புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
48 Posts - 60%
heezulia
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
43 Posts - 60%
heezulia
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொரு காதல் கடிதம்!?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 5:13 pm

எனக்கொரு காதல் கடிதம்!?


என் பதின் வயதில்
என் பருவ தோழிக்கொரு
காதல் கடிதம்
உடன் பயிலும் தோழனொருவன்
உயிரே !உணர்வே என
உருகி உருகி வரைந்திருந்தான்

எனக்கும் ஆசை வந்தது
எனக்கொரு காதல் கடிதம்
வேண்டுமென்று!

ஏனோ தெரியவில்லை
எனக்கு எழுதும் துணிவில்லை
எவருக்கும்!

காலம் வந்தது
கரம் பிடித்தவனை கேட்டேன் -எனக்கொரு
காதல் கடிதம் வேண்டுமென்று
காதலிக்குத்தான் கடிதமெல்லாம்
மனைவிக்கு அல்ல என்று
மறுமொழி கூற
மறுகி நின்றேன் மனதிற்குள்!

பின்னாளில் தெரிந்தது
கடிதம் மட்டுமல்ல
காதலும் அவனிடம் இல்லையென்று!

காலம் கடந்து விட்டபோதிலும்
காதல் கடிதத்தின் மீதுள்ள
காதல் மட்டும் குறையவில்லை எனக்கு !

முடிவாக தீர்மானித்தேன்
எனக்கொரு காதல் கடிதம்
நானே தீட்டுவதென்று!

விரல்களில் எழதுகோல்
வீற்றிருக்க!
விழிகளில் கண்ணீர்
வழிந்திருக்க!
வார்த்தைகள்
வற்றிவிட்டதா?
வெள்ளைத்தாள்
வெறுமையாக -என்னை
வெறித்துப்பார்த்து
கேலி செய்கிறதே!? -என்
இதயமும் கேவி அழுகிறதே!?





தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 01, 2010 5:16 pm

vinotha wrote:
எனக்கொரு காதல் கடிதம்!?


என் பதின் வயதில்
என் பருவ தோழிக்கொரு
காதல் கடிதம்
உடன் பயிலும் தோழனொருவன்
உயிரே !உணர்வே என
உருகி உருகி வரைந்திருந்தான்

எனக்கும் ஆசை வந்தது
எனக்கொரு காதல் கடிதம்
வேண்டுமென்று!

ஏனோ தெரியவில்லை
எனக்கு எழுதும் துணிவில்லை
எவருக்கும்!

காலம் வந்தது
கரம் பிடித்தவனை கேட்டேன் -எனக்கொரு
காதல் கடிதம் வேண்டுமென்று
காதலிக்குத்தான் கடிதமெல்லாம்
மனைவிக்கு அல்ல என்று
மறுமொழி கூற
மருகி நின்றேன் மனதிற்குள்!

பின்னாளில் தெரிந்தது
கடிதம் மட்டுமல்ல
காதலும் அவனிடம் இல்லையென்று!

காலம் கடந்து விட்டபோதிலும்
காதல் கடிதத்தின் மீதுள்ள
காதல் மட்டும் குறையவில்லை எனக்கு !

முடிவாக தீர்மானித்தேன்
எனக்கொரு காதல் கடிதம்
நானே தீட்டுவதென்று!

விரல்களில் எழதுகோல்
வீற்றிருக்க
விழிகளில் கண்ணீர்
வழிந்திருக்க
வார்த்தைகள்
வற்றிவிட்டதா?
வெள்ளைத்தாள்
வெறுமையாக -என்னை
வெறித்துப்பார்த்து
கேளிசெய்கிறதே!?


[u][i][b]







அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனக்கொரு காதல் கடிதம்!? Friendshipcomment54எனக்கொரு காதல் கடிதம்!? 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Oct 01, 2010 5:17 pm

அழகான கவிதை அக்கா... காதல் கடிதம் வராத வரை சந்தோஷம் என்று நினையுங்கள்... இதுக்கு போய் அழுதுட்டு...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 01, 2010 5:18 pm

கவிதை அழகு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 5:23 pm

பாஸ்கர் ,புவி ரபிக் மூவருக்கும் நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Oct 01, 2010 9:16 pm

மனம் துடிக்க வாசித்து முடித்தேன் வினோதா கவிதையை....

அதிகம் ஆசைப்படவில்லையே அந்த பேதை.... கேட்டது தனக்கொரு காதல் கடிதம் அதுவும் ..... தன்னிடம் கொடுக்க காதல் கடிதம் இல்லை என்றா?? கட்டின கணவனிடம் கேட்டாலோ அவன் சொன்ன தத்துவம் பாரேன்.... காதல் கடிதம் காதலிக்கு மட்டும் தானாம்....

மனைவி என்பவள் தாயாக மனைவியாக காதலியாக தோழியாக யாதுமாக இருப்பதால் தானே துணிந்து கணவனிடம் கேட்டாள்... அதை கூட தர தெரியவில்லை இல்லை இல்லை தர தவறும்போது தானே தெரியவே வந்தது .... அருமையான மனம் தொட்ட வரிகள் காதல் கடிதம்மட்டும் அல்ல காதலே இல்லாத கணவனிடம் எப்படி வாழ்க்கையை மீதி நாட்கள் வாழ்ந்து முடிப்பது....

ஆனாலும் சின்னப்பிள்ளையைப்போல் பொம்மைக்கு ஆசைப்பட்ட குழந்தையைப்போல் திரும்ப திரும்ப எதிர்ப்பார்த்து பின் தானே அழுது அடங்கும் பிள்ளைப்போல தானே ஒரு காதல் கடிதம் தனக்கு எழுத துவங்கும்போது :(

வெற்றுத்தாளில் கவிதை வரிகளுக்கு பதிலாக
கண்ணீர் கோடுகள் மட்டுமே காதல் கடிதத்தின் சாட்சியாக :(

என் மனதை தொட்ட வரிகள் வினோதா.... அன்பு பாராட்டுக்கள்... என்னவோ தெரியவில்லை ஏன் என் கண்களும் சட்டென நிறைகிறது?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்கொரு காதல் கடிதம்!? 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 01, 2010 9:25 pm

உண்மையின் வலிகள் இங்கு வரிகளாக...!!!



எனக்கொரு காதல் கடிதம்!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 9:38 pm

மஞ்சுபாஷிணி wrote:மனம் துடிக்க வாசித்து முடித்தேன் வினோதா கவிதையை....

அதிகம் ஆசைப்படவில்லையே அந்த பேதை.... கேட்டது தனக்கொரு காதல் கடிதம் அதுவும் ..... தன்னிடம் கொடுக்க காதல் கடிதம் இல்லை என்றா?? கட்டின கணவனிடம் கேட்டாலோ அவன் சொன்ன தத்துவம் பாரேன்.... காதல் கடிதம் காதலிக்கு மட்டும் தானாம்....

மனைவி என்பவள் தாயாக மனைவியாக காதலியாக தோழியாக யாதுமாக இருப்பதால் தானே துணிந்து கணவனிடம் கேட்டாள்... அதை கூட தர தெரியவில்லை இல்லை இல்லை தர தவறும்போது தானே தெரியவே வந்தது .... அருமையான மனம் தொட்ட வரிகள் காதல் கடிதம்மட்டும் அல்ல காதலே இல்லாத கணவனிடம் எப்படி வாழ்க்கையை மீதி நாட்கள் வாழ்ந்து முடிப்பது....

ஆனாலும் சின்னப்பிள்ளையைப்போல் பொம்மைக்கு ஆசைப்பட்ட குழந்தையைப்போல் திரும்ப திரும்ப எதிர்ப்பார்த்து பின் தானே அழுது அடங்கும் பிள்ளைப்போல தானே ஒரு காதல் கடிதம் தனக்கு எழுத துவங்கும்போது :(

வெற்றுத்தாளில் கவிதை வரிகளுக்கு பதிலாக
கண்ணீர் கோடுகள் மட்டுமே காதல் கடிதத்தின் சாட்சியாக :(

என் மனதை தொட்ட வரிகள் வினோதா.... அன்பு பாராட்டுக்கள்... என்னவோ தெரியவில்லை ஏன் என் கண்களும் சட்டென நிறைகிறது?

என்னவென்று சொல்வது
என்கவிதையில் நீங்களும்
கலந்துவிட்டதையா ?
அதன் அர்த்தங்களின்
உள்ளே நுழைந்து விட்டதையா ?
எனக்கொரு இனிய உறவொன்று
உங்கள் மூலம் மலர்ந்துவிட்டதையா?
நன்றி !நன்றி !நன்றி !

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 01, 2010 9:38 pm

காதலில்லாத கணவனிடம் காதல் கடிதம் எதிர்பார்ப்பதை வேதனையுடன் வலியுறுத்திய அருமையான கவிதை...!

பாராட்டுக்கள் வினு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 9:45 pm

சிவா wrote:உண்மையின் வலிகள் இங்கு வரிகளாக...!!!

நன்றி! நன்றி!நன்றி!

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக