புதிய பதிவுகள்
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
103 Posts - 48%
heezulia
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
7 Posts - 3%
prajai
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
2 Posts - 1%
cordiac
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
232 Posts - 52%
heezulia
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
18 Posts - 4%
prajai
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_m10இயற்கையோடு இணைந்து வாழ்வோம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri 1 Oct 2010 - 13:42

மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சய மாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர்.

நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, இயற்கை தரும் உணவு தேன். தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும். உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும்.

ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும். விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். பால் இதற்கு மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.

தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். கறி வேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து செழித்து வளரும்.

தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும்.

கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும். உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ் சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும்.

தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத் திற்குப் பெரிதும் உதவும்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri 1 Oct 2010 - 13:57

இப்ப இயற்கை மருத்துவரா........
நல்ல பதிவு கண்ணு.......

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri 1 Oct 2010 - 13:59

gunashan wrote:இப்ப இயற்கை மருத்துவரா........
நல்ல பதிவு கண்ணு.......

நன்றி பாஸ் .......

நீங்க தான் ஒத்துவர மாடிங்க்ரிங்களே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக