5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» பிலவ வருட வாழ்த்துகள்by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm
» சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ்
by ayyasamy ram Yesterday at 4:24 pm
» சின்னத்திரை நடிகை ரேகா சின்னப்பா
by ayyasamy ram Yesterday at 4:20 pm
» ஊருக்குப் பெருமை சேர்த்த சேலைகள்
by ayyasamy ram Yesterday at 4:17 pm
» நோபல் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 4:14 pm
» இரு பெண் தலைவர்கள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm
» கருத்துக் கணிப்புகள் எப்போதும் சரியாக இருக்க வாய்ப்பில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 2:13 pm
» கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா உறுதி.!
by T.N.Balasubramanian Yesterday at 2:09 pm
» நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கரோனா
by ayyasamy ram Yesterday at 12:44 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:41 pm
» யோகிபாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர்கள்… அட இதுதான் காரணமா?
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சித்திரைமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு.!
by ayyasamy ram Yesterday at 11:04 am
» ஆஞ்சநேயர் பிறந்த இடம் ஆந்திராவில் உள்ளது’- திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருத்து
by ayyasamy ram Yesterday at 11:01 am
» இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் கெத்து காட்டிய அசுரன்.
by ayyasamy ram Yesterday at 10:50 am
» சின்னதம்பி திரைப்படம் - 30 வருட கொண்டாட்டம் -
by ayyasamy ram Yesterday at 10:48 am
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 10:36 am
» யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி
by ayyasamy ram Yesterday at 10:36 am
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 10:35 am
» வீல் சேரில் அமர்ந்தபடி ஆக்ஸிஜன் ; புரட்டி எடுக்கிறது கொர்.,ரோனா
by ayyasamy ram Yesterday at 6:14 am
» அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:01 am
» குறுக்கெழுத்துப் போட்டி (லேடீஸ் ஸ்பெஷல்)
by சக்தி18 Mon Apr 12, 2021 11:33 pm
» பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை
by சக்தி18 Mon Apr 12, 2021 7:15 pm
» “மக்கள்” - இலக்கணம் என்ன?
by சிவனாசான் Mon Apr 12, 2021 7:03 pm
» ‘சினிமாவில் நடிப்பது ஏன்?’’ வீரப்பன் மகள் விளக்கம்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 6:25 pm
» எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 6:16 pm
» கொரோனா பரவல் இரண்டாம் அலை... இந்த அறிகுறிகள் இருக்கிறதா... அப்போ உடனடியாக பரிசோதனை செய்யுங்கள்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:58 pm
» உலகத்தில் உள்ள ஒரே ஒரு பாரிஜாத மரம்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:32 pm
» விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்..!
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:11 pm
» வீரமா முனிவர்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:05 pm
» ஏம்பா…நான் சரியாதான் பேசறேனா? (இணையதள கலாட்டா)
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:01 pm
» சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அண்ணாத்த படத்தின் புகைப்படம்
by சண்முகம்.ப Mon Apr 12, 2021 3:55 pm
» வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
by Dr.S.Soundarapandian Mon Apr 12, 2021 2:28 pm
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by Dr.S.Soundarapandian Mon Apr 12, 2021 2:15 pm
» சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
by Dr.S.Soundarapandian Mon Apr 12, 2021 1:54 pm
» தொடர்ந்து 7-வது நாளாக புதிய உச்சம்: ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கரோனா பாதிப்பு
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:37 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:08 pm
» டி.வி.ரிமோட்தான்…!!
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:01 pm
» ஒயின்ஷாப்காரங்க வைத்த தண்ணீர்ப் பந்தல்..!
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:00 pm
» சமயோசிதம்..!
by ayyasamy ram Mon Apr 12, 2021 12:59 pm
» யாரும் வெயிலில் நின்று பைக்கில் அமர வேண்டாம்..!!
by ayyasamy ram Mon Apr 12, 2021 12:59 pm
» உலகப் பாரம்பரிய தினம் - ஏப்ரல் 18
by சக்தி18 Mon Apr 12, 2021 11:49 am
» நாடெங்கும் தொடங்கிய டிக்கா உத்சவ் தடுப்பூசி திருவிழா.. ஒரே நாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
by ayyasamy ram Mon Apr 12, 2021 9:26 am
» ஐபிஎல் கிரிக்கெட்: 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி
by ayyasamy ram Mon Apr 12, 2021 7:00 am
» லிப்ட் கொடுத்ததற்காக பணம் கொடுக்காதவர் அடித்துக் கொலை!
by ayyasamy ram Mon Apr 12, 2021 6:52 am
» திறமையை திருட முடியாது – ஆன்மீக கதை
by ayyasamy ram Mon Apr 12, 2021 6:10 am
» கருணை முரண்கள் - கவிதை
by ayyasamy ram Mon Apr 12, 2021 5:49 am
» மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Mon Apr 12, 2021 5:14 am
» கொலையும் செய்வாள் காதலி
by ayyasamy ram Mon Apr 12, 2021 5:07 am
Admins Online
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ,நாம் அடிக்கடி கேட்கும் ஒரு பழமொழி. பொதுவாக துணிமணிகள் , நகைகள் வாங்கும் போதும்,வீட்டில் விசேஷங்களுக்கு நாள் குறிக்கும் போது ,அதிகமாக உபயோகப்படும் பழமொழி.
உண்மையில், மாறாக அல்லவோ இருக்கிறது. தங்கம் விலை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டே இருக்கிறது.பொன் கிடைப்பது எட்டாக்கனியாக இருக்கிறது.
வாரத்திற்கு ஒரு முறை புதன் கிழமை வந்து கொண்டு தானே இருக்கிறது.
அர்த்தம் புரியாமல்,உபயோகித்து வரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று.
உண்மை என்னவென்று பார்ப்போமா?
பொன் என்பது பொன்னன் என்றும் அழைக்கப் படும் ஜுபிட்டர்(குரு) கிரகம் அதன் பொன்னிற நிறத்தால் அடைந்த பெயர்.
புதன் என்பது மெர்குரி என்று அழைக்கப்படும் மற்றுமொரு கிரகம். நம்முடைய பால் வீதியில்,சூரியனை வலம் வரும் பல கிரகங்களில் இவை இரெண்டும் நம் பழமொழியின் கதா நாயகர்கள்.
சூரியனை சுற்றி வரும் கிரகங்களின் நீள்வட்ட பாதைகள் ஒன்றுக் கொன்று மாறுபடும். சூரியனுக்கு பக்கத்தில் புதன் கிரகம், அடுத்து வெள்ளி,அதற்கு அடுத்து பூமி,அதற்கு அடுத்து செவ்வாய்,அதற்கு அடுத்து குரு என்கிற ஜுபிட்டர் என்கிற பொன் நிறம் கொண்ட பொன்னன் .கடைசியாக சனி.
நாம் ஜுபிடர் ஐயும் மெர்குரி ஐயும் மாத்திரம் இப்போது எடுத்துக் கொள்வோம்.
ஜுபிடரின் (பொன்னன் ) / மெர்குரி (புதன்) வானவியல் அடிப்படைகள் /உண்மைகள்.
சூரியனிடம் இருந்து ஜுபிடர் கிரகத்தின் தூரம் 778300000 கிலோ மீட்டர்./ புதன் தூரம் 57900000 கிலோமீட்டர்.---(Disance )
ஜுபிடர் கிரகத்தின் விட்டத்தின் அளவு 142800 கிலோமீட்டர் ./ புதன் கிரகத்தின் விட்டம் 4878 கிலோமீட்டர் { விட்டம்.( diameter )}
சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் : ஜுபிடர் 11 .86 வருடங்கள். ( 12 வருடம்)
புதன் 88 days .
அதாவது, ஜூபிடரை ,மெர்குரியுடன் ஒப்பிடும் போது, சூரியனில் இருந்து ஜுபிட்டர் 14 மடங்கு தூரத்தில் இருக்கிறது. ஜுபிடரின் உருவம் மெர்குரியின் உருவத்தை விட 29 அளவு பெரியது.
ஜுபிட்டர் 12 வருடத்துக்கு ஒரு முறை சூரியனை சுற்ற ,மெர்குரியோ வருடத்திற்கு நாலு முறை சூரியனை சுற்றுகிறது.
மெர்குரி சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனின் ஒளியில் இதை பார்ப்பது இது கடினம். மேலும் சுற்றி வரும் தூரம்/ வேகத்தால் நம் கண்களில் படும் நேரம் மிக மிக குறைவு. இதன் உருவமும் சிறியது.
ஆனால்,ஜுபிட்டர் ,உருவத்தில் பெரியது, சுற்றி வரும் தூரம் /சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் -அதிகம்.
சூரியனை விட்டு மிகவும் தூரத்தில் இருப்பதால் ,சூரிய ஒளியின் தாக்கம் ,புதனை ஒப்பிடுகையில் குறைச்சல். வெறும் கண்களால் சில சமயம் ஜூபிடரை பார்க்க முடியும் ( சமிபத்தில் செப் 23 வெறும் கண்களுக்கு இரவில் தென்பட்டது.) புதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.
இப்போது பழமொழிக்கு மறுபடியும் வருவோம்.
பொன் (தரிசனம்-கண்ணுக்கு ) கிடைத்தாலும் கிடைக்கும்.
புதன் (தரிசனம் -கண்ணுக்கு) கிடைக்காது.
சமயம் வரும்போது நீங்களும்,இவ்வுண்மைகளை எடுத்துக் கூறி, ஒரு பெரிய "ஓ" வை பெற்றுக் கொள்ளுங்கள்.
ரமணீயன்.
உண்மையில், மாறாக அல்லவோ இருக்கிறது. தங்கம் விலை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டே இருக்கிறது.பொன் கிடைப்பது எட்டாக்கனியாக இருக்கிறது.
வாரத்திற்கு ஒரு முறை புதன் கிழமை வந்து கொண்டு தானே இருக்கிறது.
அர்த்தம் புரியாமல்,உபயோகித்து வரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று.
உண்மை என்னவென்று பார்ப்போமா?
பொன் என்பது பொன்னன் என்றும் அழைக்கப் படும் ஜுபிட்டர்(குரு) கிரகம் அதன் பொன்னிற நிறத்தால் அடைந்த பெயர்.
புதன் என்பது மெர்குரி என்று அழைக்கப்படும் மற்றுமொரு கிரகம். நம்முடைய பால் வீதியில்,சூரியனை வலம் வரும் பல கிரகங்களில் இவை இரெண்டும் நம் பழமொழியின் கதா நாயகர்கள்.
சூரியனை சுற்றி வரும் கிரகங்களின் நீள்வட்ட பாதைகள் ஒன்றுக் கொன்று மாறுபடும். சூரியனுக்கு பக்கத்தில் புதன் கிரகம், அடுத்து வெள்ளி,அதற்கு அடுத்து பூமி,அதற்கு அடுத்து செவ்வாய்,அதற்கு அடுத்து குரு என்கிற ஜுபிட்டர் என்கிற பொன் நிறம் கொண்ட பொன்னன் .கடைசியாக சனி.
நாம் ஜுபிடர் ஐயும் மெர்குரி ஐயும் மாத்திரம் இப்போது எடுத்துக் கொள்வோம்.
ஜுபிடரின் (பொன்னன் ) / மெர்குரி (புதன்) வானவியல் அடிப்படைகள் /உண்மைகள்.
சூரியனிடம் இருந்து ஜுபிடர் கிரகத்தின் தூரம் 778300000 கிலோ மீட்டர்./ புதன் தூரம் 57900000 கிலோமீட்டர்.---(Disance )
ஜுபிடர் கிரகத்தின் விட்டத்தின் அளவு 142800 கிலோமீட்டர் ./ புதன் கிரகத்தின் விட்டம் 4878 கிலோமீட்டர் { விட்டம்.( diameter )}
சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் : ஜுபிடர் 11 .86 வருடங்கள். ( 12 வருடம்)
புதன் 88 days .
அதாவது, ஜூபிடரை ,மெர்குரியுடன் ஒப்பிடும் போது, சூரியனில் இருந்து ஜுபிட்டர் 14 மடங்கு தூரத்தில் இருக்கிறது. ஜுபிடரின் உருவம் மெர்குரியின் உருவத்தை விட 29 அளவு பெரியது.
ஜுபிட்டர் 12 வருடத்துக்கு ஒரு முறை சூரியனை சுற்ற ,மெர்குரியோ வருடத்திற்கு நாலு முறை சூரியனை சுற்றுகிறது.
மெர்குரி சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனின் ஒளியில் இதை பார்ப்பது இது கடினம். மேலும் சுற்றி வரும் தூரம்/ வேகத்தால் நம் கண்களில் படும் நேரம் மிக மிக குறைவு. இதன் உருவமும் சிறியது.
ஆனால்,ஜுபிட்டர் ,உருவத்தில் பெரியது, சுற்றி வரும் தூரம் /சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் -அதிகம்.
சூரியனை விட்டு மிகவும் தூரத்தில் இருப்பதால் ,சூரிய ஒளியின் தாக்கம் ,புதனை ஒப்பிடுகையில் குறைச்சல். வெறும் கண்களால் சில சமயம் ஜூபிடரை பார்க்க முடியும் ( சமிபத்தில் செப் 23 வெறும் கண்களுக்கு இரவில் தென்பட்டது.) புதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.
இப்போது பழமொழிக்கு மறுபடியும் வருவோம்.
பொன் (தரிசனம்-கண்ணுக்கு ) கிடைத்தாலும் கிடைக்கும்.
புதன் (தரிசனம் -கண்ணுக்கு) கிடைக்காது.
சமயம் வரும்போது நீங்களும்,இவ்வுண்மைகளை எடுத்துக் கூறி, ஒரு பெரிய "ஓ" வை பெற்றுக் கொள்ளுங்கள்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10267
Re: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது இதுதான் பழமொழியின் ரகசியமா?
தங்களின் அழகான விளக்கத்திற்கு நன்றி!
தங்களின் அழகான விளக்கத்திற்கு நன்றி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
நன்றி, சிவா அவர்களே.
நம்மை அறியாமலே,சில சமயம் சில பழமொழிகளை தவறான சந்தர்பங்களில் உபயோகப்படுத்திகிறோம். ஒரு சிறிய வெளிகொணர்வுதான் இது.
ரமணீயன்.
நம்மை அறியாமலே,சில சமயம் சில பழமொழிகளை தவறான சந்தர்பங்களில் உபயோகப்படுத்திகிறோம். ஒரு சிறிய வெளிகொணர்வுதான் இது.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10267
Re: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
சூப்பர் விளக்கம் சார்
எங்க பாட்டனுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் யாருமில்லை பழமொழி மூலம் வன சாஸ்திரம் சொன்ன அறிவு நாமதான் நாசா சொன்ன மட்டும் நம்புறதுன்னு ஒரு கொள்கைக்கு வந்துட்டோம்
எங்க பாட்டனுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் யாருமில்லை பழமொழி மூலம் வன சாஸ்திரம் சொன்ன அறிவு நாமதான் நாசா சொன்ன மட்டும் நம்புறதுன்னு ஒரு கொள்கைக்கு வந்துட்டோம்
Re: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
@இரா.பகவதி wrote:இந்த பழமொழியில் இவ்வளவு விடயம் இருக்கா![]()
ஆம் பகவதி. நம்முடைய பழமொழிகளில் தத்துவங்கள் பல பொதிந்து உள்ளன. மேலெழுந்தவாரியாக சிலதை படித்துவிட்டு தப்புதப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10267
Re: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
@T.N.Balasubramanian wrote:@இரா.பகவதி wrote:இந்த பழமொழியில் இவ்வளவு விடயம் இருக்கா![]()
ஆம் பகவதி. நம்முடைய பழமொழிகளில் தத்துவங்கள் பல பொதிந்து உள்ளன. மேலெழுந்தவாரியாக சிலதை படித்துவிட்டு தப்புதப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம்.
ரமணியன்
அய்யா மேலும் எனக்கு சில பழமொழிகளின் அர்த்தங்களில் ஐயம் உள்ளது, அவைகள் "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் முடி' என்கிறார்களே அதற்க்கு என்ன அர்த்தம்
Re: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
இதே போல ஒரு பழமொழி : மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. நாம் நினைப்பது என்றால் மண் குதிரையில் ஆற்றை கடக்க முடியாது. ஆனால் பழமொழி இப்படி மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. ஆற்றின் நடுவில் இருக்கும் மண் மேடை நம்பி ஆற்றின் ஆழத்தை கணக்கு போட கூடாது மேலும் அதன் மீது ஏறி செல்ல முயற்சிக்க கூடாது என்பதே
தர்மா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மதிப்பீடுகள் : 557
Re: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
radharmaa wrote:இதே போல ஒரு பழமொழி : மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. நாம் நினைப்பது என்றால் மண் குதிரையில் ஆற்றை கடக்க முடியாது. ஆனால் பழமொழி இப்படி மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. ஆற்றின் நடுவில் இருக்கும் மண் மேடை நம்பி ஆற்றின் ஆழத்தை கணக்கு போட கூடாது மேலும் அதன் மீது ஏறி செல்ல முயற்சிக்க கூடாது என்பதே
இதுவும் நாம் தவறாக பயன் படுத்துகின்ற பழமொழிகளில் ஒன்று. முன்னொரு திரியில் "மண் குதிரை நம்பி-------" விளக்கி இருந்தேன். இருப்பினும் மறுமுறை கூறுவதில் மகிழ்ச்சியே.
மண் குதிரை பொம்மைகள் ஆற்றோரங்களில் அதிகம் காணலாம்.ஆனால் அதில் ஏறினாலும் அவை நகரா. ஆகவே முதற்கண் தவறாக திரிக்கப்பட்ட பழமொழி.
ஆற்றில் சில சமயங்களில் வெள்ளம் வரும். பிறகு வடிந்துவிடும். அப்படி வடியும் போது நடுநடுவே மணல் திட்டுக்கள்/மண் குதிர்கள் தோன்றும். ஓரங்களில் அதிக நீர் ஓடிக்கொண்டு இருக்கும். முழுமையாக நீச்சல் தெரியாத சிலர், நீச்சல் அடித்து சிறிது தூரம் சென்று , மண் குதிரில் ஓய்வு எடுத்து பின் நீச்சலை தொடரலாம் என நினைத்து ,
ஆற்றில் இறங்குவது ஆபத்து. மண் குதிர்கள் ,பார்வைக்கு குதிர்போல் இருப்பினும், புதை மணலாக இருக்கும் சாத்யகூறுகள் அதிகம் .காலை வைத்தால் நம்மை உள்ளே இழுத்துக் கொள்ளும்/(கொல்லும்). ஆகவே கூறப்பட்ட பழமொழி " மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" இதுவே நாளடைவில் திரிந்து மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என ஆகிவிட்டது.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10267
Re: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
@இரா.பகவதி wrote:@T.N.Balasubramanian wrote:@இரா.பகவதி wrote:இந்த பழமொழியில் இவ்வளவு விடயம் இருக்கா![]()
ஆம் பகவதி. நம்முடைய பழமொழிகளில் தத்துவங்கள் பல பொதிந்து உள்ளன. மேலெழுந்தவாரியாக சிலதை படித்துவிட்டு தப்புதப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம்.
ரமணியன்
அய்யா மேலும் எனக்கு சில பழமொழிகளின் அர்த்தங்களில் ஐயம் உள்ளது, அவைகள் "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் முடி' என்கிறார்களே அதற்க்கு என்ன அர்த்தம்
எல்லா பழமொழிகளையும் திரித்து கூறும் வழக்கம் இருப்பதாக எண்ணக்கூடாது. பொய் கூறுவதால் நன்மையே /நல்லதே விளையும் எனில் ஆயிரம் (ஒரு எண்ணிக்கைக்காகத்தான் )பொய் கூறி நல்லதொரு கல்யாணத்தை செய் என்பதாகவே கருதுகிறேன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10267
Re: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது _ ஒரு பழமொழி
அய்யா மண்குதிரை பற்றிய vilzkkam மிக அருமை நன்றி அய்யா ,அய்யா ayiram பேரிடம் போய் சொல்லி ஒரு கலியாணம் முடி என்பதே நாளடைவில் திரிந்து இவ்வாறு ஆனதாக என் nanbar ஒருவர் kurinaar ,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|