புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
65 Posts - 63%
heezulia
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
viyasan
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
257 Posts - 44%
heezulia
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
17 Posts - 3%
prajai
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா-ஒரு கவிதை


   
   
avatar
nraju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009

Postnraju Wed Aug 05, 2009 4:10 pm

நீ தான் எனக்கு முதல் சொந்தம் உலகில்
நீ சொல்லி தெரிந்து கொண்டேன் பின்னாளில் மிச்சம்
உன்னிடம் நான் பெற்ற உயிர் மூச்சு ஒவ்வொன்றும்
எனைவிட்டுப் போகாதம்மா உயிர் உள்ளவரைக்கும்

பாலூட்டி சோறூட்டி பாசமாய் வளர்த்தவளே
தாலாட்டி சீராட்டி தாங்கி வளர்த்தவளே
அன்பாய் ஆதரவாய் அணைத்து வளர்த்தவளே
பண்பாய் பாசமாய் பார்த்து வளர்த்தவளே

கத்தி அழுது தொண்டை வற்றி போனாலும்
கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும்
உன்னை கண்டுவிட்டால் உறங்கிவிட முடியுமென்று
சொல்லிக் கொடுக்காமல் புரிய வைத்தவளே

மெல்லத் துயில்கலைந்து விழிதிறந்து பார்த்து
உன்முகம் காணாது ஊர்கூட்டி வைத்தாலும்
பக்குவமாய் வந்து பாலூட்டித் தலைகோதி
முத்தமொன்று கொடுத்து இனிக்க வைத்தவளே

அதிகாலை எழுந்து அனைத்தும் செய்து
பள்ளிக்கு அனுப்ப பம்பரமாய் சுழன்று
திரும்பி வரும்போது திருப்தியாய் சமைத்து
படுக்க போகும்வரை பாடு பட்டவளே

எத்தனை கஷ்டத்திலும் என்னைப் படிக்கவைக்க
படாத பாடுபட்டு பரிதவித்த போதும்
உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து
உயர்த்தி வைத்து உச்சி குளிர்ந்தவளே

பல்கலை சென்று பட்டம் வாங்கினாலும்
விரிவுரைகள் முடிந்து வேலைக்கு சென்றாலும்
பச்சை குழந்தையாய் என்னை பாவித்து
குறையே இல்லா(த)மல் பாசம் வைத்தவளே

அம்மா என்று அழைத்தாலே போதும்
கவலைகள் எல்லாம் கரைந்து போகும்
கோடி இன்பங்கள் கொட்டிக்கிடந்தாலும்
அம்மா என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடங்கிவிடும்


ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Aug 05, 2009 5:04 pm

அன்பு மலர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Aug 05, 2009 5:56 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
அம்மா!!! ஓர் அருமையான் கவிதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல கவிதை கிடைத்தது. நன்றி
கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும் (என்பதனை)
கதைக்க முடியாமல் கலங்கித் தவித்தாலும் என்றும்
உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து (என்பதனை)
உள்ளம் கலங்காது உடனிருந்து என்னை (என்றும்)
பச்சை குழந்தையாய் என்னை பாவித்து (என்பதனை)
பச்சைக் குழந்தையாய் பாவித்து என்னை (என்றும்)
என்று மாற்றினீர்களானால் மோனை இன்பம் அதிகம் கிடைக்கும்(கண்ணதாசனுக்குப் பிறகு ஒரு நல்ல கவிதை)
தவறு இருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா


avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 6:38 pm

சூப்பர்

அருமையான கவிதை

பின்னிட்டீங்க ராசு சார்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 05, 2009 8:43 pm

அம்மாவைப் பற்றி ஒரு அருமையான கவிதை சூப்பர்..... நீங்க ரொம்ப அழகா கவிதை எழுதுறீங்க நீங்க என்ன படிக்கிறீங்கனு தெரிஞ்சுக்கலாமா ராஜூ

avatar
nraju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009

Postnraju Thu Aug 06, 2009 9:20 am

நான் ஒரு இஞ்சினியர் மாணிக் ஸார்.


பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Aug 06, 2009 10:26 am

:P

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக