புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
77 Posts - 36%
i6appar
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
2 Posts - 1%
prajai
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடரே வானெழுவாயா!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 04, 2010 3:49 pm


சுடர்மிகு ஒளியுடன் தினமொரு பகைமுடித்
தரணியில் வலிபெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

இடர்கொளு தமிழினத் துயர்தனைத் துடைத்தொரு
பெருந்துணி வினைப்பெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

மடமைகள் நிறையெம தொருஉடன் பிறவிகள்
கொடுஞ்செயல் நிறைவுற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

திடமொடு பகையெதிர்த் துடலினை புவிதனுக்
கிழந்தவர் மனம்வெல்ல ஒளிதரு சுடரே உதிக்காயோ !

கடமையை மறந்தொரு கயவனின் வழிநடந்
திருப்பவர் திருந்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ !

ஜடமெனப் பிணமெனும் எதிரியின் பிடியிருந்
தமிழ்மக ளுயிர்பெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

புடமிட பகைவரும் சிறுவரை கொலைசெயு
மெதிரியை வதைசெய ஒளிதரு சுடரே உதிக்காயோ!

முடமென மகளிரை சிறயெடு கதவுடைத்
தவரினை விடுத்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ!

சடசட வெனதமிழ்ப் படையெழுந் தெமதீழம்
சடுதியில் மீட்கவே ஒளிதரு சுடரே உதிக்காயோ !

கடகட வெனஇவர் கயவரின் கரம்மிருந்
தமிழன்னை காத்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ !

உடைஉடை விலங்கினை ஒருஅர சமைஎன
உறுதியின் வடிவே ஒளிதரு சுடரே உதிக்காயோ !

படைபடை யெனஒரு விடுதலை படைத்திட
பகலவன் எனும்பெரு ஒளிதரு சுடரே உதிக்காயோ

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 04, 2010 4:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 04, 2010 4:31 pm

kirikasan wrote:
சுடர்மிகு ஒளியுடன் தினமொரு பகைமுடித்
தரணியில் வலிபெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

இடர்கொளு தமிழினத் துயர்தனைத் துடைத்தொரு
பெருந்துணி வினைப்பெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

மடமைகள் நிறையெம தொருஉடன் பிறவிகள்
கொடுஞ்செயல் நிறைவுற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

திடமொடு பகையெதிர்த் துடலினை புவிதனுக்
கிழந்தவர் மனம்வெல்ல ஒளிதரு சுடரே உதிக்காயோ !

கடமையை மறந்தொரு கயவனின் வழிநடந்
திருப்பவர் திருந்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ !

ஜடமெனப் பிணமெனும் எதிரியின் பிடியிருந்
தமிழ்மக ளுயிர்பெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

புடமிட பகைவரும் சிறுவரை கொலைசெயு
மெதிரியை வதைசெய ஒளிதரு சுடரே உதிக்காயோ!

முடமென மகளிரை சிறயெடு கதவுடைத்
தவரினை விடுத்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ!

சடசட வெனதமிழ்ப் படையெழுந் தெமதீழம்
சடுதியில் மீட்கவே ஒளிதரு சுடரே உதிக்காயோ !

கடகட வெனஇவர் கயவரின் கரம்மிருந்
தமிழன்னை காத்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ !

உடைஉடை விலங்கினை ஒருஅர சமைஎன
உறுதியின் வடிவே ஒளிதரு சுடரே உதிக்காயோ !

படைபடை யெனஒரு விடுதலை படைத்திட
பகலவன் எனும்பெரு ஒளிதரு சுடரே உதிக்காயோ

எழுச்சியான கவிதை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுடரே வானெழுவாயா! Friendshipcomment54சுடரே வானெழுவாயா! 00fq051jst
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 12:17 pm

மிக அருமை.
சுடரே என்ற சீரை தவிர்த்து படித்துப்பார்த்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 27, 2010 3:38 pm

Thanjaavooraan wrote:மிக அருமை.
சுடரே என்ற சீரை தவிர்த்து படித்துப்பார்த்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.

தங்கள் பாராட்டுக்கு நன்றி! இப்படி மாற்றலாமா? கவி இலக்கணம் தெரிந்தவர் என்றால் அன்புடன் சுட்டிக்காட்டுவீர்களா? நன்றி!

சுடர்மிகு ஒளியுடன் தினமொரு பகைமுடித்
தரணியில் வலிபெற ஒளிதரவே உதிக்காயோ !

இடர்கொளு தமிழினத் துயர்தனைத் துடைத்தொரு
பெருந்துணி வினைப்பெற ஒளிதரவே உதிக்காயோ !

மடமைகள் நிறையெம தொருஉடன் பிறவிகள்
கொடுஞ்செயல் நிறைவுற ஒளிதரவே உதிக்காயோ !

திடமொடு பகையெதிர்த் துடலினை புவிதனுக்
கிழந்தவர் மனம்வெல்ல ஒளிதரவே உதிக்காயோ !


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக