புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_m10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10 
284 Posts - 45%
heezulia
                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_m10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_m10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_m10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_m10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10 
19 Posts - 3%
prajai
                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_m10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_m10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10 
8 Posts - 1%
Guna.D
                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_m10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_m10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10 
7 Posts - 1%
mruthun
                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_m10                                                 பெண்ணும் பொன்னும்                          Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணும் பொன்னும்


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 01, 2010 12:40 pm

பொன்னுகெல்லாம் மயங்காத மனிதன்
பெண்ணுக்காக மயங்குகிறான்..? ஏன்..?
இது அவனுடைய விதியோ.?
இல்லையில்லை....இது..
பெண் செய்த சதி...



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                                 பெண்ணும் பொன்னும்                          Friendshipcomment54                                                 பெண்ணும் பொன்னும்                          00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 12:47 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: பொன்னுகெல்லாம் மயங்காத மனிதன்
பெண்ணுக்காக மயங்குகிறான்..? ஏன்..?
இது அவனுடைய விதியோ.?
இல்லையில்லை....இது..
பெண் செய்த சதி...


அவனோட கொழுப்பு ......



அருமை சூர்யா ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 4:09 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: பொன்னுகெல்லாம் மயங்காத மனிதன்
பெண்ணுக்காக மயங்குகிறான்..? ஏன்..?
இது அவனுடைய விதியோ.?
இல்லையில்லை....இது..
பெண் செய்த சதி...

விதியோ சதியோ
பெண் இல்லைஎன்றால் உலகமே இல்லை
வாழ்த்துக்கள் நீங்கள் மாட்டுவதற்கு

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 01, 2010 4:33 pm

vinotha wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: பொன்னுகெல்லாம் மயங்காத மனிதன்
பெண்ணுக்காக மயங்குகிறான்..? ஏன்..?
இது அவனுடைய விதியோ.?
இல்லையில்லை....இது..
பெண் செய்த சதி...

விதியோ சதியோ
பெண் இல்லைஎன்றால் உலகமே இல்லை
வாழ்த்துக்கள் நீங்கள் மாட்டுவதற்கு


எதெல்லாம் மனசு வச்சுக்காதிங்க...எல்லாம்
அந்த மயக்கத்தில எழுதினது....
நன்றி...தோழி...






அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                                 பெண்ணும் பொன்னும்                          Friendshipcomment54                                                 பெண்ணும் பொன்னும்                          00fq051jst
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 23, 2010 6:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம்                                                  பெண்ணும் பொன்னும்                          154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Oct 23, 2010 7:06 pm

ஆணைப்படைத்த இறைவன் உலகில் எல்லா விதமான சவ்பாக்கியம் கொடுத்தான் எல்லாம் பெற்ற அந்த மனிதனுக்கு எதோ ஓன்று பெரும்குறையாக இருந்தது அதனைதேடி அலைந்தான் தேடியும் கிடைகாதாதால் எனக்கு எல்லாம் இருக்கு ஆனால் எதோ ஒரு குறையாக தெரிகிறது இதை உணர்ந்த இறைவன் பெண்மையை படைத்தான் அவன் ஏக்கங்களும் தாங்களும் தணிந்தது

ஆண்மை பெண்மை இது இறைவன் நியதி
வரிகள் நன்று




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 7:36 pm

balakarthik wrote:                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196                                                  பெண்ணும் பொன்னும்                          677196


                                                 பெண்ணும் பொன்னும்                          678642                                                  பெண்ணும் பொன்னும்                          678642                                                  பெண்ணும் பொன்னும்                          678642                                                  பெண்ணும் பொன்னும்                          154550                                                  பெண்ணும் பொன்னும்                          154550                                                  பெண்ணும் பொன்னும்                          154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                                 பெண்ணும் பொன்னும்                          Friendshipcomment54                                                 பெண்ணும் பொன்னும்                          00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 23, 2010 7:38 pm

syedali wrote:ஆணைப்படைத்த இறைவன் உலகில் எல்லா விதமான சவ்பாக்கியம் கொடுத்தான் எல்லாம் பெற்ற அந்த மனிதனுக்கு எதோ ஓன்று பெரும்குறையாக இருந்தது அதனைதேடி அலைந்தான் தேடியும் கிடைகாதாதால் எனக்கு எல்லாம் இருக்கு ஆனால் எதோ ஒரு குறையாக தெரிகிறது இதை உணர்ந்த இறைவன் பெண்மையை படைத்தான் அவன் ஏக்கங்களும் தாங்களும் தணிந்தது

ஆண்மை பெண்மை இது இறைவன் நியதி
வரிகள் நன்று


நன்றி..நண்பரே...
பல சமயம் கவிதைகள் பொய் சொல்லும்..
அதில் ஒன்று..இந்த கவி...
                                                 பெண்ணும் பொன்னும்                          154550                                                  பெண்ணும் பொன்னும்                          154550                                                  பெண்ணும் பொன்னும்                          154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                                                 பெண்ணும் பொன்னும்                          Friendshipcomment54                                                 பெண்ணும் பொன்னும்                          00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 23, 2010 9:52 pm

அர்த்தமற்ற கேள்வி...

பெண்ணில்லையேல் பிரபஞ்சம் ஏது?

இயற்கையுடைய தூண்டுதலே இவ்வுலக உயிரோட்டத்திற்கு மூல காரணம்...

பாஸ்கரன் ஏன் இப்படி எழுதினார் என்று வியக்கிறேன்...!

மகிழ்ச்சியில்லை எனக்கு.. சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Sat Oct 23, 2010 10:02 pm

கலை நண்பா
பெண் பிரபஞ்சம் இந்த இரண்டிற்கும் என்ன சம்பந்தம் ?பெண்ணில்லையேல் பிரபஞ்சம் ஏது?
and இதை சொன்ன நீங்களே ...இயற்கையுடைய தூண்டுதலே இவ்வுலக உயிரோட்டத்திற்கு மூல காரணம்...என்று கூறியுள்ளீர்கள் உங்கள் கருது புலனாகவில்லை தெளிவாக்கவும்

நன்றி




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக