புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
62 Posts - 39%
heezulia
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
6 Posts - 4%
prajai
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
4 Posts - 3%
Saravananj
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
3 Posts - 2%
mruthun
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
21 Posts - 5%
prajai
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
7 Posts - 2%
mruthun
இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_m10இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் நடக்கிறது…கேட்டானே ஒரு கேள்வி


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 2:01 pm

டென்மார்க்கில் உள்ள சில நகரங்களில் வாழும் பெற்றோர் கேட்டானே ஒரு கேள்வி போட்டானே ஒரு போடு என்று பாடவேண்டிய அவலமான நிலையில் இருக்கிறார்கள்.
பாடசாலை மாணவன் ஒருவன் சிறிதாக பியர் அருந்தியிருக்கிறான்.
தகப்பன் குடிக்காதே என்றுவிட்டு அமைதியாகிவிட்டார்..
பின்னர் மது பாவனையில் வளர்ச்சிகண்ட மாணவச் செல்வம் போதையின் உச்சிக்கு உயர ஆரம்பித்தது..
தகப்பன் மகனை நினைத்து மேலும் ஒருபடி அதிகமாகக் குடிக்க வேண்டிய நிலைக்கு வந்தார்.
பின்னர் ஒரு நாள் கோபமடைந்த தகப்பன் போதையில் ஆடியபடி நள்ளிரவு வீடு வந்த மகளை தாறுமாறாகத் திட்டத் தொடங்கியிருக்கிறார்..
மகன் கேள்வி கேட்கத் தொடங்கினான்..
கேள்வி 01.
நீயே தினசரி குடிக்கிறாய் .. உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்னைத் தடுக்க.. ?
தகப்பன் அதிர்ந்தார்…
கேள்வி 02.
எனக்கு பிறந்தநாள் என்று ஊரைக் கூட்டிவிட்டு, நீயும் உன்னுடைய நண்பர்களும் அறைக்குள் போய் குடிப்பதே பிழைப்பாக வாழ்கிறீர்கள்.. உங்களுக்கெல்லாம் என்னுடைய குடியைப் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கு.. ?
தகப்பனுக்கு மண்டை சுழன்றது..
கேள்வி 03
கோயில் தேருக்கும் போனாலும் காருக்குள்ள போய் குடிச்சுப்போட்டு, சவீங்கம் சப்பிக்கொண்டு வாற உன்ரை இனத்துக்கு குடியை தடுக்க என்ன உரிமையிருக்கு.. ?
தகப்பன் : சரி நாங்கள் குடிச்சம், குடியால அழிஞ்சம்.. நீயாவது குடிக்காமல் இரு எண்டுதானே சொல்லுறம்..
மகன் : எப்பிடிக் குடிக்காமல் இருக்க முடியும்… பாகல் போட்டால் எப்பிடி சுரைக்காய் வரும்.. அப்பனைப் போலத்தானே பிள்ளை வரும்..
தகப்பனுக்கு மண்டை கிறுகிறுத்தது…
கேள்வி 04
இப்போது தகப்பன் கேட்டார்…
நீ குடி.. நான் தடுக்கேல்லை.. ஆனால் ஒழுங்காய் படி… ஒரு டாக்டராவோ இஞ்சினியராவோ வந்து என்ரை பேரைக் காப்பாத்து..
மகன் : குடிகார டாக்டரையும், குடிகார இஞ்சினியரையும் வைச்சு ஆர்ரை பேரைக் காப்பாத்தப்போறாய்.. ?
தகப்பன் : அப்ப நீ படிக்கமாட்டியோ…
மகன் : நீ படிச்சனியோ… சரி ஒரு தமிழ் புத்தகத்தைத் தன்னும் ஒழுங்கா வாசித்திருப்பியோ… படிக்கச் சொல்ல உனக்கென்ன தகுதியிருக்கு..
ஆசை மகன் போதையில் கீழே விழுந்தான்..
வேதனையடைந்த தந்தை தனது நண்பனிடம் நடந்ததைச் சொல்லி வருந்தினார்…
நண்பர் அவர் கண்களைப் பார்த்து சிரித்தார்… கபீலென ஒரு பியர் செல்வத்தை மடக்கென வாய்க்குள் ஊற்றிவிட்டு போட்டாளே.. ஒரு போடு என்று பாடினார்…
நீ என்னடாப்பா போட்டாளே ஒரு போடென்று பாடுறாய் என்று தகப்பன் கேட்டார் நண்பரிடம்…
உன்னை மகன் கேட்ட கேள்வியளை என்ரை மகள் எப்பவோ கேட்டுட்டாள் என்று அழுதார்..
கேட்டானே ஒரு கேள்வி…
போட்டாளே ஒரு போடு..
புலம் பெயர் வாழ்வு போதையில் தடுமாறியது..

நன்றி அலைகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக