புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் உருண்டைதான்! Poll_c10உலகம் உருண்டைதான்! Poll_m10உலகம் உருண்டைதான்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
உலகம் உருண்டைதான்! Poll_c10உலகம் உருண்டைதான்! Poll_m10உலகம் உருண்டைதான்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உலகம் உருண்டைதான்! Poll_c10உலகம் உருண்டைதான்! Poll_m10உலகம் உருண்டைதான்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் உருண்டைதான்!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 30, 2010 7:42 pm

உலகம் உருண்டைதான்!

ஒருத்தி ஒருவன் பின்னால்
அந்த ஒருவனோ
வேறொருத்தியின் பின்னால்
அவளோ இன்னொருவன் பின்னால்
அந்த இன்னொருவனோ
கண்ணுக்கு தெரியாத,
செல்வத்தின் பின்னால்
செல்வமோ செல்வந்தனின் பின்னால்
செல்வந்தனோ
பாவங்களை கழுவும்படி
இறைஞ்சிக்கொண்டு
இறைவனின் பின்னால்
இறைவனோ
புதிய உயிர்களின்
படைப்பின் பின்னால்
படைக்கப்படும் உயிர்களோ
மீண்டும் ஏதோ ஒன்றின் பின்னால்
இத்தனையும் உள்ளடக்கியபடியே
உலக உருண்டை
உருண்டுக்கொண்டிருக்கு
உலகம் உருண்டைதான்
என்று உணர்த்தியபடியே!

வினுப்ரியா கவிதைகள்







[i][u] ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 8:26 pm

உலகம் உருண்டைதான்! 677196 உலகம் உருண்டைதான்! 677196 உலகம் உருண்டைதான்! 677196 உலகம் உருண்டைதான்! 677196
உலகம் உருண்டை தான்...தோழியே..
உங்கள் கவிதைப் படி...வாழ்த்துக்கள்...




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உலகம் உருண்டைதான்! Friendshipcomment54உலகம் உருண்டைதான்! 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 30, 2010 8:56 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: உலகம் உருண்டைதான்! 677196 உலகம் உருண்டைதான்! 677196 உலகம் உருண்டைதான்! 677196 உலகம் உருண்டைதான்! 677196
உலகம் உருண்டை தான்...தோழியே..
உங்கள் கவிதைப் படி...வாழ்த்துக்கள்...

நன்றி நன்றி நன்றி நன்றி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 30, 2010 9:11 pm

உலகம் உருண்டை தான் அக்கா... அழகான கவிதை..




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 30, 2010 9:14 pm

bhuvi wrote:உலகம் உருண்டை தான் அக்கா... அழகான கவிதை..

நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 10, 2010 10:25 pm

தன்னிலில்லா ஒன்றை வியந்தே ஒருவன் மற்றவனைப் பின்தொடர்கிறான்.
தன்னை முழுமையாக்கும் பிற்பாதியைக் கண்டறிய பெண்ணைத் தேடுகிறான்.
பெண்ணும் பொன்னும் கண்ணை மயக்குவதால் செல்வத்தின் பின்னால் சிதறி அலைகிறான்.
பொன்னிலும் பொருளிலும் பெண்ணிலும் காணா பரமசுகம் தேடி ஆன்மீகம் அடைகிறான்.
பின் மரிக்கிறான். பின் மீண்டும் ஜனிக்கிறான். பின்னர் மீண்டும் தன்னிலில்லா இன்னொன்றைத் தேடி அலைகிறான்.

ஆக தேடுதலே வாழ்க்கை. அதுவே முழுமை. அதுவே குறைமையும்.

வாழ்க்கையின் விசித்திரமே அது உருண்டையாய் அமைவது தான்..!

அருமையான ஊடகக் கவிதை. பாராட்டுகள் வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 10, 2010 10:40 pm

கலை wrote:தன்னிலில்லா ஒன்றை வியந்தே ஒருவன் மற்றவனைப் பின்தொடர்கிறான்.
தன்னை முழுமையாக்கும் பிற்பாதியைக் கண்டறிய பெண்ணைத் தேடுகிறான்.
பெண்ணும் பொன்னும் கண்ணை மயக்குவதால் செல்வத்தின் பின்னால் சிதறி அலைகிறான்.
பொன்னிலும் பொருளிலும் பெண்ணிலும் காணா பரமசுகம் தேடி ஆன்மீகம் அடைகிறான்.
பின் மரிக்கிறான். பின் மீண்டும் ஜனிக்கிறான். பின்னர் மீண்டும் தன்னிலில்லா இன்னொன்றைத் தேடி அலைகிறான்.

ஆக தேடுதலே வாழ்க்கை. அதுவே முழுமை. அதுவே குறைமையும்.

வாழ்க்கையின் விசித்திரமே அது உருண்டையாய் அமைவது தான்..!

அருமையான ஊடகக் கவிதை. பாராட்டுகள் வினு..!

,தேடுதலே வாழ்க்கை. அதுவே முழுமை. அதுவே குறைமையும்
மிக அழகான விளக்கம் .வாழ்க்கையின் சூட்சுமம் உங்கள் வரிகளில் கண்டேன் .
நன்றி கலை

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Oct 10, 2010 10:47 pm


எந்த ஒரு எந்திரத்தின் இயக்கத்திற்கும் ஏதாவது துணை (மூலக்காரணம்) தேவை . எந்திரனே அப்படி என்றால்
எல்லா வற்றையும் எண்ணும் மனிதர்கள் நாம். சூழற்ச்சியில் தானே பயணம். வாழ்த்துக்கள்.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Oct 10, 2010 11:48 pm

அருமையான கவிதை வாழ்த்துகள் நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 12, 2010 10:13 pm

மு.வித்யாசன் wrote:
எந்த ஒரு எந்திரத்தின் இயக்கத்திற்கும் ஏதாவது துணை (மூலக்காரணம்) தேவை . எந்திரனே அப்படி என்றால்
எல்லா வற்றையும் எண்ணும் மனிதர்கள் நாம். சூழற்ச்சியில் தானே பயணம். வாழ்த்துக்கள்.

நன்றி வித்யா நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக