புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
            இங்கு மட்டும் தான்..              - Page 2 Poll_c10            இங்கு மட்டும் தான்..              - Page 2 Poll_m10            இங்கு மட்டும் தான்..              - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
            இங்கு மட்டும் தான்..              - Page 2 Poll_c10            இங்கு மட்டும் தான்..              - Page 2 Poll_m10            இங்கு மட்டும் தான்..              - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
            இங்கு மட்டும் தான்..              - Page 2 Poll_c10            இங்கு மட்டும் தான்..              - Page 2 Poll_m10            இங்கு மட்டும் தான்..              - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு மட்டும் தான்..


   
   

Page 2 of 2 Previous  1, 2

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 11:50 am

First topic message reminder :

            இங்கு மட்டும் தான்..              - Page 2 0017054xjvi

இங்குமட்டும் தான்..
மீன்கள் தூண்டில்போட...
மீனவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்...

இங்கு மட்டும் தான்..
மான்கள் வேட்டையாட...
புலிகள்இரையாக்கப்படுகின்றன...

இங்கு மட்டும் தான்..
மலர்கள் விழுந்து....
முட்கள் காயமாகின்றன...

இங்கு மட்டும் தான்..
ஆறுகள் கலக்கப்பட்டு
கடல்களும்நன்னீராக்கபடுகின்றன..

இங்கு மட்டும்தான்...
அன்பு எனும் ஆயுதம்கொண்டு..
இதயத்தை இடம் பெயர்க்க படுகின்றன...



தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 20, 2010 4:08 pm

மு.வித்யாசன் wrote:நண்பா .... உடைய விட்டு, ஒட்ட வைக்கும் வித்தை உனக்கு மட்டும் தெரியும் நன்றி

நண்பா...தங்களின் வாழ்த்தில் நான் ஒட்டிக்கொண்டேன்..! நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            இங்கு மட்டும் தான்..              - Page 2 Friendshipcomment54            இங்கு மட்டும் தான்..              - Page 2 00fq051jst
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 20, 2010 4:13 pm

இங்குமட்டும் தான்..
மீன்கள் தூண்டில்போட...
மீனவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்...

இங்கு மட்டும் தான்..
மான்கள் வேட்டையாட...
புலிகள்இரையாக்கப்படுகின்றன...

இதுதான் கவிதை.....
சூப்பர்............
மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 20, 2010 4:14 pm

ராஜா wrote:
மிக அருமையாக இருக்கிறது சூர்யா


சிவா wrote:மிகவும் அருமை பாஸ்!
ஆனால் எங்கு என்று இறுதிவரை சொல்லவே இல்லையே!

அங்க தான் ......... ( அதெல்லாம் உங்களுக்கு புரியாது)

தங்களின் வாழ்த்து..
எனக்கு முதன் முதலாக கிடைத்ததாக உணர்கிறேன்...
மிக்க நன்றி... நன்றி நன்றி நன்றி


(சிவா அண்ணா இன்னும் சின்ன குழந்தையாகவே இருக்கிறார்.சிரி சிரி .)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            இங்கு மட்டும் தான்..              - Page 2 Friendshipcomment54            இங்கு மட்டும் தான்..              - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 20, 2010 8:05 pm

உமா wrote:
இங்குமட்டும் தான்..
மீன்கள் தூண்டில்போட...
மீனவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்...

இங்கு மட்டும் தான்..
மான்கள் வேட்டையாட...
புலிகள்இரையாக்கப்படுகின்றன...

இதுதான் கவிதை.....
சூப்பர்............
மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..உமா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 8:13 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:இங்குமட்டும் தான்.
மீன்கள் தூண்டில்போட.
மீனவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்...சுறா படம்

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம்             இங்கு மட்டும் தான்..              - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 20, 2010 8:16 pm

balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:இங்குமட்டும் தான்.
மீன்கள் தூண்டில்போட.
மீனவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்...சுறா படம்

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சுறா படத்தில அப்படியா பாலா...?

மிக்க நன்றி.... நன்றி நன்றி நன்றி


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 20, 2010 10:20 pm

அழகான கவிதை அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:43 pm

புவனா wrote:அழகான கவிதை அண்ணா...

நன்றி..தங்கையே...புவனா...             இங்கு மட்டும் தான்..              - Page 2 678642             இங்கு மட்டும் தான்..              - Page 2 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 11:11 pm

அங்கிங்கென்று எங்குமே கலந்திருப்பது காதல் ஒன்று தான்..

ஈகரையில் சமீபகாலமாக காதல் கவிதைகள் கரைபுரண்டோடுகின்றன..

கொஞ்சம் பிரேக் கொடுங்கப்பா...

எங்களுக்கு மூச்சு வாங்குது..!

பாராட்டுகக்ள் பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 11:18 pm

கலை wrote:அங்கிங்கென்று எங்குமே கலந்திருப்பது காதல் ஒன்று தான்..

ஈகரையில் சமீபகாலமாக காதல் கவிதைகள் கரைபுரண்டோடுகின்றன..

கொஞ்சம் பிரேக் கொடுங்கப்பா...

எங்களுக்கு மூச்சு வாங்குது..!

பாராட்டுகக்ள் பாஸ்கரன்..!

அவ்வப்போது நான் மற்ற கவிகள் பதிவுயிட்டாலும்
அது நண்பர்களை போய் சேர்வதில்லை..
வாழ்த்தும் வரைக்கும்..
நாளை வரும் அண்ணா...
காதல் இல்லா கவிதை...அல்ல..
காதலி இல்லாத கவிதை...


நன்றி..அண்ணா...             இங்கு மட்டும் தான்..              - Page 2 154550             இங்கு மட்டும் தான்..              - Page 2 154550             இங்கு மட்டும் தான்..              - Page 2 154550

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக