புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_vote_lcapஉணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_voting_barஉணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_vote_lcapஉணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_voting_barஉணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_vote_lcapஉணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_voting_barஉணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_vote_lcapஉணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_voting_barஉணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_vote_lcapஉணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_voting_barஉணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!


   
   
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Thu Sep 30, 2010 9:44 am

சாப்பிட்டவுடன் உடனடியாக செய்யக்கூடாத ஏழு செயல்கள்.(செஞ்சா கண்டிப்பா ஏழரை)

புகைக்கக்கூடாது
சிகெரெட் புகைக்கக் கூடாது.உணவுக்குப் பின் புகைக்கும் ஒரு சிகெரெட்,பத்து சிகெரெட்டு புகைத்ததற்கு சமம் என்பது ஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆராய்ச்சின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.(பாஸஞ்சர்ல வர்ற கேன்சர் சூப்பர் ஃபாஸ்ட்ல வரும்)

பழங்களை சாப்பிடக்கூடாது
உணவுக்குப் பின் உடனே பழங்கள் சாப்பிட்டால் வயிற்றில் உப்புசம் ஏற்படும்.எனவே உணவுக்குப் பிறகு ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதே நல்லது.

தேநீர் அருந்தக்கூடாது
தேநீர் அருந்துவதால்,வயிற்றில் அமிலத்தை சேர்க்கிறது.இதனால் புரதச் சத்து கடிணமாகி,ஜீரனிக்க சிரமம் ஏற்படும்.

இடுப்பு பெல்ட்டை தளர்த்தக்கூடாது
அப்படி தளர்த்துவதால் சுலபமாக குடல் சுருண்டு கொள்ளவோ,அடைத்துக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது(அடுத்த ரவுண்டுக்கு ரெடி பண்ணிக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் யோசிக்கனும்)

குளிக்கக்கூடாது(எப்பவுமே இல்லைங்க...சாப்ட்ட உடனேதான்)
குளிப்பதால் கை ,கால்,மற்ற உடல் பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகமாவதால்...வயிறைச் சுற்றி இரத்த ஓட்டம் குறைந்து விடுகிறது.அதனால் ஜீரனமாவது தாமதமாகும்.

நடக்கக்கூடாது.
உணவுக்குப் பின் நூறடி நடந்தால் 99 வயது வாழமுடியுமென்று சொல்வார்கள்.ஆனால் அது உண்மையல்ல.உடனே நடப்பதால் உணவின் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது.செரிக்க கொஞ்சம் நேரம் கொடுத்துவிட்டு பிறகு நடக்கவேண்டும்.

உறங்கக்கூடாது
உடன் உறக்கத்தால்,சரியான செரிமானமில்லாமல்,வாயுத்தொல்லையும்,குடல் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.




உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 10:05 am

நல்ல தகவல் ....


நன்றி சிவா ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Fri Oct 01, 2010 11:08 pm

கார்த்திக் wrote:நல்ல தகவல் ....


நன்றி சிவா ...... :D :D :D :D :D
நன்றி



உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 12:44 am

பயனுள்ள பகிர்வு சிவா...

அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   47
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Sat Oct 02, 2010 7:57 am

நன்றி நண்பரே



கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 02, 2010 8:07 am

பயனுள்ள பகிர்வு சிவா...

அன்பு நன்றிகள்....



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   Friendshipcomment54உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   00fq051jst
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Oct 02, 2010 5:24 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:பயனுள்ள பகிர்வு சிவா...

அன்பு நன்றிகள்....
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!   Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 02, 2010 6:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக