புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
91 Posts - 63%
heezulia
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
1 Post - 1%
viyasan
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
1 Post - 1%
eraeravi
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
283 Posts - 45%
heezulia
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
19 Posts - 3%
prajai
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_m10 எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டாண்டுகள் ஏற்கப்படாத நாவல்


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Sat Oct 02, 2010 6:04 am



'ஒரு எழுத்தாளன் தன்னுடைய காலத்திற்காக மட்டும் தான் எழுத வேண்டும் என்றால் நான் என்னுடைய பேனாவை உடைத்து வீச விரும்புகிறேன்" என்று விக்டர் ஹ்யூகோ என்ற பிரபல நாவலாசிரியர் சொன்னார். ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுதுவது அப்போதைய வாசகர்களைக் கவர்வதற்காகத் தான். பிரபலமாவதும், பணம் சம்பாதிப்பதும் அப்படி எழுதும் போது மட்டுமே சாத்தியமாகிறது.

ஆனால் ராபர்ட் ·ப்ரோஸ்ட் என்ற ஆங்கிலக் கவிஞன் தன் பயணத்தின் போது இரு பாதைகள் பிரிந்தன என்றும் அதில் ஒன்று அதிகமாய் யாரும் பயணிக்காத பாதை என்றும், மற்றைய பாதை அனைவரும் பயணிக்கும் பாதை என்றும் சொல்லிப் பாடியதை ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்கள் மறக்க முடியாது. அந்த இரண்டு பாதைகளில் எதில் பயணிக்கிறோம் என்பதை வைத்தே எல்லாமே தீர்மானிக்கப்படுகிறது என்று அழகாகச் சொல்வார்.

அப்படி யாரும் பயணிக்காத பாதையில் பயணித்த ஒரு நாவலாசிரியை ஒரு உன்னதமான நாவலை எழுதினார். எந்தக் காரணத்திற்காகவும் தன் கொள்கையையோ, தன் தனித்துவத்தையோ விட்டுக் கொடுக்காத ஒரு மனிதனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை அது. புகழ், பணம் ஆகியவற்றிற்காக மயங்காமல், கஷ்ட நஷ்டங்களைக் கண்டு கலங்காமல், மற்றவர்களில் இருந்து மாறுபடுவதற்கு அஞ்சாத ஒரு லட்சிய மனிதனின் கதையை அவர் எழுதத் துணிந்தார்.

1935ல் எழுதிய அந்த நாவலைப் பிரசுரிக்கக் கொண்டு சென்ற போது அதைப் பிரசுரிக்க யாரும் முன்வரவில்லை. "இவ்வளவு அறிவு பூர்வமான கதையை படிக்கும் ஆட்கள் கிடையாது. எனவே இது விலை போகாது" என்று சிலர் வெளிப்படையாகத் தெரிவித்தார்கள். "வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் கிறுக்குத் தனமான வித்தியாசமாய் இருந்தால் என்ன என்று தெரிந்து கொள்ளவாவது படிப்பார்கள். இப்படி லட்சியம், தனித்துவம் என்று சொன்னால் ஓடிப் போவார்கள்" என்று உண்மை நிலவரத்தைச் சொன்னார்கள்.

அவர் இந்த நிராகரிப்புகளால் பின் வாங்காமல் தொடர்ந்து முயன்றார். பிரசுரிக்கத் தகுதியில்லை என்று மறுத்திருந்தால் அதை அவர் திருத்தி இருப்பார். ஆனால் அவர்களது இந்த விமரிசனங்களை அவரால் ஏற்க முடியவில்லை. பல பிரசுரகர்த்தர்களை அணுகினார். சுமார் எட்டாண்டு காலம் அந்த நாவல் பிரசுரிக்கப் படவில்லை. கடைசியில் 1943ல் ஒரு பிரசுரம் அந்த நாவலை பிரசுரிக்க முன் வந்தது. பிரசுரமாகியும் அந்த நாவலிற்குப் பத்திரிக்கைகளின் நல்ல விமரிசனமோ, விளம்பரமோ கிடைக்கவில்லை. ஆனால் வாங்கிப் படித்தவர்கள் வாய்மொழி மூலமாகவே இரண்டாண்டுகளில் அந்த நாவல் மிகவும் பிரபலம் அடைந்தது. பல பதிப்புகளைக் கண்டு, இலட்சக்கணக்கில் விற்பனையாகி அந்த நாவலாசிரியையிற்கு அந்த நாவல் பெரும்புகழ் பெற்றுத் தந்தது. அந்த நாவலாசிரியை Ayn Rand. அந்த நாவல் Fountainhead.

25 ஆண்டுகள் தொடர்ந்து பிரசுரமாகி வந்த அந்த நாவலுக்கு 1968ல் அவர் எழுதிய முன்னுரையில் இருந்து முத்தான சில வரிகளை இங்கே கொடுத்துள்ளேன். ஒவ்வொரு எழுத்தாளனும், தனித்துவத்தோடு சாதனை படைக்க விரும்பும் மனிதனும் படித்து சிந்திக்க வேண்டிய வரிகள் இவை-

I do not mean to imply that I knew, when I wrote it, that The Fountainhead would
remain in print for twenty-five years. I did not think of any specific time period. I knew only that it was a book that ought to live. It did. But that I knew it over twenty-five years ago--that I knew it while The Fountainhead was being rejected by twelve publishers, some of whom declared that it was "too intellectual," "too controversial" and would not sell because no audience existed for it--that was the difficult part of its history; difficult for me to bear. I mention it
here for the sake of any other writer of my kind who might have to face the same
battle--as a reminder of the fact that it can be done.

... ... ... ... ...

It is not in the nature of man--nor of any living entity--to start out by giving up, by spitting in one’s own face and damning existence; that requires a process of corruption whose rapidity differs from man to man. Some give up at the first touch of pressure; some sell out; some run down by imperceptible degrees and lose their fire, never knowing when or how they lost it. Then all of these vanish in the vast swamp of their elders who tell them persistently that maturity consists of abandoning one’s mind; security, of abandoning one’s values; practicality, of losing self-esteem. Yet a few hold on and move on, knowing that that fire is not to be betrayed, learning how to give it shape, purpose and reality. But whatever their future, at the dawn of their lives, men seek a noble vision of man’s nature and of life’s potential.

.... .... .... .... ...

It does not matter that only a few in each generation will grasp and achieve the full reality of man’s proper stature--and that the rest will betray it. It is those few that move the world and give life its meaning--and it is those few that I have always sought to address. The rest are no concern of mine; it is not me or The Fountainhead that they will betray: it is their own souls.

எக்காலமும் நிலைத்து நிற்கும்படியாக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்தால் அதை சாதிக்கும் வரை தளர்வு ஏற்படும் போதெல்லாம் தாக்குப் பிடிக்க இது போன்ற வார்த்தைகளும், மாறுபடத் துணிந்து வாழ்ந்து காட்டியவர்களின் அனுபவங்களும் உதவும் என்று நம்புகிறேன்.

- என்.கணேசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக