புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_m10ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 12:26 pm

அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள்.  இங்கு என் மனதில் தோன்றிய சில  விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.  ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.                                                                                                                    


1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.                                                                                                                  

2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.                                                                                

3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.                                                                                        

4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.      

5. ஒரு புதிய திரி துவங்கும் போது (கேள்வி-பதில் தவிர) குறைந்தது 5 வரிகளாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.                                                                                                       

என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.  அன்புடன் அசூரன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 12:36 pm

அனைவரும் பின்பற்றவேண்டிய அருமயான கருத்து அசுரன் இது பற்றி ஏற்கனவே பலமுறை உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியாகிவிட்டது இருப்பினும் இன்னொருமுறை வலியுறுத்துவது நலமே தங்கள் கருத்துகளுக்கும் அக்கறைக்கும் முயசிகளுக்கும் நன்றி அசுரன் மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 30, 2011 12:39 pm

அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே... சோகம்

அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ... மகிழ்ச்சி

சரியா நான் சொல்வது?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 30, 2011 12:40 pm

முடியலப்பா.......





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 30, 2011 12:52 pm

ஏற்கனவே உணர்த்தப்ட்ட விடயமாக இருந்தாலும் தங்களின் மொழியில் சொல்வது சிறப்படைகிறது நன்றி அசுரன்



நேசமுடன் ஹாசிம்
ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 30, 2011 12:56 pm

ஏற்கனவே உறுப்பினர்களுக்கு கூறிய செய்திதான்.ஆனால் எத்தனை தடவை சொன்னாலும் திரும்ப திரும்ப ஒரே தவறை செய்கிறார்கள்.
மீண்டும் நினைவு படுத்துவது நல்லதுதான்.
நன்றி அசுரன்.



ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Uஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Dஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Aஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Yஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Aஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Sஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Uஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Dஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் Hஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 12:57 pm

யாதுமானவள் wrote:அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே... சோகம்

அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ... மகிழ்ச்சி

சரியா நான் சொல்வது?

இதுக்குதான் அதிகமா படிக்க கூடாதுங்கறது சொல்லுறது ஒண்ணுமே புரியல - கடைசி பெஞ்சு மக்கு பையன்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 30, 2011 1:17 pm

கடைசி பெஞ்ச்ல இப்போல்லாம் ப்ரில்லியன்ட் ஸ்டூடண்ட்ஸ் தான் உக்கார்ராங்க. ஏன்னா.. தெரிஞ்ச விஷயத்தையே திருப்பி திருப்பி சொல்லி கடுப்பேத்தறாண்டா மச்சான் இந்த proffessorன்னு சொல்லி நல்லா படிக்கற பசங்கள்ளாம் கடைசி சீட்டுல உக்கார்ந்திருக்கரதா லேட்டஸ்ட் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன . (என் புத்திரர்கள் சொல்வது ... hehee ...)

சரி விஷயத்துக்கு வருவோம்

பெயர் விளக்கம்:

யோக்கியன் - நல்லவன்
அயோக்கியன் - கெட்டவன்

சுரன் - போதை தரும் கள் குடிப்பவன்
அசுரன் - குடிப்பழக்கம் இல்லா நல்லவன்

சூரன் - பலசாலி
அசூரன் - பலமற்றவன்

திருப்தி - அதிருப்தி, காலம் - அகாலம் ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி காரணப் பெயர்களுக்கு முன் "அ" சேர்த்தால் அதற்கான எதிர் அர்த்தத்தைக் கொடுத்துவிடும்.

அதனால் தான் சூரன் ஆகவோ அசுரனாகவோ இருங்கள் ஆனால் அசூரனாகவோ சுரனாகவோ மாறவேண்டாம் எனக் கூறினேன்....

புரிந்ததா கார்த்தீ....



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 1:22 pm

அப்படியே பார்தாகூட

ரம் :- மது
அரம் :- பழ ஜூசோ

இதேபோல இதுக்குலாம்கூட அர்தம் என்ன , அடுப்பு , அரிப்பு , அண்டா , அரிசி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 30, 2011 1:26 pm

உன்னை கடைசி பெஞ்ச் இல்லை கிளாஸ் விட்டே வெளிய துரத்தணும்...

ஸ்கூல் படிக்கும்போது எங்க தமிழ் ஆசிரியரை இப்படித்தான் நாங்க வெறுப்பேத்துவோம். ... அதை நிலைமை இன்று எனக்கா..?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக