புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
42 Posts - 38%
heezulia
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
38 Posts - 34%
Dr.S.Soundarapandian
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
4 Posts - 4%
Guna.D
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
1 Post - 1%
mruthun
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
113 Posts - 45%
ayyasamy ram
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
87 Posts - 35%
Dr.S.Soundarapandian
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
2 Posts - 1%
manikavi
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 2:01 pm

டென்மார்க்கில் உள்ள சில நகரங்களில் வாழும் பெற்றோர் கேட்டானே ஒரு கேள்வி போட்டானே ஒரு போடு என்று பாடவேண்டிய அவலமான நிலையில் இருக்கிறார்கள்.
பாடசாலை மாணவன் ஒருவன் சிறிதாக பியர் அருந்தியிருக்கிறான்.
தகப்பன் குடிக்காதே என்றுவிட்டு அமைதியாகிவிட்டார்..
பின்னர் மது பாவனையில் வளர்ச்சிகண்ட மாணவச் செல்வம் போதையின் உச்சிக்கு உயர ஆரம்பித்தது..
தகப்பன் மகனை நினைத்து மேலும் ஒருபடி அதிகமாகக் குடிக்க வேண்டிய நிலைக்கு வந்தார்.
பின்னர் ஒரு நாள் கோபமடைந்த தகப்பன் போதையில் ஆடியபடி நள்ளிரவு வீடு வந்த மகளை தாறுமாறாகத் திட்டத் தொடங்கியிருக்கிறார்..
மகன் கேள்வி கேட்கத் தொடங்கினான்..
கேள்வி 01.
நீயே தினசரி குடிக்கிறாய் .. உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்னைத் தடுக்க.. ?
தகப்பன் அதிர்ந்தார்…
கேள்வி 02.
எனக்கு பிறந்தநாள் என்று ஊரைக் கூட்டிவிட்டு, நீயும் உன்னுடைய நண்பர்களும் அறைக்குள் போய் குடிப்பதே பிழைப்பாக வாழ்கிறீர்கள்.. உங்களுக்கெல்லாம் என்னுடைய குடியைப் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கு.. ?
தகப்பனுக்கு மண்டை சுழன்றது..
கேள்வி 03
கோயில் தேருக்கும் போனாலும் காருக்குள்ள போய் குடிச்சுப்போட்டு, சவீங்கம் சப்பிக்கொண்டு வாற உன்ரை இனத்துக்கு குடியை தடுக்க என்ன உரிமையிருக்கு.. ?
தகப்பன் : சரி நாங்கள் குடிச்சம், குடியால அழிஞ்சம்.. நீயாவது குடிக்காமல் இரு எண்டுதானே சொல்லுறம்..
மகன் : எப்பிடிக் குடிக்காமல் இருக்க முடியும்… பாகல் போட்டால் எப்பிடி சுரைக்காய் வரும்.. அப்பனைப் போலத்தானே பிள்ளை வரும்..
தகப்பனுக்கு மண்டை கிறுகிறுத்தது…
கேள்வி 04
இப்போது தகப்பன் கேட்டார்…
நீ குடி.. நான் தடுக்கேல்லை.. ஆனால் ஒழுங்காய் படி… ஒரு டாக்டராவோ இஞ்சினியராவோ வந்து என்ரை பேரைக் காப்பாத்து..
மகன் : குடிகார டாக்டரையும், குடிகார இஞ்சினியரையும் வைச்சு ஆர்ரை பேரைக் காப்பாத்தப்போறாய்.. ?
தகப்பன் : அப்ப நீ படிக்கமாட்டியோ…
மகன் : நீ படிச்சனியோ… சரி ஒரு தமிழ் புத்தகத்தைத் தன்னும் ஒழுங்கா வாசித்திருப்பியோ… படிக்கச் சொல்ல உனக்கென்ன தகுதியிருக்கு..
ஆசை மகன் போதையில் கீழே விழுந்தான்..
வேதனையடைந்த தந்தை தனது நண்பனிடம் நடந்ததைச் சொல்லி வருந்தினார்…
நண்பர் அவர் கண்களைப் பார்த்து சிரித்தார்… கபீலென ஒரு பியர் செல்வத்தை மடக்கென வாய்க்குள் ஊற்றிவிட்டு போட்டாளே.. ஒரு போடு என்று பாடினார்…
நீ என்னடாப்பா போட்டாளே ஒரு போடென்று பாடுறாய் என்று தகப்பன் கேட்டார் நண்பரிடம்…
உன்னை மகன் கேட்ட கேள்வியளை என்ரை மகள் எப்பவோ கேட்டுட்டாள் என்று அழுதார்..
கேட்டானே ஒரு கேள்வி…
போட்டாளே ஒரு போடு..
புலம் பெயர் வாழ்வு போதையில் தடுமாறியது..

நன்றி அலைகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக