புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
284 Posts - 45%
heezulia
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
19 Posts - 3%
prajai
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_m10எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 11:17 pm

எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 0028054fjav

ஜன்னலின் கவிதை..

நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
வீட்டுதெருவோர ஜன்னலும்
உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..


போதைப்பூக்கள்


நீ செல்கின்றபாதையில் தினம்
கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என்மனதில்.

அக்னியின் உற்சவம்

அக்னியின் உற்சவநாட்களில் ..உன்
அழகுப் பாதங்கள் ஒரு அடி எடுத்து வைத்தாலும்..
அல்லல் படுகிறது...!– என்மனம்.

மழைச்சாரல்

உன்நினைவுகள்...மழையில் பிரியும் சாரல் போல.
என்னுள்சுகமாய்...குளிராய்...மென்மையாய்..
என்றும் மழைக்காலம்தான்..எனக்குள்ளே...

மவுனம்

நீ பேசாமல் பேசும்பேச்சு கூட பலநேரம்
போதையைஉண்டாக்குகிறது..எனக்குள்...
நீ தான் உலகின் போதையுள்ள பேதையோ..?


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:50 pm

அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 5:04 pm


நீ செல்கின்றபாதையில் தினம்
கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என்மனதில்.



நிஜமான போதை தான். வித்யாசமான சிந்தனை. எனக்குள் ஏன் இந்த போதை ஏறவில்லை என்று கோபம் பட்டு சுட்டு விட்டேன் என் கற்பனைகளை. படமும் அழகு பாத்திரமும் அழுகு.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 19, 2010 3:13 pm

மு.வித்யாசன் wrote:
நீ செல்கின்றபாதையில் தினம்
கோடிப் கவிதைப்பூக்கள் பூக்கின்றது...!
நீ சொல்கின்ற வார்த்தையில் தினம்
கோடிப் போதைப்பூக்கள் பூக்கின்றது..! என்மனதில்.



நிஜமான போதை தான். வித்யாசமான சிந்தனை. எனக்குள் ஏன் இந்த போதை ஏறவில்லை என்று கோபம் பட்டு சுட்டு விட்டேன் என் கற்பனைகளை. படமும் அழகு பாத்திரமும் அழுகு.

நண்பனுக்கு..என் நன்றிகள்.... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 7:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:57 pm

புவனா wrote: எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 677196


நன்றி சொல்ல வார்த்தையில்லை..எனக்கு..தங்கையே... எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 10:05 pm

நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
வீட்டுதெருவோர ஜன்னலும்
உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..

ஜன்னலின் புலம்பல்கள் கவிதைகளாகிறது

அருமை சூர்யா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 10:09 pm

குட்டிக்குட்டிக் கவிதைகளில் சொட்டிச் சொட்டி வழிகிறது தேன்..
எட்டி எட்டி ரசிக்கும் சுட்டிச்சுட்டிக் குழந்தையாக நான்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 10:52 pm

வினுப்ரியா wrote:நீ வலம் வரும் தெருவில் உள்ள -என்
வீட்டுதெருவோர ஜன்னலும்
உன்னால் தினந்தோறும் கவிதைகள் பாடுதடி..!
என்னுடைய புலம்பல்கள் தாங்காமல்..

ஜன்னலின் புலம்பல்கள் கவிதைகளாகிறது

அருமை சூர்யா


வாழ்த்து மழையில் நனைந்த படி...
நன்றிகள்... எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 10:54 pm

கலை wrote:குட்டிக்குட்டிக் கவிதைகளில் சொட்டிச் சொட்டி வழிகிறது தேன்..
எட்டி எட்டி ரசிக்கும் சுட்டிச்சுட்டிக் குழந்தையாக நான்..!


உங்களை குழந்தையாக்கிய
என் கவிக்குழந்தைக்கு வாழ்த்துக்கள்... எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550 எனது சிறு கவிதைகள் இரண்டாம் தொகுப்பு (ஏக்கம்) –சூர்யா 154550


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக