புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_c10ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_m10ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_c10 
31 Posts - 79%
heezulia
ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_c10ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_m10ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_c10ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_m10ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_c10ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_m10ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_c10ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_m10ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 11:15 am

ரயில் மோதி தூள் தூளானது டாரஸ் லாரி ஆளில்லாத ரயில்வே கேட்டில் பயங்கரம் Large_95751விழுப்புரம் : திண்டிவனம் அருகே ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்றடாரஸ் லாரி திடீரென பழுதாகி ரயில் பாதையில் நின்றதால், ரயில் மோதிவிபத்துக்குள்ளானது. லாரி டிரைவரும், கிளீனரும் கீழே குதித்துஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்குகட்டுமானப் பொருட்களை (÷ஷாகேஸ் ஓடுகள்) ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒன்று(கேஏ05 ஏஈ 6188) நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டம் ரெட்டணைவழியாக புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை அடுத்த கரியப்பெருமாள்வலசை கிராமத்தைச் சேர்ந்த டிரைவர்சங்கர்(35) லாரியை ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் வாடிப்பட்டிபுதூரைச்சேர்ந்த உமாபதி(39) கிளீனராக உடன் வந்தார். ரெட்டணை வழியாக நேற்று அதிகாலைலாரி வந்தபோது, மயிலம் ரயில்வே கேட் பழுதாகி மூடப்பட்டிருந்தது. இதனால்,அவ்வழியாக வந்த பல வாகனங்கள் திரும்பி, குறுக்கு பாதையான முப்புலி,அவ்வையார் குப்பம், தென்பசார் வழியாக சென்னை நெடுஞ்சாலைக்குச் சென்றன.இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு டாரஸ் லாரியும் சென்றபோது, தென்பசாரில்உள்ள ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது, திடீரென லாரிபழுதாகி ரயில் பாதையின் குறுக்கே நின்றது.
லாரியை டிரைவர் எடுக்க முயன்றபோது, விழுப்புரத்திலிருந்து சென்னைநோக்கி ராமேஸ்வரம் விரைவு ரயில் திடீரென வந்ததைப் பார்த்த டிரைவர்சங்கரும், கிளீனர் உமாபதியும் லாரியிலிருந்து கீழே குதித்து ஓடிவிட்டனர்.அதிவேகமாக வந்த ராமேஸ்வரம் விரைவு ரயில், லாரியின் மீது மோதியது. இந்தவிபத்தில் டாரஸ் லாரி தூக்கி வீசப்பட்டு டயர்கள், இன்ஜின் பாகங்கள், சேஸ்மற்றும் கட்டுமானப் பொருட்கள் சிதைந்து துண்டு துண்டாக 100 மீட்டர்தொலைவிற்கு சிதறிக் கிடந்தன. சற்று தொலைவில் ரயிலை நிறுத்திய டிரைவர்கள்நாகசாமி, அசோக்குமார், கார்டு கல்யாணசுந்தரம் ஆகியோர் ரயில்வேஅதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சென்னை கோட்ட ரயில்வே ஏ.டி.ஆர்.எம்.,ஜான் தாமஸ் தலைமையிலான ரயில்வே அதிகாரிகளும், திண்டிவனம் தாசில்தார்வேலாயுதம், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.பி., மவுரியா தலைமையிலானஅதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
விபத்தில் சேதமடைந்து கிடந்த லாரியின் பாகங்கள், சிதறிக் கிடந்தகட்டுமானப் பொருட்களை பொக்லைன் மூலம் அப்புறப்படுத்திய பின், அதிகாலை 5.20மணிக்கு ராமேஸ்வரம் விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. இன்ஜினின் இடதுபுறம் சேதமாகியதால், ஒலக்கூர் ரயில் நிலையம் வரை கோச்சுகளுடன் எடுத்துச்சென்றனர். பின், சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட மாற்று ரயில் இன்ஜின்மூலம் ராமேஸ்வரம் விரைவு ரயில் புறப்பட்டது. இந்த விபத்தால், அதிகாலையில்பின்தொடர்ந்து வந்த நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை, அனந்தபுரி, முத்துநகர்உள்ளிட்ட ரயில்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள ரயில்நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, ஒன்றரை மணி நேரம் காலதாமதமாகபுறப்பட்டு சென்றன. விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் சங்கர், கிளீனர்உமாபதி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலட்சியத்தால் நேர்ந்த விபத்து : திண்டிவனம் அருகேயுள்ள மயிலம்ரயில்வே கேட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பழுது ஏற்பட்டது.அவ்வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றுள்ளன. இதே வழியில்டாரஸ் லாரியும் சென்றுள்ளது. அதிக வளைவுகளுடன் கூடிய குறுகிய சாலையில்வந்த லாரி, (சென்னையிலிருந்து 131வது கிலோ மீட்டரில் உள்ள) தென்பசார்ஆளில்லாத ரயில்வே கேட்டை அடைந்தது. அதிக லோடு காரணமாக ரயில் பாதை அருகேகுறுகிய சாலையைக் கடந்து, ரயில் பாதையின் முகப்பில் லாரி சிக்கி நின்றது.அப்போது, 100 கி.மீ., வேகத்தில் வந்த விரைவு ரயில், லாரியின் முகப்புபகுதியில் மோதி தூக்கி வீசியதால் லாரி உருக்குலைந்து போனது. அதிக சாலைவளைவுகளும், பராமரிக்காத சாலையினால் லாரி எளிதாக ரயில் பாதையை கடக்கமுடியாமல் சிக்கியது. மயிலம் கேட் பழுதானால், இந்த மாற்றுப் பாதையைத் தான்வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இது தெரிந்தும், ஆளில்லாத ரயில்வேகேட் பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் அலட்சியமாக விட்டுள்ளனர். விபத்துநடந்த பின், அவசரமாக கிராவல்களை கொட்டி ரயில் பாதை சந்திக்கும் சாலையைசீரமைத்துள்ளனர். இருபுறமும் மண்டிக் கிடந்த புதர்களை வெட்டிஅப்புறப்படுத்தினர். இதை முன்கூட்டியே செய்திருந்தால், கனரக வாகனங்கள்அவ்வழியாக வருவதையும் தடுத்திருக்க முடியும்; வாகன ஓட்டிகளும் ரயில்பாதையை கண்காணித்து சென்றிருப்பர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக