புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
25 Posts - 38%
heezulia
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
2 Posts - 3%
prajai
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
8 Posts - 2%
prajai
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_m10அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: திருமாவளவன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 02, 2010 10:53 am

அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும்,
1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும்.

இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும்.

ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக