புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
5 Posts - 14%
heezulia
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
8 Posts - 2%
prajai
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
4 Posts - 1%
mruthun
சுடரே வானெழுவாயா! Poll_c10சுடரே வானெழுவாயா! Poll_m10சுடரே வானெழுவாயா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடரே வானெழுவாயா!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Oct 04, 2010 3:49 pm


சுடர்மிகு ஒளியுடன் தினமொரு பகைமுடித்
தரணியில் வலிபெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

இடர்கொளு தமிழினத் துயர்தனைத் துடைத்தொரு
பெருந்துணி வினைப்பெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

மடமைகள் நிறையெம தொருஉடன் பிறவிகள்
கொடுஞ்செயல் நிறைவுற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

திடமொடு பகையெதிர்த் துடலினை புவிதனுக்
கிழந்தவர் மனம்வெல்ல ஒளிதரு சுடரே உதிக்காயோ !

கடமையை மறந்தொரு கயவனின் வழிநடந்
திருப்பவர் திருந்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ !

ஜடமெனப் பிணமெனும் எதிரியின் பிடியிருந்
தமிழ்மக ளுயிர்பெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

புடமிட பகைவரும் சிறுவரை கொலைசெயு
மெதிரியை வதைசெய ஒளிதரு சுடரே உதிக்காயோ!

முடமென மகளிரை சிறயெடு கதவுடைத்
தவரினை விடுத்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ!

சடசட வெனதமிழ்ப் படையெழுந் தெமதீழம்
சடுதியில் மீட்கவே ஒளிதரு சுடரே உதிக்காயோ !

கடகட வெனஇவர் கயவரின் கரம்மிருந்
தமிழன்னை காத்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ !

உடைஉடை விலங்கினை ஒருஅர சமைஎன
உறுதியின் வடிவே ஒளிதரு சுடரே உதிக்காயோ !

படைபடை யெனஒரு விடுதலை படைத்திட
பகலவன் எனும்பெரு ஒளிதரு சுடரே உதிக்காயோ

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 04, 2010 4:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 04, 2010 4:31 pm

kirikasan wrote:
சுடர்மிகு ஒளியுடன் தினமொரு பகைமுடித்
தரணியில் வலிபெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

இடர்கொளு தமிழினத் துயர்தனைத் துடைத்தொரு
பெருந்துணி வினைப்பெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

மடமைகள் நிறையெம தொருஉடன் பிறவிகள்
கொடுஞ்செயல் நிறைவுற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

திடமொடு பகையெதிர்த் துடலினை புவிதனுக்
கிழந்தவர் மனம்வெல்ல ஒளிதரு சுடரே உதிக்காயோ !

கடமையை மறந்தொரு கயவனின் வழிநடந்
திருப்பவர் திருந்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ !

ஜடமெனப் பிணமெனும் எதிரியின் பிடியிருந்
தமிழ்மக ளுயிர்பெற ஒளிதரு சுடரே உதிக்காயோ !

புடமிட பகைவரும் சிறுவரை கொலைசெயு
மெதிரியை வதைசெய ஒளிதரு சுடரே உதிக்காயோ!

முடமென மகளிரை சிறயெடு கதவுடைத்
தவரினை விடுத்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ!

சடசட வெனதமிழ்ப் படையெழுந் தெமதீழம்
சடுதியில் மீட்கவே ஒளிதரு சுடரே உதிக்காயோ !

கடகட வெனஇவர் கயவரின் கரம்மிருந்
தமிழன்னை காத்திட ஒளிதரு சுடரே உதிக்காயோ !

உடைஉடை விலங்கினை ஒருஅர சமைஎன
உறுதியின் வடிவே ஒளிதரு சுடரே உதிக்காயோ !

படைபடை யெனஒரு விடுதலை படைத்திட
பகலவன் எனும்பெரு ஒளிதரு சுடரே உதிக்காயோ

எழுச்சியான கவிதை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சுடரே வானெழுவாயா! Friendshipcomment54சுடரே வானெழுவாயா! 00fq051jst
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 12:17 pm

மிக அருமை.
சுடரே என்ற சீரை தவிர்த்து படித்துப்பார்த்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 27, 2010 3:38 pm

Thanjaavooraan wrote:மிக அருமை.
சுடரே என்ற சீரை தவிர்த்து படித்துப்பார்த்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.

தங்கள் பாராட்டுக்கு நன்றி! இப்படி மாற்றலாமா? கவி இலக்கணம் தெரிந்தவர் என்றால் அன்புடன் சுட்டிக்காட்டுவீர்களா? நன்றி!

சுடர்மிகு ஒளியுடன் தினமொரு பகைமுடித்
தரணியில் வலிபெற ஒளிதரவே உதிக்காயோ !

இடர்கொளு தமிழினத் துயர்தனைத் துடைத்தொரு
பெருந்துணி வினைப்பெற ஒளிதரவே உதிக்காயோ !

மடமைகள் நிறையெம தொருஉடன் பிறவிகள்
கொடுஞ்செயல் நிறைவுற ஒளிதரவே உதிக்காயோ !

திடமொடு பகையெதிர்த் துடலினை புவிதனுக்
கிழந்தவர் மனம்வெல்ல ஒளிதரவே உதிக்காயோ !


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக