புதிய பதிவுகள்
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நியூயார்க், செப்.30: காஷ்மீர் விவகாரத்தை மறந்து உள்நாட்டு தீவிரவாதம் குறித்துகவலைப்படுங்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாபாகிஸ்தானை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
ஐ.நா. பொது சபைக்கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசும்போது, காஷ்மீர்மக்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைவழங்கப்பட வேண்டும், இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காட்டமாக பதிலளித்தார். பாகிஸ்தானில் தீவிரவாதம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. அங்கு அண்மையில்பெய்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப்பிரச்னைகளை பாகிஸ்தான் அரசால் சமாளிக்க முடியவில்லை. தங்களது ஆட்சியின்குறைகளை மறைக்க அந்த நாட்டு அரசு, காஷ்மீர் விவகாரத்தை அடிக்கடி எழுப்பிவருகிறது.
முதலில் காஷ்மீர் விவகாரத்தை மறந்து, உங்கள் நாட்டுப் பிரச்னைகள் குறித்து கவலைப்படுங்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். நியூயார்க்கில் குரேஷியை சந்திக்காமல் நாடு திரும்புவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டபோது, இதனை பெரிய பின்னடைவாகக் கருதவில்லை என்றுகூறினார். எனது பாகிஸ்தான் பயணத்தின்போது, தில்லி வருமாறு குரேஷிக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் என்னுடன் வந்துள்ளார். ஆனால், குரேஷி, தங்கள் நாட்டின் வெளியுறவுச் செயலரை அழைத்து வராமல் தனியாக வந்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதால்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஆர்வம்காட்டுவதில்லை என்று குரேஷி கூறியிருப்பது குறித்து கேட்டபோது, அதனைகிருஷ்ணா திட்டவட்டமாக மறுத்தார். காஷ்மீர் விவகாரம் குறித்துஇந்தியா பயப்படவில்லை. இது குறித்து ஐ.நா. சபையில் குரேஷி பேசினார்.
அதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதில் அளிக்கப்பட்டு விட்டது என்று அவர்கூறினார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை துவங்க இந்தியாவுக்குபல்வேறு ஆலோசனைகளை கூறியதாகவும், அதற்கு இதுவரை பதில் இல்லை என்றகுரேஷியின் குற்றச்சாட்டையும் கிருஷ்ணா மறுத்தார். பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஆலோசனையும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா. பொது சபைக்கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசும்போது, காஷ்மீர்மக்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைவழங்கப்பட வேண்டும், இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காட்டமாக பதிலளித்தார். பாகிஸ்தானில் தீவிரவாதம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. அங்கு அண்மையில்பெய்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப்பிரச்னைகளை பாகிஸ்தான் அரசால் சமாளிக்க முடியவில்லை. தங்களது ஆட்சியின்குறைகளை மறைக்க அந்த நாட்டு அரசு, காஷ்மீர் விவகாரத்தை அடிக்கடி எழுப்பிவருகிறது.
முதலில் காஷ்மீர் விவகாரத்தை மறந்து, உங்கள் நாட்டுப் பிரச்னைகள் குறித்து கவலைப்படுங்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். நியூயார்க்கில் குரேஷியை சந்திக்காமல் நாடு திரும்புவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டபோது, இதனை பெரிய பின்னடைவாகக் கருதவில்லை என்றுகூறினார். எனது பாகிஸ்தான் பயணத்தின்போது, தில்லி வருமாறு குரேஷிக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் என்னுடன் வந்துள்ளார். ஆனால், குரேஷி, தங்கள் நாட்டின் வெளியுறவுச் செயலரை அழைத்து வராமல் தனியாக வந்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதால்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஆர்வம்காட்டுவதில்லை என்று குரேஷி கூறியிருப்பது குறித்து கேட்டபோது, அதனைகிருஷ்ணா திட்டவட்டமாக மறுத்தார். காஷ்மீர் விவகாரம் குறித்துஇந்தியா பயப்படவில்லை. இது குறித்து ஐ.நா. சபையில் குரேஷி பேசினார்.
அதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதில் அளிக்கப்பட்டு விட்டது என்று அவர்கூறினார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை துவங்க இந்தியாவுக்குபல்வேறு ஆலோசனைகளை கூறியதாகவும், அதற்கு இதுவரை பதில் இல்லை என்றகுரேஷியின் குற்றச்சாட்டையும் கிருஷ்ணா மறுத்தார். பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஆலோசனையும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மிகத் திறமையாகப் பேசியுள்ளார் திரு எஸ்.எம்.கிருஷ்ணா! இதுபோன்று தக்க நேரத்தில் பதிலடி கொடுத்தால் வாயை மூடிக்கொண்டிருப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சிவா wrote:மிகத் திறமையாகப் பேசியுள்ளார் திரு எஸ்.எம்.கிருஷ்ணா! இதுபோன்று தக்க நேரத்தில் பதிலடி கொடுத்தால் வாயை மூடிக்கொண்டிருப்பார்கள்!
ஐ சப்போர்ட் யூ சிவா.......
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|