புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈழமே Poll_c10ஈழமே Poll_m10ஈழமே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழமே


   
   
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 05, 2009 8:54 pm

கற்காலம் முதல்
இக்காலம் வரை
கனியின் சுவை கூட மாறவில்லை
பூவின் வாசம் கூட மாறவில்லை

மாறான ஆட்சி கொண்டோரின்
வேஷம் மட்டும்
மாறிக் கொண்டே இருக்கிறது

அது நம்பிக்கையா
நம்பிக்கை துரோகமா

பிஞ்சுகளின் குரல் கூட
கேட்க முடியாமல் தவிக்கும்
பெற்றோர்களின் துயரம்
கடவுளே என்னை முதலில்
சாகடி என்கிறது

நாளை நாளை என்று
சாகடிக்கத் துடிக்கும்
நல்லோர்க்கு
இன்று என்ன விடுதலையா

எழுச்சி கொண்டெழு எழுச்சி கொண்டெழு
என்று எத்தனை நாள் தான்
சொல்லிக் கொண்டே இருப்பாய்

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தலை நிமிரும் முன்
துண்டாகிறதே தலை

என்றாவது ஒரு நாள்
விடியுமா ஈழத்தில்
வாழ்க்கை மலருமா
வசந்தம் பிறக்குமா

ஈழத்தில் நிகழும் சம்பவங்களுக்கு இது சமர்ப்பணம்

avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 8:57 pm

சூப்பர் மிகவும் அருமையான கவிதை.

அசத்திட்டீங்க மாணிக் சார் அன்பு மலர்

avatar
anjathavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 13/08/2009

Postanjathavan Thu Aug 13, 2009 11:52 pm



jiy epkpUk; Kd;

Jz;lhfpwNj jiy .... cwq;f Kbatpy;iy

cUf;fkhd thpfs;

jkpo; tho;f jkpoPok; kyh;f



mdGld; mQ;rhjtd; rhh;[h





.



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Aug 14, 2009 5:18 am

anjathavan wrote:

jiy epkpUk; Kd;

Jz;lhfpwNj jiy .... cwq;f Kbatpy;iy

cUf;fkhd thpfs;

jkpo; tho;f jkpoPok; kyh;f



mdGld; mQ;rhjtd; rhh;[h





.


என்ன சார் இது புரியலையே புது மொழியோ

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Aug 14, 2009 7:52 am

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்-கடைகால்
செயிறறு செங்கோல் செலீஇனான்; இல்லை
உயிருடையார் எய்தா வினை.

இதைப் போன்ற ஒரு வட்மொழி ஸ்லோகம்

ஏதி ஜீவந்தம் ஆனந்தோ நரம வர்ஷ ஸதைரபி
ஜீவந்தி ஜானகி ப்ராப்ய பர்த்தாரம் சுகிதா: புரா

கட்ட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் கவலைகள் தீரும்

வீரமற்று விழவில்லை நாம். துரோகத்தால் சற்றே துவண்டு விட்டோம்.
துடிப்புள்ள இளைஞர்கள் தோன்றுவார்கள், துரோகிகளின் முகத்திரையைக் கிழிப்பார்கள்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக