புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை : சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்குகடத்தப்பட்டு வந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை சென்னை,வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தகடத்தல் வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை, வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் தலைமை பொதுஇயக்குனர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 30ம் தேதியன்று,சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு, ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்மூலம் தங்க நகைகள் கடத்தப்பட உள்ளதாக, சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வுஇயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அன்றைய தினம்திருச்சி விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்கண்காணித்து வந்தனர். அப்போது, குறிப்பிட்ட ஏர்- இந்தியா எக்ஸ்பிரசில்வரும் சில பயணிகளை எதிர்பார்த்து, மன்னார்குடியைச் சேர்ந்தசெந்தில்குமார், கோபிநாதன் மற்றும் மற்றொரு செந்தில்குமார் என்ற மூன்றுபேர் சந்தேகத்திற்கிடமான வகையில், விமான நிலையத்தில் காத்திருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய சோதனையில், செந்தில்குமார் என்பவர் பாக்கெட்டில்இருந்து ஆறு நபர்களின் போட்டோக்கள் கொண்ட இ-மெயில் படங்கள் கிடைத்தன. அந்தபடங்களில் உள்ள நபர்கள், ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வருகின்றனராஎன கண்காணிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், இ-மெயில் படத்தில் உள்ளஆறு பேரும் விமானத்தில் இருந்து இறங்கினர். பின், தங்களிடம் வரிகட்டும்வகையிலான எந்த பொருளும் இல்லை என்று கூறி, பெட்டிகளை எடுத்துச் செல்லமுயன்றனர். அவர்களை வழிமறித்து சோதனையிட்டபோது, ஒவ்வொருவரின்பாக்கெட்டிலும் இரண்டு சிறிய பொட்டலங்களில் தங்க நகைகளும், 500சிங்கப்பூர் டாலர்களும் இருந்தன. ஆறு பேரிடம் இருந்தும் மொத்தம் 1.37 கிலோதங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.
பிடிபட்ட ஆறு பேரிடம் நடத்திய விசாரணையில், சிங்கப்பூர் விமானநிலையத்தில், விமானம் ஏறுவதற்கு முன் விக்ரம் என்பவர் தங்களை சந்தித்து,இந்த பொட்டலங்களை கொண்டு போய் திருச்சியில் கொடுத்தால், ஒவ்வொருவருக்கும்2,000 ரூபாய் தரப்படும் என்று கூறியதாகவும், அதன் பேரில், தங்க நகைகளைகொண்டு வந்ததாகவும் கூறினர். இதையடுத்து, இவர்களுக்காக காத்திருந்தமன்னார்குடியைச் சேர்ந்த செந்தில்குமார், கோபிநாதன், மற்றொருசெந்தில்குமார் ஆகிய மூவரையும், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள்கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் குறித்து தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இது குறித்து சென்னை, வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் தலைமை பொதுஇயக்குனர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 30ம் தேதியன்று,சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு, ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்மூலம் தங்க நகைகள் கடத்தப்பட உள்ளதாக, சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வுஇயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அன்றைய தினம்திருச்சி விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்கண்காணித்து வந்தனர். அப்போது, குறிப்பிட்ட ஏர்- இந்தியா எக்ஸ்பிரசில்வரும் சில பயணிகளை எதிர்பார்த்து, மன்னார்குடியைச் சேர்ந்தசெந்தில்குமார், கோபிநாதன் மற்றும் மற்றொரு செந்தில்குமார் என்ற மூன்றுபேர் சந்தேகத்திற்கிடமான வகையில், விமான நிலையத்தில் காத்திருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய சோதனையில், செந்தில்குமார் என்பவர் பாக்கெட்டில்இருந்து ஆறு நபர்களின் போட்டோக்கள் கொண்ட இ-மெயில் படங்கள் கிடைத்தன. அந்தபடங்களில் உள்ள நபர்கள், ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வருகின்றனராஎன கண்காணிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், இ-மெயில் படத்தில் உள்ளஆறு பேரும் விமானத்தில் இருந்து இறங்கினர். பின், தங்களிடம் வரிகட்டும்வகையிலான எந்த பொருளும் இல்லை என்று கூறி, பெட்டிகளை எடுத்துச் செல்லமுயன்றனர். அவர்களை வழிமறித்து சோதனையிட்டபோது, ஒவ்வொருவரின்பாக்கெட்டிலும் இரண்டு சிறிய பொட்டலங்களில் தங்க நகைகளும், 500சிங்கப்பூர் டாலர்களும் இருந்தன. ஆறு பேரிடம் இருந்தும் மொத்தம் 1.37 கிலோதங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 25 லட்சம் ரூபாய்.
பிடிபட்ட ஆறு பேரிடம் நடத்திய விசாரணையில், சிங்கப்பூர் விமானநிலையத்தில், விமானம் ஏறுவதற்கு முன் விக்ரம் என்பவர் தங்களை சந்தித்து,இந்த பொட்டலங்களை கொண்டு போய் திருச்சியில் கொடுத்தால், ஒவ்வொருவருக்கும்2,000 ரூபாய் தரப்படும் என்று கூறியதாகவும், அதன் பேரில், தங்க நகைகளைகொண்டு வந்ததாகவும் கூறினர். இதையடுத்து, இவர்களுக்காக காத்திருந்தமன்னார்குடியைச் சேர்ந்த செந்தில்குமார், கோபிநாதன், மற்றொருசெந்தில்குமார் ஆகிய மூவரையும், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள்கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் குறித்து தொடர்ந்துவிசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Re: சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
#413250"நல்ல தகவல்..நன்றி..நவீன்.."
Re: சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
#413258தேனி சூர்யாபாஸ்கரன் wrote:"நல்ல தகவல்..நன்றி..நவீன்.."
சிங்கப்பூர் என்றதும் எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது! இங்கு இனைந்திருப்பதால் உங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூரில் இருந்து கடத்திய ரூ.25 லட்சம் தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
#413262சிவா wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:"நல்ல தகவல்..நன்றி..நவீன்.."
சிங்கப்பூர் என்றதும் எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது! இங்கு இனைந்திருப்பதால் உங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது!
அதுக்குத்தாண்ணா...இன்றைய..ரெகார்டு..ஹி..ஹி..ஹி.
- Sponsored content
Similar topics
» சென்னை விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் தங்க காகிதங்கள் பறிமுதல்
» துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
» திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!
» திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்
» சிங்கப்பூரில் கப்பலில் கடத்திய யானை தந்தங்கள் பறிமுதல்
» துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் 50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
» திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!
» திருப்பூர் நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்த ரூ. 25 லட்சம் தங்க நகைகள்
» சிங்கப்பூரில் கப்பலில் கடத்திய யானை தந்தங்கள் பறிமுதல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|