரிசர்வ் வங்கி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்திய ரூபாய்நோட்டுக்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கள்ள நோட்டுக்களை அடையாளம்கண்டு கொள்வது எப்படி என்பது குறித்த, துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துஆயிரக்கணக்கில் மும்பை மக்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்."ஆயிரம் ரூபாய்போலி நோட்டுக்கள், பெரும்பாலும் சீரியல் நம்பர் 2ஏக்யூ மற்றும் 8ஏசி வரிசைநோட்டுக்களை மக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்' என, ரிசர்வ் வங்கிஎச்சரித்துள்ளது.இந்திய ரூபாய் நோட்டுக்களில் போலிகள் ஊடுருவலை தடுக்கும்வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருப்பதாக, ரிசர்வ் வங்கி உறுதிகூறினாலும், சாதாரண மனிதனால் கருவிகள் இல்லாமல் எப்படி போலிகளை கண்டறியமுடியும் என்பது கேள்விக்குறியே?யு.வி., கருவிகளால் கூட கண்டுபிடிக்கமுடியாத கள்ள நோட்டுக்களின் பயம் காரணமாக, வங்கிகளே கூட 500, 1,000 ரூபாய்கொடுக்கும் போது, ஏதாவது அடையாளம் செய்து கொடுக்குமாறு நிறுவனங்களைவற்புறுத்துகின்றன.
ரிசர்வ் வங்கி விதிப்படி ரூபாய் நோட்டுக்களில்எழுதுவதோ, அடையாளமிடுவதோ, ரப்பர் ஸ்டாம்ப் வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.இருந்தும் கூட, மக்களிடம் ரூபாய் நோட்டுக்களை எப்படி பயன்படுத்துவது என்றவிழிப்புணர்வு இல்லாததால், எந்த கரன்சியை எடுத்தாலும் காதல் வசனங்கள்,வியாபார கணக்குகள், முகவரிகள், பெயர்கள் என, காலி இடமே இல்லாத அளவுக்குவாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.இவ்விஷயத்தில் ரிசர்வ் வங்கி, கடுமையானநடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து,"பேனாவால் எழுதப்பட்ட எந்தக் கரன்சியும் செல்லாது' என அறிவித்தால்,கண்டிப்பாக ரூபாய் நோட்டுக்கள் பளிச்சிடும்;
நோட்டுக்களின் ஆயுட்காலமும்அதிகரிக்கும்.இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் இத்தகைய கள்ள நோட்டுசதிகாரர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ போலி நோட்டுக்களை புழக்கத்தில் விட, நாம் துணை புரிந்தால் தன்தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டதற்கு சமம் இச்செயல்.
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குண்டுவெடிப்புபோன்ற நாச வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.கிட்டத்தட்ட 1.69 கோடிரூபாய்க்கு போலி நோட்டுக்களை அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில்விட்டுள்ளனர். பாகிஸ்தானிலுள்ள கராச்சி, பெஷாவர்,லாகூர், குவெட்டாநகரங்களில் அச்சிடப்படும் போலி இந்திய ரூபாய் நோட்டுக்கள், இந்திய எல்லைமற்றும் நேபாளம் வழியாக கை மாறுகிறது.ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள போலிகரன்சியை 165 ரூபாய்க்கு வாங்கி, 210 ரூபாய்க்கும், 1,000 ரூபாய் நோட்டை350 ரூபாய்க்கும் விற்கின்றனர்.
இடத்திற்கு இடம் இவ்விலை மாறுபடும்.சமீபத்தில் மும்பையிலுள்ள பெரிய வணிக வளாகத்திலும், தமிழகம் உட்பட மற்றமாநிலங்களிலும் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதில்அதிர்ச்சியடையச் செய்யும் விஷயம் என்னவென்றால், வங்கிஏ.டி.எம்.,மிலிருந்து எடுக்கப்படும் பணத்தில் கூட, கள்ள நோட்டுக்கள்கலந்து இருப்பது தான். இது வங்கிகளின் கவனக்குறைவா அல்லது போலிநோட்டுக்களை அடையாளம் காண இயலாமல் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுகிறதா?கள்ள நோட்டுக்களை அடையாளம் காட்டும் யு.வி., (அல்ட்ரா வயலட்) கருவிகள்வைத்துள்ள வங்கிகளிலேயே, போலி நோட்டுக்களால் ஏற்படும் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், ஒரு சராசரி மனிதனின் நிலை என்ன? அவனுக்கு 500,1000 ரூபாய் என்பது பெரிய விஷயமில்லையா?சமீபத்தில் மும்பை டிராபிக்போலீசார், டிராபிக் விதியை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதபணத்தில், கணக்கிலடங்கா கள்ள நோட்டுக்கள். உஷாரான மும்பை வங்கித்துறையினர், மக்களிடம் போலி நோட்டுக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்வகையில், ரிசர்வ் வங்கி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்திய ரூபாய்நோட்டுக்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கள்ள நோட்டுக்களை அடையாளம்கண்டு கொள்வது எப்படி என்பது குறித்த, துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துஆயிரக்கணக்கில் மும்பை மக்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்."ஆயிரம் ரூபாய்போலி நோட்டுக்கள், பெரும்பாலும் சீரியல் நம்பர் 2ஏக்யூ மற்றும் 8ஏசி வரிசைநோட்டுக்களை மக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்' என, ரிசர்வ் வங்கிஎச்சரித்துள்ளது.இந்திய ரூபாய் நோட்டுக்களில் போலிகள் ஊடுருவலை தடுக்கும்வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருப்பதாக, ரிசர்வ் வங்கி உறுதிகூறினாலும், சாதாரண மனிதனால் கருவிகள் இல்லாமல் எப்படி போலிகளை கண்டறியமுடியும் என்பது கேள்விக்குறியே?யு.வி., கருவிகளால் கூட கண்டுபிடிக்கமுடியாத கள்ள நோட்டுக்களின் பயம் காரணமாக, வங்கிகளே கூட 500, 1,000 ரூபாய்கொடுக்கும் போது, ஏதாவது அடையாளம் செய்து கொடுக்குமாறு நிறுவனங்களைவற்புறுத்துகின்றன.
ரிசர்வ் வங்கி விதிப்படி ரூபாய் நோட்டுக்களில்எழுதுவதோ, அடையாளமிடுவதோ, ரப்பர் ஸ்டாம்ப் வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.இருந்தும் கூட, மக்களிடம் ரூபாய் நோட்டுக்களை எப்படி பயன்படுத்துவது என்றவிழிப்புணர்வு இல்லாததால், எந்த கரன்சியை எடுத்தாலும் காதல் வசனங்கள்,வியாபார கணக்குகள், முகவரிகள், பெயர்கள் என, காலி இடமே இல்லாத அளவுக்குவாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.இவ்விஷயத்தில் ரிசர்வ் வங்கி, கடுமையானநடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து,"பேனாவால் எழுதப்பட்ட எந்தக் கரன்சியும் செல்லாது' என அறிவித்தால்,கண்டிப்பாக ரூபாய் நோட்டுக்கள் பளிச்சிடும்;
நோட்டுக்களின் ஆயுட்காலமும்அதிகரிக்கும்.இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் இத்தகைய கள்ள நோட்டுசதிகாரர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ போலி நோட்டுக்களை புழக்கத்தில் விட, நாம் துணை புரிந்தால் தன்தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டதற்கு சமம் இச்செயல்.
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
அருமையான தகவல் !
விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் !
விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் !
எல்லாம் நன்மைக்கே
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நல்லதகவல் ...கிழிந்த பணத்தை போல்..எழுதிய பணங்களை மாற்றும் வசதி செய்யப்பட வேண்டும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
Similar topics
» பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகும் ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்
» மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: வங்கியில் புழக்கம் துவக்கம்
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது
» மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: வங்கியில் புழக்கம் துவக்கம்
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|