புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் பக்கிரியும் !!!!!!!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பக்கிரி :- மச்சி.. பக்கிரி பேசறேன். எப்படிடா இருக்க?
நான் :- டேய். நல்லா இருக்கேன். நீ?
பக்கிரி :- அதெல்லாம் இருக்கட்டும். ஒரு பாட்டு ஒன்னு தெரியனும் சொல்லுடா.
நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே. இது எந்த பாட்டுன்னு சொல்லு
நான் :- ”நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே.”. இப்படி எந்தப்
பாட்டுமே இல்லையேடா!!
பக்கிரி :- ங்கொய்யால. இரு. இன்னும் பாடவே இல்ல. மொக்கை போடாதடா. இதான் அந்த வரி. “சீனி சக்கரையே. எட்டி நிக்கிறியே”
நான் :- அட ஆமாம் மச்சி. ஒரிசா கோவில் பேக்கிரவுண்டுல வருமே.
பக்கிரி :- அதேதாண்டா. ஹீரொயின் கூட சீமைப்பசுன்னு கிசுகிசுல சொல்வாங்களே
நான் :- ரவளிடா மாப்ள. ஹீரோட கூட உங்க குலதெய்வம்தாண்டா
பக்கிரி :- *&%%^^^%$$. பாட்ட சொல்றா
நான் :- ஒன் நிமிட்.. ”வாய் வெடிச்ச பூவெடுத்து நான் அணிஞ்சிட தொடுத்து வைத்த நளினமான மாலையிது”
பக்கிரி :- எல்லாம் சரி.முதல் வரி என்னடா?
நான் :- மச்சான் படம் பேரு திரு.மூர்த்திடா.
பக்கிரி :- ம்ம்
நான் :- செம பாட்டு. எஸ்.பி.பி, ஜானகி. தேவா மியூசிக்
பக்கிரி :-ம்ம்.
நான் :- சென்னிமலை தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
பக்கிரி :-டேய். அடி வாங்காத. முதல் வரிய சொல்லு.
நான் :- இருடா. பாடினா அதுவா வரும்.”ராசாத்தி உடம்பிருக்கும் ரவிக்கை துணி நானாக”
பக்கிரி :-இதெல்லாம் சரியா பாடு..
நான் :- ம்ம்ம்ம்ம். என் மானம் ரெக்கை கட்டி எட்டுதிக்கும் போகாதா
பக்கிரி :-ம்ம்
நான் :- அடி சீனி சக்கரையே”
பக்கிரி :-ம்ம்
நான் :- எட்டி நீயும் நிக்கிறியே
பக்கிரி :-ம்ம்
நான் :- நான் ஏங்கி ஏங்கி பார்க்கும் போது ராங்கி பண்றியே
பக்கிரி :-செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி. சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி.
நான் :- டேய்.அதாண்டா
பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை
நான் :- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
குறிப்பு :- நேத்தைக்கு இந்த பாட்ட கேட்டேன் இந்த படம் வந்தப்ப இந்த பாட்ட அடிக்கடி கேட்பேன் ரொம்ப நாள் ஆச்சு அதான்
நான் :- டேய். நல்லா இருக்கேன். நீ?
பக்கிரி :- அதெல்லாம் இருக்கட்டும். ஒரு பாட்டு ஒன்னு தெரியனும் சொல்லுடா.
நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே. இது எந்த பாட்டுன்னு சொல்லு
நான் :- ”நீதான் ஒரு வரி சொன்னாலே முதல் வரிய சொல்லுவியே.”. இப்படி எந்தப்
பாட்டுமே இல்லையேடா!!
பக்கிரி :- ங்கொய்யால. இரு. இன்னும் பாடவே இல்ல. மொக்கை போடாதடா. இதான் அந்த வரி. “சீனி சக்கரையே. எட்டி நிக்கிறியே”
நான் :- அட ஆமாம் மச்சி. ஒரிசா கோவில் பேக்கிரவுண்டுல வருமே.
பக்கிரி :- அதேதாண்டா. ஹீரொயின் கூட சீமைப்பசுன்னு கிசுகிசுல சொல்வாங்களே
நான் :- ரவளிடா மாப்ள. ஹீரோட கூட உங்க குலதெய்வம்தாண்டா
பக்கிரி :- *&%%^^^%$$. பாட்ட சொல்றா
நான் :- ஒன் நிமிட்.. ”வாய் வெடிச்ச பூவெடுத்து நான் அணிஞ்சிட தொடுத்து வைத்த நளினமான மாலையிது”
பக்கிரி :- எல்லாம் சரி.முதல் வரி என்னடா?
நான் :- மச்சான் படம் பேரு திரு.மூர்த்திடா.
பக்கிரி :- ம்ம்
நான் :- செம பாட்டு. எஸ்.பி.பி, ஜானகி. தேவா மியூசிக்
பக்கிரி :-ம்ம்.
நான் :- சென்னிமலை தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
பக்கிரி :-டேய். அடி வாங்காத. முதல் வரிய சொல்லு.
நான் :- இருடா. பாடினா அதுவா வரும்.”ராசாத்தி உடம்பிருக்கும் ரவிக்கை துணி நானாக”
பக்கிரி :-இதெல்லாம் சரியா பாடு..
நான் :- ம்ம்ம்ம்ம். என் மானம் ரெக்கை கட்டி எட்டுதிக்கும் போகாதா
பக்கிரி :-ம்ம்
நான் :- அடி சீனி சக்கரையே”
பக்கிரி :-ம்ம்
நான் :- எட்டி நீயும் நிக்கிறியே
பக்கிரி :-ம்ம்
நான் :- நான் ஏங்கி ஏங்கி பார்க்கும் போது ராங்கி பண்றியே
பக்கிரி :-செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி. சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி.
நான் :- டேய்.அதாண்டா
பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை
நான் :- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
குறிப்பு :- நேத்தைக்கு இந்த பாட்ட கேட்டேன் இந்த படம் வந்தப்ப இந்த பாட்ட அடிக்கடி கேட்பேன் ரொம்ப நாள் ஆச்சு அதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நண்பா.... சந்தேகம் எல்லாம் நான் உன்கிட்ட கேட்க போய் தான் நாசமா போறேன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
இத படிச்சிட்டு என்னான்னு சொல்லுங்க .கட்டுரை மாதிரி எழுதி இருக்காப்ல
"பக்கிரி :-இதுக்கு போய் உன்னைய கேட்டேன் பாரு. நானே கண்டுபுடிச்சிட்டேன்.வைடா ஃபோன உதவாக்கரை"
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:நீ மப்புல ரொம்ப யோசிக்கத பாலா ,,,,,
மப்பா... இது தெரியாம நான் சந்தேகம் கேட்டுடனே ?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
sathyan wrote:இத படிச்சிட்டு என்னான்னு சொல்லுங்க .கட்டுரை மாதிரி எழுதி இருக்காப்ல
இது நகைச்சுவை கட்டுரையாம் மன்னா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|